இழப்பீடு செலுத்த பணம் இல்ல மைத்திரி அறிவிப்பு

கொழும்பு குண்டு வெடிப்பு மைத்திரி உள்ளிட்டவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு
Spread the love

இழப்பீடு செலுத்த பணம் இல்ல மைத்திரி அறிவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற தேவாலய குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் ,அவ்வேளை நாட்டின் ஜனாதிபதியாக விளங்கிய மைத்திரிக்கு இழப்பீடு வழங்கு படி நீதிமன்றம் அறிவித்தது .

நீதிமன்றம் அறிவித்த 10கோடி இழப்பீட்டு தொகை தம்மால் செலுத்த முடியாது எனவும் ,அவ்விதமான தொகையில் என்னிடம் சொத்து ஏதும் இல்லை என மைத்திரி அறிவித்துள்ளார் .

இவரது கூற்றின் பிரகாரம் நான் இழப்பீட்டை செலுத்த மாட்டேன் என்பது இவரது கூற்றாக உள்ளது .

No posts found.