காட்டுக்கு குளிக்க செல்லும் பெண்களை எட்டி பார்க்கும் காவலிகள்

காட்டுக்கு குளிக்க செல்லும் பெண்களை எட்டி பார்க்கும் காவலிகள்
Spread the love

காட்டுக்கு குளிக்க செல்லும் பெண்களை எட்டி பார்க்கும் காவலிகள்

மட்டக்களப்பு 40 தாவது கிராமம் 16 குடிகள் நீர் வசதி இன்றி
தவிக்கும் மக்கள் .

இந்த கிராமத்திற்கு வீதி ,கிண்று ,கழிவறை இல்லாது பெரும்
அவளை நிலைக்கு மக்கள் தள்ள பட்டுள்ளனர் .

காடுகள் தாண்டி குளிக்க செல்லும் பொழுது ,
காட்டுக்குள் இருந்து குளிப்பதை பார்ப்பதாக ,
பெண்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர் .

அரசியல்வாதிகள் ஓட்டுக்கு மட்டும் தேடி வருகின்றனர் ,
உதவிகள் என எவரும் இந்த கிராமத்திற்கு வழங்குவதில்லை
என்கின்றனர் இந்த கிராம மக்கள் .

மேற்படி காணொளியானது ,
சமுக வலைத்தளங்களில் தபோது வைரலாகிய வண்ணம் உள்ளது.

No posts found.