இலங்கையில் புதிய கொரனோ தடைகள் அறிவிப்பு
இலங்கையில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து தற்போது
மூன்றாவது தடை விதிக்க பட்டுள்ளது
எனினும் இதற்கு எவ்விதமான கட்டுப்பாடும் இல்லாது அறிவிப்புகளுடன் வெளியாகியுள்ளது
சுகாதர முறைகளை பின்பற்றி மக்களை நடமாடும் படி எச்சரிக்கை பட்டுள்ளது