குண்டு வெடிப்பு பாகிஸ்தானில்
குண்டு வெடிப்பு பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது ,இந்த குண்டு வெடிப்பில் சிக்கி மூவர் பலியோகியும் ,எட்டு பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.
மக்கள் கூடி இருந்த பகுதியில் இராணுவ வாகன அணியையும் ,இராணுவத்தினரையும் இலக்கு வைத்து வெடி வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்த பட்டுள்ளது .
வெடிகுண்டு தாக்குதல்
இதன் போதே மக்கள் உயிர்கள் பலியாகியும் ,கடைகள் வீடுகள் ,வாகனங்கள் என்பன சேதமான நிலையில் காணப்படுகிறது .
குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதி சுற்றிவளைக்க பட்டு ,விசேட தேடுதல் நடவடிககி முடக்கிவிட பட்டுள்ளது .
இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக இதுவரை ,எதுவும் வெளியாகவில்லை .
பாதிக்க பட்ட பகுதியில் மீள் பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது .
ஆளும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு எதிராக தற்போது பலமான குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
- வளைகுடா கூட்டாளிகளுடன் கனடா

- ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் கப்பல்

- ரஷ்ய எண்ணெயை நாடுகளுக்கு வழங்க அனுமதி

- யுஎஃப்ஓ ஆய்வில் சுவாரஸ்யமான ஆவணங்கள் டிரம்ப்

- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி

- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை









