வாகன விபத்தில் பெண் ஒருவர்பலி
வாகன விபத்தில் பெண் ஒருவர்பலி , மாங்குளம் போலீஸ் பிரிவில் கடந்த தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் காந்தி வீதியின் கொக்காவில் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது ,
பயணித்த இரு பெண்கள் ,ஆண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
84 வயதான பெண் ஒருவரை தற்பொழுது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வாகன விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன
இலங்கையில் தொடராக வாகன விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
தரமான வீதிகள் காணப்படுவதால் ,தாராளமாக வாகனங்களை வேகமாக செலுத்தி செல்வதால் இந்த விபத்து ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சாரதிகளின் அலட்சியப் போக்கும் வீதி விதிமுறைகளை பின்பற்ற காரணத்தினால் இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன விபத்துக்களை குறைக்க வேண்டுமாக இருந்தால் வீதி சாரதிகள் பொது வீதி விதிமுறைகளையும் பின்பற்றினால் மட்டுமே ,அதில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் அதனை மறைத்து தற்பொழுது பயணிகளை ஏற்றியவாறு சாரதிகள் வாகனங்கள் பேருந்துகள் வேகமாக செலுத்தி செல்வதே, இந்த விபத்து ஏற்பட காரணம் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் இடம் பெற விபத்து காரணமாக நாள்தோறும் இந்த விபத்தில் மூன்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி வருகின்றனர் .
அதே வேளையில் ஆயிரக்கணக்கான மக்கள் வருடம் ஒன்றுக்கு இந்த வீதி விபத்து காயமடைந்து வருகின்றனர் .
அவ்வாறான வீதி விபத்துக்களை தடுக்கும் முகமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, காவல்துறையினர் தெரிவித்து வருகின்றது .
அதை கடந்து இந்த விபத்துக்கள் தொடர்பாக இடம்பெற்ற வண்ணம் உள்ளதே மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

- இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில்

- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி

- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது

- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை

- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன








