
கிளிநொச்சியில் வெள்ளம் மக்கள் வெள்ளத்தில் அவதி
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது .அதிக மழைவீழ்ச்சி காரணமாக இந்த வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது .
வெள்ள நீர் வடிந்து செல்லும் வரை ,அந்த வழி போக்குவரத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ,அந்த பகுதி மக்கள் சமுக வலைத்தளங்களில் ,கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .