10 கோடி ரயில்வேக்கு இழப்பு
10 கோடி ரயில்வேக்கு இழப்பு ,.பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் காரணமாக இலங்கை ரயிக்வேக்கு 10 கோடி ரூபாய் இரண்டு நாட்களில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சம்பள உயர்வு கோரி தற்போது மக்கள் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
இவ்வாறு ரயில் நிலைய பயணிகள் போக்குவரத்து டிக்கெட் வருமானம் நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாயாகும் ,
அந்த வருவாயின் சரக்கு உள்ளிட்ட வருவாயெம் சேர்த்து தினசரி வருமானம் 5 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர் .
அவ்வாறு இரண்டு நாட்கள் இடம்பெற்ற இந்த வருமானம் 10 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ரயில்வே க்கு ஏற்பட்ட திடீர் இழப்பு
ரயில்கள் பல முக்கிய சாலை வழியாக செல்வது தடுக்கப்பட்ட நிலையிலும் அதனை இயக்க முடியாத நிலையில் ,இரண்டு நாட்களில் 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த பத்து கோடி ரூபாய் அந்த மக்களுக்கு ஊழியர்களுக்கு ஊதியமாக கொடுத்திருந்தால் ரயில்வேக்கு கிளப்பு ஏற்பட்டுள்ளதாக ஏற்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் ரயில்வே துறைகளிடத்தில் அதிகமான மக்கள் பயன்படுத்தி இந்த ரயில்களில் ஊடாக பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர் .
ரயில் சேவைகள் இரத்து
அவ்வாறான ரயில்கள் கடந்த இரண்டு நாட்களாக உரிய முறையில் சேவையில் ஈடுபடாத காரணத்தினால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ரயில்வே ஒட்டி சென்ற ரயில்வே சாரதி கள் ரயில்வே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவங்கள் காணப்பட்டிருந்தன .
அதன் பின்னராக இவ்வாறான ரயில்வே நிலைய ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது ,
ஆளு இலங்கை ரயில்வே அரசாங்கத்திற்கு மிகப்பெரும் பின்னடைவையும் நெருக்கடியை ஏற்படுத்தும், ஒரு திட்டமிடப்பட்ட செயலாகவே பார்க்கப்படுகிறது.
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

- இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில்

- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி

- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது

- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை

- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன







