காசா மேற்கு கரையை இரண்டாக பிரிக்கும் இஸ்ரேல்
காசா மற்றும் அதனுடன் இணைந்த மேற்கு கரை பகுதியை இரண்டாக பிரிக்கும் இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது .
இதன் ஊடாக ஹமாஸை கட்டு படுத்துவது ,பலஸ்தீன நாட்டிற்கான இறையாண்மை பலத்த உடைத்து சிதைத்து தொடர்ந்து அந்த மக்களை முற்றுகைக்குள் வைத்து அழித்து,கொலை சியேயும் நாசகார திட்டமிடல் அரங்கேற்ற படுகிறது .
காசா மேற்கு கரையை இரண்டாக பிரிக்கும் இஸ்ரேல்
அவ்வாறான நகர்வை நோக்கியே தற்போது பயணித்து கொண்டுள்ளது .
அதன் தொடர்ச்சியாக மேற்கு கரை ஜெனின் பகுதியில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறி செல்லுமாறு இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
தொடர்ந்து மக்கள் மீது கொலை வெறி தாக்குதலை நடத்துகிறது
இனவெறி பிடித்த கொலை கூட்டம் இஸ்ரேல் என்பது இதன் ஊடக அம்பல படுத்த பட்டுள்ளது
அப்பாவி மக்கள் ,குழந்தைகள் ,பெண்களை கொன்று அவர்களது இரத்தம் குடிக்கும் காட்டேறிகளாக இஸ்ரேல் மாற்றம் பெற்றுள்ளது .
இந்த செயல்பாடானது இனவாத அடக்குமுறை செயல்கள் காண்பித்து நிற்கின்றன ,அரபு தேசம் ஒன்று ஆள்கின்ற பொழுது அதனை வேடிக்கை பார்க்கிறது ஏனைய சகா நாடுகள்
இது தான முஸ்லீம் ஒற்றுமையா என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது .
- இஸ்ரேல் விமானம் தளதிற்கு சேதம்
- விமானம் வீழ்ந்து நொறுங்கியது
- இஸ்ரேல் ஆமி தளபதி பலி
- எரியும் கப்பல்
- அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள்
- இஸ்ரேல் படையினர் காயம்
- அணுகுண்டு வீசுவோம் ஈரான் மிரட்டல்
- மழை வெள்ளதில் மூழ்கிய நாடு
- இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து வழக்கு
- இஸ்ரேல் இராணுவ தளபதி காயம்
- இஸ்ரேலுக்குள் வெடித்தரொக்கட் மக்கள் காயம்
- நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்