ஜனாதிபதி பிரதமருக்கு இடையில் மோதல்
ஜனாதிபதி பிரதமருக்கு இடையில் மோதல் ,இலங்கையில் நடைமுறைக்கு ஏற்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்காவுக்கு இல்லையென இலங்கையில் ஆளும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நோக்கின் இலங்கையில் போலீஸ்மா அதிபர் பெற்ற இடம் பெற்றிடமாக இல்லை எனவும் அது நிரப்ப பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல் ஆணை குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ,ரணில் விக்கிரமசிங்கா வேட்பாளராக போட்டியிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரணிலை ஜனாதிபதியாக ஏற்றுக் கொண்டும் பிரதமராக முன்னாள் வெளியுறவு அமைச்சராக விளங்கிய தினேஷ் குணவர்தன ,மஹிந்த ராஜபக்சாவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
அவ்வாறு நியமிக்கப்பட்ட பிரதமர் தினேஷ் குணாவர்த்தன தற்பொழுது தேர்தல் வருகின்ற நேரத்தை ஒத்திவைத்து ,ரணில் விக்கிரமசிங்கா மீது நேரடி தாக்குதலை ஆரம்பித்துள்ளார்.
மொட்டு கட்சியிலிருந்து 48 பேருடன் ரணில அரசு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து ,
மொட்டுக்காட்சிக்கும் ரணில் விக்ரம் சிங்காவுக்கும் இடையில் பெரும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது .
அது தற்பொழுது தினேஷ் குணவர்தன ஊடாக பாராளுமன்றில் வெடித்துள்ளதை இதன் ஊடாக காண முடிகின்றது.
எதிர்வரும் தேர்தலில் தனது நரித் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்கா காட்டப் போகிறார் என்பதற்கான முதல் வெள்ளோட்டமாகவும் அதை சமாளிக்க முடியாது ,
மொட்டுக்காட்சி திணறிக்கொண்டு உள்ளதையும் தினேஷ் குணவர்தன ரணில் விக்ரமசிங்காவை பாராளுமன்றத்தில் தாக்கியதில் இருந்து காண முடிகின்றது.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்








