கடும் குளிரில் சிக்கி இரு குழந்தைகள் மரணம்

உரப்பையில் இருந்து சிசு சடலமாக மீட்பு
Spread the love

கடும் குளிரில் சிக்கி இரு குழந்தைகள் மரணம்

இலங்கையில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக இரு குழந்தைகள் பலியாகியுள்ளன .

மூச்சு திணறல் சுவாச கோளாறு கரமானமாக இந்த சிசுக்கள் பலியாகியுள்ளன என்கிறது மருத்துவமனை தகவல் .

இந்த இரு சிறுவர்கள் மரணம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

மூச்சு திணறல் ஏற்பட்டே இந்த சிசுக்கள் பலியாகியுள்ள சம்பவம் கந்தளாய் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.