வன்னி மக்கள் காப்பகம் – டென்மார்க் அமைப்பின் மிக பெரும் பேரிடர் உதவி photo
இலங்கை தீவின் வன்னி பகுதியில் கொரனோவால் முடக்க பட்ட நிலையில் தமது வாழ்வா தாரத்தில் பின்தங்கிய வறுமையில்
வசித்து வந்த மக்களுக்கு, வன்னி காப்பகம் டென்மார்க் அமைப்பின் ஊடாக 80குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்க பட்டன .
பிரதேச வாரியாக தெரிவு செய்ய பட்ட
01- முட்கொம்பன் பகுதியில் – 22 குடும்பங்கள்
02- பரந்தன் பகுதியில் – 06 குடும்பங்கள்
03- மலையாளபுரம் பகுதியில் – 12 குடும்பங்கள்
04- கோரக்கன்கட்டு பகுதியில் – 20 குடும்பங்கள்
05- ஆனந்தநகர் பகுதியில் – 19 குடும்பங்கள்
06- உதயநகர் பகுதியில் – 01 குடும்பம்.
ஆகிய 80 குடும்பங்களிற்கான இவ் நிவாரணப் பொதிகளை வன்னி மக்கள் காப்பகம் புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில்
டென்மார்க் ஊடாக சுதன்(Middelfart தொலைபேசி- 004560479043), தேசிகன் ( Haderslev தொலைபேசி – 004527574583 ) ஆகியோரின்
ஒழுங்கமைவு ஏற்பாட்டினூடாக பரந்தன் இளைஞர் வட்ட கழக உறுப்பினர்களினால் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு
பொதிகள் தயார்செய்து வழங்கிவைக்கப்பட்டுள்ளது
சுமார் இராண்டாயிரம் ரூபா பெறுமதியான உணவு பொருட்கள் ஒவ்வொரு
வருக்கும் வழங்க பட்டுள்ளது,
இரண்டாம் கட்டமாக நடைமுறை படுத்த பட்டு வினியோகிக்க பட்ட காட்சி படங்கள் இவை
வன்னி மக்கள் டென்மார்க் அமைப்பின் ஊடாக மக்கள் வழங்கிய நிதி
பங்களிப்பில்
இரண்டாம் கட்டமாக எண்பது குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன
,இவ் உதவிகளை வழங்கிய டென்மார்க் மக்கள் மற்றும் இந்த உதவி
திட்டத்தை வழி நடத்திய பரந்தன் இளைஞர் வட்ட கழக அமைப்பினருக்கும்
,
அனைத்து மக்கள் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும்
வன்னி
மக்கள் காப்பகம் டென்மார்க் அமைப்பினர் தெரிவித்து கொள்கிறது
நன்றி.
வன்னி மக்கள் காப்பகம்.
டென்மார்க்.
தேசிகன்
video பார்க்க இதிலோ அழுத்துங்க .அல்லது படத்தில் அழுத்தாவும்