இலங்கையில் கன்சர் நோயினால் 46 பேர் நாள் தோறும் மரணம்

இலங்கையில் கன்சர் நோயினால் 46 பேர் நாள் தோறும் மரணம்
Spread the love

இலங்கையில் கன்சர் நோயினால் 46 பேர் நாள் தோறும் மரணம்

இலங்கையில் கான்சர் நோயினால் நாள் தோறும் 46 பேர் மரணித்து வருவதாக
தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த புதிய புள்ளிவிபர வெளியீட்டு அறிவிப்பு ,
மக்கள் மத்தியில் ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது .

போரின் பொழுது பயன் படுத்த பட்ட நச்சு குண்டுகள் ,மற்றும் இயற்கை வேளாண் செய்கையில் இருந்து செயற்கைக்கு மக்கள் மாறியதும் ,
போதைவஸ்து ,குடிநீர் மாற்றங்களினால் இந்த கான்சர் நோயின் தாக்கம் ஏற்படுவதாக தெரிவிக்க படுகிறது .

No posts found.