யாழில் குளத்தில் இருந்து பெண் சடலமாக மீட்பு

யாழில் குளத்தில் இருந்து பெண் சடலமாக மீட்பு
Spread the love

யாழில் குளத்தில் இருந்து பெண் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் நாயன்மார் கட்டு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் இருந்து,
பெண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் ,
அறுபது வயதுடைய அதே பகுதியை சேர்ந்த பெண் என தெரிவிக்க பட்டுள்ளது .

இவர் கொலை செய்யப் பட்டாரா அல்லது ,
தற்கொலை செய்யப் பட்டாரா என்பது ,
தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

No posts found.