
இந்தியாவின் கடன் 121 மில்லியன் டொலர் செலுத்திய இலங்கை
இந்தியாவின் கடன் தொகையில் 121 மில்லியன் அமெரிக்கா ,
டொலர்களை, இலங்கை மத்திய வங்கி இந்தியாவுக்கு செலுத்தியுள்ளது .
333 மில்லியன் டொலர்களை சர்வதேச நாணய நிதியம்,
இலங்கைக்கு முதலாவது கடன் தொகையாக வழங்கியது
அவ்வாறு பெற்று கொண்ட நிதியில் , 121 மில்லியன் ,
டொலர் இந்தியாவுக்கு செலுத்த பட்டுள்ளது ,என
இலங்கை தெரிவித்துள்ளது .
கடன் மேல் கடனை வாங்கி செல்லும் இலங்கை ,
அந்த கடனை மீள் செலுத்த முடியா நிலைக்கு செல்லும் அவலம்,
எதிர் வரும் ஐந்து ஆண்டுகளில் இடம்பெற போவதை ,இலங்கை ஆட்சியாளர்களின் நகரவுகள் கட்டியமிடுகின்றன .