புயலில் சிக்கிய விமானம் தப்பிய பயணிகள்

புயலில் சிக்கிய விமானம் தப்பிய பயணிகள்
Spread the love

புயலில் சிக்கிய விமானம் தப்பிய பயணிகள்

Madeira Airport. விமான தளத்தில் புயலில் சிக்கி பயணிகள் விமானம் ஒன்று தரை இறக்கும் பொழுது ,பெரும் விபத்தில் இருந்து தப்பியது .

பலத்த புயல் காற்று வீசிய வேளையில் தரை இறங்கிய Ryanair passenger jet விமானம் ,காற்றின் வேகத்தில் இழுத்து செல்ல பட்டு ,பின்னர் பெரும் விபத்தில் இருந்து தப்பித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது .

இவ்வேளை விமானத்தில் இருந்த பயணிகளின், கதறல் சத்தம் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது .

எனினும் விமானியின் சாதூரியத்தால் , பயணிகள் ஆபத்தின்றி தப்பித்து கொண்டனர் .

மேற்படி காணொளி காட்சியை, விமானி ஒருவர் பதிவு செய்துள்ளது வெளியாகியுள்ளது.

Leave a Reply