இலங்கையில் செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தல்
செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தல் ,இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர்21 அன்று ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தீர்மானித்துள்ளதாக, இலங்கை தேர்தல் ஆணைக்குழு வெளிப்படையாக அறிவித்துள்ளது.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம் பெறுமா அல்லது இடம்பெறாதா என்பது தொடர்பாக இழுபறிநிலை காணப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து தற்பொழுது செப்டம்பர்21 அன்று , ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழு இவ்விதம் அறிவித்துள்ள நிலையில் தற்போது ஜனாதிபதி தேர்தல் இடம் பெறுவது உறுதியான நிலையில் ,தற்போது கட்சிகள் தமது வெற்றிகைளை தேடி கொள்ளும் முகமாக தேர்தலில் பல போட்டிகளை நடத்தி வருகின்றனர்.
இதன் ஊடாக மீளவும் ஒரு முறை இலங்கையில் மிகப் பெரும் போட்டா போட்டி இடம்பெற போவதை இவை காண்பிக்கின்றன.
நாடளாவிய ரீதியில் கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற பரபரப்பு போட்டி காரணமாக இப்பொழுது கட்சிகள் ஒன்றை ஒன்றை தாக்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
அவ்வாறான கட்சி தாக்குதல் இடம்பெற்று வருகின்ற நிலையிலும் கட்சி தாவர இடம்பெற்று வருகின்ற நிலையில் தேர்தல் அதிகாரி இடம்பெருமான அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது, பல எம்பிக்கள் உடைய தலைகள் உருள போகின்றன.
பெட்டிகளுடன் குட்டிகளும் மாற்றப்பட போகுது என்பதற்கான ,திட்டவட்டமான அறிவிப்பாக இந்த தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்








