உணவு கேட்ட மகனை கம்பியால் தாக்கிய தந்தை

பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Spread the love

உணவு கேட்ட மகனை கம்பியால் தாக்கிய தந்தை

உணவு கோரிய 16 வயது மகனை தந்தை ஒருவர் கம்பியால் தாக்கிவிட்டு
தப்பி சென்றுள்ளார் .

தந்தையின் பலத்த அடிகாயங்களுக்கு
உள்ளான தந்தை கைது செய்யப் பட்டுள்ளார் .

சம்பவ தினத்தின் பொழுது பெற்றவர்கள் அதிக மது போதையில் ,
இருந்த நிலையில் ,
இந்த துன்பியல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

No posts found.