இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு
இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு ,இலங்கைக்கு கடந்த நான்கு நாட்களில் 21,000 மேற்பட்ட உல்லாச பயிர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவர்கள் அதிகளவானவர்கள் சீனா மற்றும் ஆஸ்திரேலியா ஜெர்மனி பிரித்தானியாவை சேர்ந்தவர்களை அதிகமாக வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு வருகை தந்துள்ளவர்களில், இந்தியாவிலிருந்து 5245 பேர் அதேபோன்று பிரித்தானியாவில் இருந்து 17 41 பேரும்
,அதே போன்று ஆஸ்திரேலியாவில் இருந்து 1253 பேரும் அதேபோன்று ,ஜெர்மனியில் இருந்து 878 பேரும்வருகை தந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
உல்லாச பயணத்துறை வருகை அதிகரிப்பு
இலங்கையின் உல்லாச பயணத்துறை வருகியிலே இலங்கையின் பொருளாதரம் தங்கியுள்ளது .
இலங்கை உல்லாச பயணிகள் வருகை இலையே தாங்கியுள்ளதையும் அவர்களது வருகை அடுத்து தான் இலங்கை உடைய பொருளாதார மேம்படும்
என்ற நிலையில் தற்போது இலங்கைக்கு உல்லாச பயிர்களை அழைத்துவரும் நடவடிக்கையில் இலங்கையின் உல்லாச துரோகிகள் தீவிர பரப்பரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் அதற்காக பல மில்லியன் செலவிலும் விளம்பரங்களையும் செய்து வருகின்றனர் .
நாடு நாடாக உள்ள மக்களை இலங்கைக்கு அழைத்து வருகின்ற நடவடிக்கையிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெருகின்ற்ன .
தீடிரென அதிகரித்த வெளிநாட்டு பயணிகள் வருகை
உல்லாச பயணிகளை பாதுகாப்பாக வைத்திருந்து அவர்கள் மூலம் தமது நாடுகளுக்கு செல்லும் வரை பாதுகாப்பு வழங்குவது ஊடாகவே
தமது நாட்டுக்கு நல்ல எதிர்க்கலாம் உள்ளது என்பதாகி கருத்தில் கொண்டே இந்த விடயம் முன்னெடுக்க பட்டுள்ளது .
இதன் காரணத்தினால் தற்பொழுது உள்ள சபைகளுக்கு ஆதரவாக பல்வேறுப்பட்ட விடயங்களை இலங்கை அரசு புரிந்து வருகின்றது .
அதன் அடிப்படையில் தற்போது இலங்கை வந்திருந்த 21,000 பேரினுடைய வருகை மிகப்பெரும் வெற்றிகரமான ஒன்றாக காணப்படுவதாகவும் ,அவை இலங்கை சீரான முறையில் சென்று கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மிக பெரும் வெற்றியின் ஒன்றாக பார்க்க படுவதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன .
- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்

- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி

- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி

- எரிசக்தி அமைச்சர் செயலாளரின் ராஜினாமா ஒரு கண் துடைப்பு

- ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர்

- இன்று பல மாகாணங்களில் பிற்பகல் மழை

- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்










