லண்டனுக்குள் நுழைய முயன்ற அகதிகள் படகு கவிழந்தது – நால்வர் பலி – பலரை காணவில்லை
பிரிட்டனுக்கும் நுழையும்ம் முகாமாக பிரான்ஸ் மற்றும் லண்டன் கலை
வழியாக நுழையும் முகமாக படகு ஒன்றில் பயணித்த சட்டவிரோத குடியேற்றவாசிகள்
பயணித்த படகு திடீரென கவிழ்ந்ததில் அதில் பயணித்த ஐந்து மாதம் மற்றும் எட்டு மாத சிசு உள்ளிட்ட நால்வர் பலியாகினர்
மேலும் பதின் ஐந்து பேர் இராணுவத்தால் மீட்க பட்டுள்ளனர்
மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்
காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளது
![லண்டனுக்குள் நுழைய முயன்ற](http://ethirinews.com/wp-content/uploads/2020/10/uk2222-550x366.jpg)