வீதி விபத்தில் நால்வர் பலி
வீதி விபத்தில் நால்வர் பலி ,இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் சிக்கி நால்வர் பலியாகி உள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் நாள்தோறும் வீதி விபத்துக்கள் அதிகம் இடம் பெற்று வருகின்ற நிலையில் ,நாள்தோறும் நால்வர் பலியாகி வருகின்ற தகவல்கள் வெளியாகி இருந்தன.
அவ்வாறான காலப் பகுதியில் கடந்த 24 மந்தியாளத்தில் நால்வர் பலியாகி டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதான, புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
வாகன சாரதிகள் அலட்சியப் போக்கும் வீதி விதிமுறைகளை இவர்கள் பின்பற்றாமையே இந்த வீதி விபத்துக்கான காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் வேகமாக வண்டிகளை செலுத்துவது நித்திரை தூக்கத்தில் வண்டிகளை ஓட்டி செல்வது போன்ற காரணமாக பல்வேறுபட்ட பாரிய விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது .
சமீப காலங்களில் வெளியான விபத்து தொடர்பான விடயங்களை ஆராய்கின்ற பொழுது அந்த தகவல் உறுதிப்படுத்தி இருந்தன.
மது போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வது உரிய முறையில் வீதி விதிமுறைகளை பின்பற்றாமை மற்றும் நித்திரை தூக்கத்தில் வானங்களை ஒட்டி செல்வதாலேயே இந்த வீதி போத்துக்கள் நால்வரும் அதிகரித்து காணப்படுகின்றன .
இதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கையில் போலீசார் பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற பொழுதும், இந்த வீதி விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை ஆளும் அரசு திணறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

- இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில்

- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி

- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது

- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை

- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன








