பிரிட்டன் -Milton Keynes பகுதியில் – இரண்டு வாலிபர்கள் குத்தி கொலை
பிரிட்டன் -Milton Keynes பகுதியில் -இரண்டு வாலிபர்கள் மிக கோரமாகா குத்தி படுகொலை புரிய பட்டுள்ளனர் ,மேற்படி வாலிபர்கள் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்காக வைக்க பட்டுள்ளது ,
இறந்தவர்கள் 15 மற்றும் 19 வயதுடைய வாலிபர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது ,இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை
![குத்தி கொலை](http://ethirinews.com/wp-content/uploads/2019/11/AAJdV2g-1.jpg)