இஸ்ரேல் ரொக்கட் தாக்குதல்
இஸ்ரேல் ரொக்கட் தாக்குதல் ,இஸ்ரேல் வடக்கு பகுதியான கிரியேட் சமனோ மற்றும் கலிலி பகுதிகளை இலக்கு வைத்து லெபனான் கிஸ் புல்லா போர் படைகள் கடும் ரொக்கேட் தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதலை நடத்தியிருக்கின்றன.
இஸ்திரேலிய ராணுவத்தினுடைய முகாம்கள் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து கடுமையான தாக்குதல் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
பலஸ்தீன மக்களது வாழ்விடங்கள் மீது கடுமையான விமான வழி தாக்குதலை நடத்தி ,அந்த மக்களது வீடுகள் உடமைகள் உயிர்களைப் பறித்து ,
வேட்டையாடி வருகின்ற இஸ்ரேலுக்கு தற்பொழுது அதே இஸ்ரேல் மக்கள் வீடுகளில் தாக்க ஆரம்பித்துள்ளது.
மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து ஆரம்பித்துள்ளதால் தற்பொழுது இஸ்திரேலிய அரசு ராணுவம் அரச உளவுத்துறை அதிர்ச்சி அளித்திருக்கின்றன .
எமது மக்களை அழித்தால் உங்களை திருப்பித் தாக்குவோம் என்பதற்கான ஒரு முன்னோடி முன்னுதாரணமாக தற்பொழுது இஸ்திரேலியா மக்கள் வாழ்விடங்கள் மீது தாக்குதல் நடத்துகின்ற காட்சிகளை உள்ளிட்டவர்களும் வெளியிட்டு இருக்கின்றன.
அடுக்குமாடி கட்டிடங்கள் குடியிருப்புகள் மீது டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் விமானங்கள் ஊடாக தாக்குதலை நடத்துகின்ற காட்சிகளை வெளியிட்டு இருக்கின்றன.
மக்கள் வாழ்விடங்கள் மீது தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளதால் தற்பொழுது இஸ்திரேலிய இராணுவம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
- இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்

- ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்

- இஸ்ரேலில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக ஈரான்

- ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர நெதன்யாகுவுக்கு ‘வேறு வழியில்லை’ என்கிறார் டிரம்ப்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

- இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்

- தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி

- அமெரிக்கா அதிகாரிகளை உளவு பார்க்கும் இஸ்ரேல் வெடித்த சர்ச்சை

- காசா மருத்துவமனை இயக்குநர் அபு சஃபியாவை விடுவிக்க ஆம்னெஸ்டி தலைவர் அழைப்பு

- உலகக் கோப்பை தூதுக்குழு உறுப்பினர்களுக்கு அமெரிக்கா விசா மறுப்பு








