அமெரிக்கா கப்பல்களை மூழ்கடியுங்கள் ஈரான் -இராணுவத்திற்கு அதிரடி உத்தரவு
எமது கடல்பகுதியில் நுழையும் நோக்குடன் அமெரிக்கா கப்பல்கள் வருகை
தந்தால் அவற்றை உடனே சுட்டு மூழ்கடியுங்கள் என ஈரான் புரட்சி காவல்
படை இராணுவ தளபதி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
அமெரிக்கா அதிபர் டிரம்ப் டிவிட்டரில்,விடுத்த அறிவிப்புக்கு பதிலடியாக
ஈரானும் பதிலுக்கு அறிவித்துள்ளது, இதனால் இரு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது
முஸ்லீம்களின் ரமலான் பண்டிகையை முன் வைத்து அமெரிக்கா தாக்குதல்களை தொடுக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
பாரசீக வளைகுடா பகுதியை ஈரான் எப்பொழுதும் தடை செய்யலாம்
என்ற நிலையில், அதற்கு பாதுகாப்பு வழங்கும் நோக்குடன் அமெரிக்கா கப்பல்கள் அந்த பகுதியில் நிலை கொண்டுள்ளன,
இந்த பகுதி சர்வதேச கப்பல் போக்குவரத்தின் முக்கிய பகுதியாகவும் ,
இந்த கடல் பாதை தடை செய்ய பட்டால் உலக நாடுகளின் பொருளாதாரம்
கேள்வி குறியான ஒன்றாக மாற்றம் பெறும் என்பதால் அமெரிக்கா முன் தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது
![அமெரிக்கா கப்பல்களை](http://ethirinews.com/wp-content/uploads/2020/04/Iran-Guard-commander-threatens-US-Navy.jpg)
- குறிவைத்து தாக்கும் ஹிஸ்புல்லா
- பெண் மீது துப்பாக்கிச் சூடு
- வீதிக்கு வந்த அனந்தி
- இலங்கை தலையில் சர்வதேச நாணய நிதியம் குட்டு
- கல்வி முறையில் மாற்றம் ரணில்
- இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தல்
- யாழில் மனித சடலம் மீட்பு
- சந்திரிகா வீட்டில் துப்பாக்கிச் சூடு
- ஆஸ்திரேலியா பயண விசாவுக்கு கட்டுப்பாடு
- இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமிஸ்தா
- ஊடகவியலாளர் தாக்குதல் விசாரணைகள் ஆரம்பம்
- தடம்புரண்ட ரயில் போக்குவரத்து தாமதம்
- மகளை தகாதமுறையில் படம்பிடித்த தாய்
- கடற்கரையில் சடலம் மீட்பு
- கைதிகளை விடுவிக்க கமாஸ் டிமாண்ட்
- ஆயுதங்களை குவிக்கும் நாடுகள்
- ஏடன் வளைகுடாவில் கப்பல்மீது தாக்குதல்
- இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது
- வன்முறை கும்பல் தாக்குதல்
- சர்வதேச நாணய நிதியம் உதவி
.