அர்ச்சுனா ரிச்சா பண்ணையை புறக்கணியுங்கள்
அர்ச்சுனா ரிச்சா பண்ணையை புறக்கணியுங்கள். என மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தனது கருத்தை தெரிவித்துள்ளார் .
அங்கு பணி புரிகின்றவர்களுக்கு ஊதியம் போதாது எனவும் ,சமுக அக்கறை உள்ளவராக தன்னை கூறி கொள்ளும் அதன் நிர்வாகம் ,அங்கு பணிபுறியும் ஊழியர்களுக்கு முறையான சம்பளம் வழங்கவில்லை என தெரிவித்துள்ளார் .
மிக மோசமான வேலைகளை செய்கிறார்கள் என பகிரங்க வெளியில் குற்றம் சுமத்தியுள்ளார் .
கிழி கிழியென கிழித்து தொங்க விட்டுள்ளார் .
தமிழ் தேசிய கட்சி ஒன்றின் ஊடக அரசியலுக்குள் நுழைய முற்பட்டவர்களுக்கு தகுந்த சட்டையை வழங்கியுள்ளார் .
தவிர சமூக அக்கறை கொண்டவராக தன்னை காண்பித்து வரும் இவர் ,பலவேறு பட்ட விடயங்களில் தவறாக செயல் பட்டு வருகிறார் என அர்ச்சுனா அக்குற்றம் சுமத்தியுள்ளார் .
எனினும் ரிச்சாவின் கருத்துக்கள் வெளிவருகின்ற பொழுது தான் ,இந்த விடயம் தொடர்பான தெளிதல் பெரும் என்பதாக கருத்துக்கள் உலவுகின்றன .
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்








