வீட்டுக்கு வெளியில் நபர் அடித்து கொலை
இலங்கை உடுகம பகுதியில் தமது வீட்டுக்கு வெளியில் நின்ற நபரை அடித்து கொலைசெய்து விட்டு கும்பல் ஒன்று தப்பி சென்றுள்ளது .
எனினும் இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,அவர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
இந்த கொலைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை .