இலங்கைக்கு படையெடுக்கும் உல்லாச பயணிகள்
இலங்கை இந்த மாதத்தின் கடந்த இருபது நாட்களில் மட்டும் ,ஐம்பதாயிரம் உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது .
இலங்கை உல்லாச பயணிகளின் வருகையாலேயே அதிக வருமானத்தை பெற்று வந்தது .
தற்போது ஏற்பட்ட கொரனோ தாக்குதலை அடுத்து ,உல்லாச பயணிகள் வரவு வீழ்ச்சியடைந்த நிலையிழும் ,ராஜபக்ச குடும்பத்தின் லஞ்ச ஊழல் மூலம் நாடு மிக பெரும் வறுமைக்கு தள்ள பட்டது .
இதனால் இலங்கை வாழ் மக்கள் ,சொல்லெண்ணா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
No posts found.