இஸ்ரேல் ரொக்கட் தாக்குதல்
இஸ்ரேல் ரொக்கட் தாக்குதல் ,இஸ்ரேல் வடக்கு பகுதியான கிரியேட் சமனோ மற்றும் கலிலி பகுதிகளை இலக்கு வைத்து லெபனான் கிஸ் புல்லா போர் படைகள் கடும் ரொக்கேட் தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதலை நடத்தியிருக்கின்றன.
இஸ்திரேலிய ராணுவத்தினுடைய முகாம்கள் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து கடுமையான தாக்குதல் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
பலஸ்தீன மக்களது வாழ்விடங்கள் மீது கடுமையான விமான வழி தாக்குதலை நடத்தி ,அந்த மக்களது வீடுகள் உடமைகள் உயிர்களைப் பறித்து ,
வேட்டையாடி வருகின்ற இஸ்ரேலுக்கு தற்பொழுது அதே இஸ்ரேல் மக்கள் வீடுகளில் தாக்க ஆரம்பித்துள்ளது.
மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து ஆரம்பித்துள்ளதால் தற்பொழுது இஸ்திரேலிய அரசு ராணுவம் அரச உளவுத்துறை அதிர்ச்சி அளித்திருக்கின்றன .
எமது மக்களை அழித்தால் உங்களை திருப்பித் தாக்குவோம் என்பதற்கான ஒரு முன்னோடி முன்னுதாரணமாக தற்பொழுது இஸ்திரேலியா மக்கள் வாழ்விடங்கள் மீது தாக்குதல் நடத்துகின்ற காட்சிகளை உள்ளிட்டவர்களும் வெளியிட்டு இருக்கின்றன.
அடுக்குமாடி கட்டிடங்கள் குடியிருப்புகள் மீது டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் விமானங்கள் ஊடாக தாக்குதலை நடத்துகின்ற காட்சிகளை வெளியிட்டு இருக்கின்றன.
மக்கள் வாழ்விடங்கள் மீது தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளதால் தற்பொழுது இஸ்திரேலிய இராணுவம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி

- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா

- 7600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம்

- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி








