இஸ்ரேல் வெறியாட்டம் பாலஸ்தீனத்தில் 3 சுட்டு கொலை

இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 15 பலஸ்தீனியர்கள் காயம்
Spread the love

.

இஸ்ரேல் வெறியாட்டம் பாலஸ்தீனத்தில் 3 சுட்டு கொலை

பலஸ்தீனம் மேற்குகரை பகுதியில் இஸ்ரேல் நடத்திய வெறியாட்டத்தில் ,
மூன்று அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர் .

தனது மகனை பாதுகாக்க போராடிய தந்தை மீது தாக்குதல் நடத்தி ,
சுட்டு கொன்றுள்ளனர் .

இஸ்ரேல் இராணுவத்தால் பலஸ்தீன மக்கள்,
தொடர்ந்து சொல்லென்னா
துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

இந்த இஸ்ரேல் வெறியர்கள் புரிந்த ,
இனப் படு கொலைக்கு இதுவரை சர்வதேச கூண்டில் நிறுத்தப்படவில்லை .

தொடராக நடத்தி வரும் மனித படுகொலைகளுக்கு .
இதுவரை ஐக்கிய நாடுகள் சபை கண்டிக்காது உள்ளமையும் ,
சர்வதே நீதிமன்றில் நிறுத்து தண்டிக்காது உள்ள செயல் மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .