யாழில் மீட்ட கைக்குண்டு செம்மணியில் வெடித்தது

யாழில் மீட்ட கைக்குண்டு செம்மணியில் வெடித்தது
Spread the love

யாழில் மீட்ட கைக்குண்டு செம்மணியில் வெடித்தது

யாழ்ப்பாணம் அறியலால் மீட்க பட கைக்குண்டு ஒன்று ,செம்மணி மயான பகுதியில் வெடிக்க வைக்க பட்டுள்ளது .

அரியாலை பகுதியில் வீடொன்றுக்குள் குண்டு ஒன்று உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் ,குறித்த குண்டு தொடர்பாக காவல்துறைக்கு அறிவிக்க பட்டது .

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ,மற்றும் குண்டூ செயலிழக்க வைக்கும் இராணுவத்தினர், கைக்குண்டை வெடிக்க செய்தனர் .

இந்த குண்டு எவ்வாறு குறித்த வீட்டுக்குள் வந்தது என்பது தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

No posts found.