![கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்](https://www.ethiri.com/wp-content/uploads/2022/09/savudu-616x310.jpg)
பொலிஸ் அதிகாரி தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
இலங்கை ; இலங்கை இராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படை பொலிஸ் சார்யன் தர அதிகாரியாக விளங்கிய Gonahena, Kadawatha என்பவர் தன்னை தானே துப்பாக்கியால சுட்டு தற்கொலை புரிந்துள்ளார் .
இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரி ஐம்பத்தி ஒன்பது வயதுடைய Sub-Inspector Gonahena, Kadawatha என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
இந்த பொலிஸ் அதிகாரி தன்னை தானே சுட்டு தற்கொலை செய்தாரா அல்லது சுட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
சமீப காலங்களாக சிங்கள இராணுவ பொலிஸ் தரப்பை சேந்த இராணுவ சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகள் இவ்விதம் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன .
பொலிஸ் அதிகாரி தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
இவரது இந்த மரணம் தொடர்பில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக நோக்க படுகிறது .
இந்த பொலிஸ் அதிகாரி தற்கொலை மரணத்தில் உள்ள உண்மையான முடிச்சுக்கள் கண்டறிய பட்டு அவை அம்பலமாக்க படுமா..?
அல்லது விசாரணை என்ற போர்வையில் யாவும் மூடி மறைக்க பட்டு குற்றவாளிகள் காப்பாற்ற போடுவார்களா என்ற கேள்வியோடே இந்த மரணத்தின் மர்ம முடிச்சுக்கள் உறக்கமிடுகின்றன .