காட்டுக்கு குளிக்க செல்லும் பெண்களை எட்டி பார்க்கும் காவலிகள்
மட்டக்களப்பு 40 தாவது கிராமம் 16 குடிகள் நீர் வசதி இன்றி
தவிக்கும் மக்கள் .
இந்த கிராமத்திற்கு வீதி ,கிண்று ,கழிவறை இல்லாது பெரும்
அவளை நிலைக்கு மக்கள் தள்ள பட்டுள்ளனர் .
காடுகள் தாண்டி குளிக்க செல்லும் பொழுது ,
காட்டுக்குள் இருந்து குளிப்பதை பார்ப்பதாக ,
பெண்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர் .
அரசியல்வாதிகள் ஓட்டுக்கு மட்டும் தேடி வருகின்றனர் ,
உதவிகள் என எவரும் இந்த கிராமத்திற்கு வழங்குவதில்லை
என்கின்றனர் இந்த கிராம மக்கள் .
மேற்படி காணொளியானது ,
சமுக வலைத்தளங்களில் தபோது வைரலாகிய வண்ணம் உள்ளது.
No posts found.