காசா மேற்கு கரையை இரண்டாக பிரிக்கும் இஸ்ரேல்

காசா மேற்கு கரையை இரண்டாக பிரிக்கும் இஸ்ரேல்
Spread the love

காசா மேற்கு கரையை இரண்டாக பிரிக்கும் இஸ்ரேல்

காசா மற்றும் அதனுடன் இணைந்த மேற்கு கரை பகுதியை இரண்டாக பிரிக்கும் இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது .

இதன் ஊடாக ஹமாஸை கட்டு படுத்துவது ,பலஸ்தீன நாட்டிற்கான இறையாண்மை பலத்த உடைத்து சிதைத்து தொடர்ந்து அந்த மக்களை முற்றுகைக்குள் வைத்து அழித்து,கொலை சியேயும் நாசகார திட்டமிடல் அரங்கேற்ற படுகிறது .

காசா மேற்கு கரையை இரண்டாக பிரிக்கும் இஸ்ரேல்

அவ்வாறான நகர்வை நோக்கியே தற்போது பயணித்து கொண்டுள்ளது .

அதன் தொடர்ச்சியாக மேற்கு கரை ஜெனின் பகுதியில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறி செல்லுமாறு இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .

தொடர்ந்து மக்கள் மீது கொலை வெறி தாக்குதலை நடத்துகிறது

இனவெறி பிடித்த கொலை கூட்டம் இஸ்ரேல் என்பது இதன் ஊடக அம்பல படுத்த பட்டுள்ளது

அப்பாவி மக்கள் ,குழந்தைகள் ,பெண்களை கொன்று அவர்களது இரத்தம் குடிக்கும் காட்டேறிகளாக இஸ்ரேல் மாற்றம் பெற்றுள்ளது .

இந்த செயல்பாடானது இனவாத அடக்குமுறை செயல்கள் காண்பித்து நிற்கின்றன ,அரபு தேசம் ஒன்று ஆள்கின்ற பொழுது அதனை வேடிக்கை பார்க்கிறது ஏனைய சகா நாடுகள்

இது தான முஸ்லீம் ஒற்றுமையா என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது .

வீடியோ