தமிழர்களுக்கு தீர்வு கொடுதல் – புத்த மதத்தை பாதுகாக்க முடியாது இனவாத அமைச்சர் முழக்கம்

தமிழர்களுக்கு தீர்வு கொடுதல் - புத்த மதத்தை பாதுகாக்க முடியாது இனவாத அமைச்சர் முழக்கம்
Spread the love

தமிழர்களுக்கு தீர்வு கொடுதல் – புத்த மதத்தை பாதுகாக்க முடியாது இனவாத அமைச்சர் முழக்கம்

இலங்கையில் தமிழர்களுக்கு தீர்வு வழங்க பட்டு அதன் ஊடாக சமஸ்டி முறையில் நாடு பிரிக்க பட்டால் ,இலங்கையில் புத்த மதத்தை பாதுகாக்க முடியாது என இனவாத அமைச்சர் வீரசேகர தெரிவித்துள்ளார் .

போரில் மடிந்த மக்கள் புலிகளை வீடுகளுக்குள் வைத்து வணங்குங்கள் .


இலங்கை ஒன்பது துண்டுகளாக பிரிக்க பட்டால் ,வடக்கு கிழக்கில் பவுத்த மதம் காப்பாற்ற பட மாட்டாது எனவே ,நாடு பிரிக்கப்பட முடியாது என்கிறார் .

நாடு பிச்சை எடுக்கும் நிலையிலும் ,மக்கள் அழிவின் விழிம்பில் உள்ள பொழுதும் ,தமது வியாபாரத்தை ,இவ்விதம் இனவாதம் கக்கியே நாட்டை ஆட்சி செய்கிறது இவ்விதமான இனவாத குழுக்கள் .