புயலில் சிக்கிய விமானம் தப்பிய பயணிகள்
Madeira Airport. விமான தளத்தில் புயலில் சிக்கி பயணிகள் விமானம் ஒன்று தரை இறக்கும் பொழுது ,பெரும் விபத்தில் இருந்து தப்பியது .
பலத்த புயல் காற்று வீசிய வேளையில் தரை இறங்கிய Ryanair passenger jet விமானம் ,காற்றின் வேகத்தில் இழுத்து செல்ல பட்டு ,பின்னர் பெரும் விபத்தில் இருந்து தப்பித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது .
இவ்வேளை விமானத்தில் இருந்த பயணிகளின், கதறல் சத்தம் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது .
எனினும் விமானியின் சாதூரியத்தால் , பயணிகள் ஆபத்தின்றி தப்பித்து கொண்டனர் .
மேற்படி காணொளி காட்சியை, விமானி ஒருவர் பதிவு செய்துள்ளது வெளியாகியுள்ளது.