இஸ்ரேலுக்குள் நுழைந்த விமானங்கள் இஸ்ரேலினால் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹிஸ்புல்லா போராளிகள் விமானங்கள், இஸ்ரேலினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக இஸ்ரேல் வான் பாதுகாப்பு படைகள் அறிவித்துள்ளன .
லெபனான் எல்லையோரமாக இருந்து இஸ்ரேல் இராணுவ முகாம்கள் மற்றும் குடியேற்ற பகுதிகளை தாக்கும் நோக்குடன் பறந்து வந்த ,
ஹிஸ்புல்லா அமைப்பின் வெடிகுண்டு தற்கொலை விமானங்கள் அயாண்டோம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவித்துள்ளது .
இஸ்ரேல் எல்லைக்குள் இந்த விமானங்கள் நுழைந்த பொழுதும், அவை அபாய ஒலி எழுப்பப்படவில்லை என தெரிவித்துள்ளது .
விமான தாக்குதல் செய்திகள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்கள்
சைரன்கள் ஒலியில் சிக்காத புதிய வகை விமானமாக இவை காணப்படுவதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது .
அவ்வாறான கொடிய தாக்குதல் விமானங்களை வெற்றிகரமாக இஸ்ரேல் வான்படை தடுத்து சுட்டு வீழ்த்தியதால், சேதங்கள் இன்றி தப்பித்து கொண்டோம் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
இஸ்ரேல் காசா போர் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து இதுவரை நங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்ற பாணியில் இஸ்ரேல் படைகள் தமது இழப்புக்களை கூறி வருகின்றனர் .
அவ்வாறன ஒரு கருத்தாகவே இந்த விமானம் சுட்டு வீழ்த்தல் ,செய்தியும் அமைய பெறலாம் என நம்ப படுகிறது .
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்
- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்
- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது
- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்
- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்



















