
இரு பிள்ளைகளுக்கு விஷம கொடுத்து தாய் தற்கொலை முயற்சி
இலங்கை பொரளை பகுதியில் தாய் ஒருவர் தனது இரு பிள்ளைகளுக்கும் , விஷம் கொடுத்து தானும் அருந்தி தற்கொலை செய்த்திட முனைந்துள்ளார் .
ஐந்து மற்றும் எட்டு வயதுடைய இரு பிள்ளைகளுக்கும், விஷம் பெருக்கி தானும் அருந்தியுள்ளார் .
எனினும் அயலவர்களினால் இவர்கள் காப்பாற்ற பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர் .
இவ்வாறான நிலையில் ,ஐந்து வயது குழந்தை இறந்துள்ளது .
எட்டு வயது குழந்தை மற்றும் தயார் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர் .
இவர்களின் இந்த தற்கொலைக்கான காரணம் தெரியவரவில்லை .