ஆதாம் அதானிக்கும் மோடிக்கு உள்ள உறவு என்ன ராகுல் கேள்வி
Posted in உலக செய்திகள்

ஆதாம் அதானிக்கும் மோடிக்கு உள்ள உறவு என்ன ராகுல் கேள்வி

ஆதாம் அதானிக்கும் மோடிக்கு உள்ள உறவு என்ன ராகுல் கேள்வி

ஆதாம் அதானிக்கும் மோடிக்கு உள்ள உறவு என்ன என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் .,சிறையை எண்ணி நான் அஞ்ச வில்லை ,
ஆனால் காந்தி உங்களை தண்டிப்பார் என ராகுல் சூளுரைத்துள்ளார் .

ஆதாம் அதனை தொடர்பாக ராகுல் கேள்வி எழுப்பியதற்கு பதிலடியாகவே ,ராகுல் சிறைக்கு அனுப்ப பட்டுள்ளார் .

முள்ளி வாய்களில் தமிழர்களை கொன்ற பாவம் இப்பொழுது ராஜீவ் காந்தி
குடும்பத்தை துரத்துவதை இந்த செயல்கள் காண்பிக்கின்றன .,

ராஜபாக்ஸ குடும்பம் மக்களினால் துரதியடிக்க பட்ட நிலையில் ,தற்போது
ராஜீவ் சோனியா குடும்பம் கண்ணீரில் தவிக்கிறது .

மக்களின் சாபங்களும் ,அழுகுரல்களும் ஒருபோதும் யாரையும் விடுவதில்லை
என்பதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .,

ராகுலுக்கு ஆப்பு தேர்தலில் போட்டியிட முடியாது
Posted in உலக செய்திகள்

ராகுலுக்கு ஆப்பு தேர்தலில் போட்டியிட முடியாது

ராகுலுக்கு ஆப்பு தேர்தலில் போட்டியிட முடியாது

இந்தியா செய்திகள் |எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது இந்திய பிரதமர் நரேந்தி மோடியின் பெயரை பயன்படுத்தி பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அவருக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் நேற்று 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது.

இதையடுத்தே அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனை காலமான 2 வருடம் மற்றும் அதற்குப்பின்னரான 6 ஆண்டுகள் என 8 வருடங்களுக்கு அவருக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் குறிப்பிடப்படுகின்றது