பருப்பு போளி செய்வது எப்படி |சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க
Posted in சமையல் சமையல் cook

பருப்பு போளி செய்வது எப்படி |சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க

பருப்பு போளி செய்வது எப்படி |சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க

பருப்பு போளி செய்வது எப்படி செய்வது என்கின்ற கவலையை விடுங்க மக்களே .சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க வீடே மணக்கும் ,சிறுவர்கள் முதல் பெரியவங்க வரை ,கேட்டு வாங்கி உன்பாங்க .

வாங்க இப்போ பருப்பு போலி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

சுவையான பருப்பு போளி செய்முறை

பாத்திரம் ஒன்று எடுத்து அதற்குள் ,ஒரு கப் அளவுக்கு பருப்பு எடுத்து
,தேவையான தண்ணீர் விட்டு ,மூன்று தடவை நன்றாக கழுவி எடுங்க .

நனறாக கழுவி எடுத்த பின்னர் ,
புதிய தண்ணி விட்டு ஒருமணிநேரம் நன்றாக ஊற வைத்திடுங்க .

கடை சுவையில் பருப்பு போளி செய்திட தேவையான பொருட்கள்

இப்போ மேல் மாவு பிசைய ஒரு பாத்திரம் எடுத்து அதற்குள்ள ,
ஒன்றை கப் அளவுக்கு மைதா மா ,எடுத்திடுங்க .
அது கூடவே அரை கப் அளவுக்கு, கோதுமை மா ,தேவையான உப்பு ,
சிறிய அளவு மஞ்சள் ,ஒன்றை தேனீர் கரண்டி எண்ணெய் ,
சேர்த்து நன்றாக சேர்த்து மாவை பிசைந்து எடுங்க .
அப்புறம் தேவையான தண்ணீர் சேர்ந்து நன்றாக
சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து எடுங்க .

இரண்டு மணி நேரம் அந்த மாவை ஊற வைத்திடுங்க

இப்போ பருப்பு போலி செய்முறை இரண்டு

ஊறவைத்த கடலை பருப்பை எடுத்து நன்றாக கழுவி எடுத்து,
குக்கரில் போட்டு ,நெய் ,மஞ்சள் சேர்த்து குக்கரிலில் மூடி
வேக வைத்திடுங்க .

அப்புறம் அதை எடுத்து நனறாக ஒரு கரண்டியால நன்றாக மசித்து எடுங்க கீழே உள்ளது போல .

பருப்பு போளி செய்வது எப்படி |சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க

பருப்பு போளி கரண்டியால நன்றாக மசித்து எடுங்க
பருப்பு போளி கரண்டியால நன்றாக மசித்து எடுங்க


இப்போ கடாய வைத்து அதில ஒன்றரை கப் வெள்ளம் ,தேவையான தண்ணி விட்டு கரைஞ்சு வரும் வரை விடுங்க .

வெல்ல கரைசல வடி கட்டி எடுங்க ,அப்புறம் வேகா வைத்தி மசித்து வாய்த்த கடலை பருப்பை

வெல்ல கரைசல்
வெல்ல கரைசல வடி கட்டி எடுங்க


இது கூட கொட்டி கலந்திடுங்க .இது கூடவே பாதி தேங்காய் துருவல் சேர்த்திடுங்க உப்பு ,ஏலக்காய் ,போட்டு கலந்து திக் ஆகும் வரை எடுத்திடுங்க

ஆறியதும் அதை உருண்டையுங்க பிடித்து எடுத்திடுங்க ,

பருப்பு போலி பூரணம் உருண்டை
பருப்பு போலி பூரணம் உருண்டை


அப்புறம் ஊற வாய்த்த மாவை எடுத்து அதையும் சப்பாத்திக்கு போல
உருண்டையாக மாவு பிடித்து வைங்க ,

அப்புறம் மாவு தட்டியதுக்க, உருண்டை பூரணத்தை உள்ள வைத்து
முழுவதுமாக மூடி விடுங்க -மோதகம் போல .

பருப்பு போளி  மாவு உருண்டை தட்டி எடுத்தால்

அப்புறம் அதை ,திருப்பி வைத்து பர்ரோட்டோ மாதிரி பூரணம் வெளியில் வராத மாதிரி அழுத்தி தட்டி எடுங்க .

இப்போ பருப்பு போளி இறுதி செய்முறை மூன்று

இப்போ அடுப்பில தோசை கல்லை வைத்து நன்றாக பாராட்டோ போல ,
சுட்டு எடுங்க ,இரண்டு பக்கமும் நன்றாக சுட்டு எடுங்க .

கோல்டன் கலருக்கு வந்ததும் எடுத்திடுங்க .இப்போ டீ கூட இந்த அருமையான ,சுவையான பருப்பு போளி ,சாப்பிட்டு பாருங்க .


செமையாக இருக்கும் ,கடை பருப்பு போளி போல பஞ்சு போல சாப்டா இருக்கும் .அவ்வளவு தாங்க மக்களே .

கடலை பருப்பு போளி செய்வது எப்படி | இப்படி போளி செஞ்சு அசத்துங்க
Posted in சமையல் cook

கடலை பருப்பு போளி செய்வது எப்படி | இப்படி போளி செஞ்சு அசத்துங்க

கடலை பருப்பு போளி செய்வது எப்படி | இப்படி போளி செஞ்சு அசத்துங்க

கடலை பருப்பு போளி வீட்டில இது போல செமயாக செய்து அசத்துங்க மக்களே .மிகவும் இலகுவான முறையில் ,தரமான போளி செஞ்சு பாருங்க .

பருப்பு போளி செய்வது எப்படி செய்முறை ஒன்று
இந்த கடலை பருப்பு போலி செய்வதற்கு அடுப்பில கடாய வைத்து ,ஊற வைத்த கடலை பருப்பை நன்றாக தண்ணி ஊற்றி வைத்து கொள்ளுங்க .

இந்த பருப்பு வேகும் வரைக்கும் ,இந்த போளிக்கு பாகு காய்ச்சி கொள்வோம் .அதற்கு ஒன்றரை கப் அளவு வெள்ளம் (சர்க்கரை ) எடுத்து தண்ணி ஊற்றி கரைத்து எடுங்க .

கடலை பருப்பு போளி செய்வது எப்படி | இப்படி போளி செஞ்சு அசத்துங்க

இப்போ இதனை வடி கட்டி வடித்து எடுத்து கொள்ளுங்க .

அதன் பின்னர் போளிக்கு தேவையான மாவு ,பிசைந்து எடுக்கணும் .
இதற்கு தேவையான ,மைதா மா ,உப்பு , மஞ்சள் நெய் சேர்த்து நனறாக கலக்கி மாவிலை தண்ணி ஊற்றி பிசைந்து எடுங்க .


சப்பாத்தி மாவு போல கொஞ்சம் இளகிய மாதிரி பிசைந்து எடுங்க

கடலை பருப்பு இனிப்பு போளி செய்திட கடலை வேகி ரெடியாகிடிச்சு .இப்போ கடலை ,மற்றும் சர்க்கரை பாகுவை ,தேங்காய் துருவல் கலந்து அடுப்பில வைத்து கிளறி எடுத்திருங்க .

மாவு இப்போ ஊறி ரெடியாகிடிச்சு .மோதகம் போல கடலை மாவு உள்ளே வைத்து ,உருட்டி அப்புறம் பரோட்டா போல தட்டை வடிவாக தட்டி எடுத்து கொள்ளுங்க

அதன் பின்னர் தோசை கல்லில் போட்டு ,சுட்டு எடுத்து கொள்ளுங்க .இப்போ இனிப்பு பருப்பு போளி ரெடியாடிச்சு.

இதனை டீ கூட சேர்த்து சாப்பிடுங்க .சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நனறாக விரும்பி சாப்பிடுவாங்க .

நம்ம ஆசை பட்ட கடலை மாவு இனிப்பு பருப்பு போளி ரெடியாகிடிச்சு .

paruppu poli recipe |poli recipe in tamil |boli in tamil | sweet poli recipe in tamil

அமெரிக்கா கப்பலை தாக்கிய விமானம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா கப்பலை தாக்கிய விமானம்


அமெரிக்கா கப்பலை தாக்கிய விமானம்

செங்கடலில் எரியும் கப்பல் ,அமெரிக்கா கப்பலை தாக்கிய விமானம்,
சரக்கு கப்பல்கள் மற்றும் அமெரிக்கா போர் கப்பல்களை இலக்கு வைத்து ஏமன் ஹவுதி போர் படைகள் .


வெடிகுண்டு விமானங்கள் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா மத்திய கட்டளை தலைமையகம் தெரிவித்துள்ளது .

செங்கடல் வழியாக பயணிக்கும் போக்குவரத்து கப்பல்களுக்கு ,ஏமன் ஆயுத குழுக்கள் அச்சுறுத்தல் விடுத்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்து இருந்தது .

தற்போது கடல் பகுதியில் பலத்த யுத்தம் இடம்பெற்று வருவதால் ,உலக பொருளாதாரம் மற்றும் கடல்வழி போக்குவரத்து கலங்கள் சேவைகள் பாதிக்க பட்டுள்ளன .

கடல் பகுதியில் பலத்த யுத்தம்

இஸ்ரேல் காசா மீதான போரினை நிறுத்தினால் செங்கடல் வழியாக மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துவோம் என ,ஏமன் ஹவுதி படைகள் தெரிவித்து இருந்தன .

ஆனால் போரை நிறுத்த மறுத்து இஸ்ரேல் தொடர்ந்து மக்களை தாக்குவதால் ,தற்போது செங்கடல் வழியாக பயணிக்கும் சரக்கு கப்பல் மற்றும் ,அமெரிக்கா ,பிரிட்டன் ,இஸ்ரேல் போர் கப்பல்கள் மீது ஹவுதி போராளிகள் தாக்குதல் நடத்தி கொண்டுள்ளனர் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி |சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க
Posted in எதிரி செய்திகள் எதிரி நியூஸ் சமையல் சமையல் cook

இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி |சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க

இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி |சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க

இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி ,வீட்டில சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க. கடை சுவையில் சிறந்த தரமான சமையல், எல்லோரும் இட்லி தோசைக்கு விரும்பி சாப்பிடுவது இது தாங்க

அப்படியான அருமையான சட்னி செய்வது எப்படி என்பதை இந்த சமையல் குறிப்பில் நாங்க பார்க்கலாம் வாங்க .

சட்னி செய்வது எப்படி ..?சட்னி செய்முறை ஒன்று

இந்த சட்னி செய்து கொள்ள முதல்ல அடுப்பில் கடாய வைத்து எண்ணெய் சேர்த்து கொள்ளுங்க .

அப்புறம் அது கூடவே ரெண்டு கரண்டி கடலை பருப்பு சேர்த்து கோல்டன் நிறமாக வரும் வரை நன்றாக வறுத்திடுங்க .

கடலை பருப்பு நன்றாக வறுபட்டதும்,வறுத்து எடுத்த வேர்க்கடலை மூன்று கைப்பிடி சேர்த்திடுங்க .பச்சை வாசம் போன பின்னர் ஐந்து கரம் மிளகாய் சேர்த்திடுங்க .

நன்றாக வறுபட்டதும் இது கூடவே வெட்டி பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்திடுங்க .வெங்காயம் கண்ணாடி பதம் வேகும் வரை நன்றாக வெங்காயத்தை வறுத்திடுங்க .

வெங்காயம் நன்றாக வறுபட்ட பின்னர் தக்காளி ஒன்று வெட்டி பொடியானதை சேர்த்திடுங்க .தக்காளி நன்றாக வதங்கி வந்ததும் இது கூடவே புளி தேவையான அளவு சேர்த்திடுங்க .

இப்போ தக்காளி நன்றாக வந்தாங்கி வந்திடுச்சு ,அடுப்பை அணைத்திடுங்க .

பகுதி – வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி ..?சட்னி செய்முறை இரண்டு

அடுப்பில இருந்து கூட்டை எடுத்து ,கிரைண்டரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ,கொஞ்சமா தண்ணீர் சேர்த்து கொர கொரப்பா அரைத்து எடுத்திடுங்க .

இப்போ உங்களுக்கு ஏற்ப பதத்திற்கு தண்ணி சேர்த்து திக்கா வேணுமா தண்ணியா வேணுமா சட்னி என முடிவெடுத்து அதற்கு ஏற்ப தண்ணீர் சேர்த்திடுங்க

இப்போ செம்மையான வேர்க்கடலை சட்னி ரெடியாகிடுச்சு இதுக்கு மேலும் சுவைதர தாளிப்பு சேர்த்திடுவோம் .

இப்போ தாளிக்க கடுகு ,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை ,இரண்டு வறுமிளகாய் சேர்த்து தாளித்து போடு அதை நன்றா கலக்கி விட்டுடுங்க .

இப்போ நமக்கு கடை சுவையில் தரமான ,வேர்க்கடலை சட்னி ரெடியாடிச்சு .இதனை தோசை ,இட்லி, பாராட்டோ ,வடை,கூட சேர்த்து தொட்டுக்க செமையாக இருக்கும் .

வேர்க்கடலை சட்னி செம பிரமாதம் ஐந்தே நிமிடத்தில் தயாரான அருமையான வேர்க்கடலை சட்னி .

இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி |சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க
இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி |சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க

இப்படி தாங்க வேர்க்கடலை சட்னி செய்வது .மிக இலகுவான சமையல் ,நாள் தோறும் வீட்டில இப்படி வேர்க்கடலை சட்னி சமையல் செய்து சாப்டுங்க மக்களே .

கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு
Posted in சமையல் சமையல் cook

கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு

கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு

கருவேப்பில்லை கார தொக்கு இப்படி வீட்டில செஞ்சு பாருங்க .இட்லீ, தோசைக்கு ,செம கூட்டு ,சிறுவர்கள் முதல் ,பெரியவர்கள் வரை விரும்பி உண்பாங்க .கடை சுவையில் அம்புட்டு தரமா இருக்கும். இந்த கருவேப்பிலை கார தொக்கு .

சுவையான கருவேப்பிலை கார தொக்கு செய்வது எப்படி .

மிக இலகுவான முறையில் இப்படி வீட்டில் செஞ்சு பாருங்க ,வாங்க இப்போ
செய்முறைக்கு போகலாம் .

இந்த கருவேப்பிலை கார தொக்கு ,செய்திட தேவையான பொருட்கள் .
மூன்று கப்பு ,கருவேப்பிலை ,ஒன்றை கரண்டி மிளகு ,சின்ன எலுமிச்சம் பழ அளவுக்கு புளி ,15 காய்ந்த மிளகாய் ,இப்போ இது ஓட தேவையான தண்ணீர் சேர்த்து,மிக்சியில் போட்டு சட்னி போல அரைத்து எடுத்து கொள்ளுங்க .

கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு

செய்முறை இரண்டு

அப்புறம் அடுப்பில கடயா வைத்து ,நல்லெண்ணெய் சேர்த்து ,எண்ணெய் ,சூடானதும் அரை கரண்டி கடுகு ,ஒரு கப் உளுத்தம் பருப்பு ,ஒரு கரண்டி சீரகம் ,அரை கரண்டி தேங்காய் பூ பவுடர் ,சேர்த்து நொறுங்கி பொரிந்து வந்ததும் ,அரைத்து வைத்த கருவேப்பிலை சட்னியை ,இதுல ஊற்றி கலக்கி விடுங்க .

கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு

அப்புறம் இது கூடவே தேவையான அளவு மஞ்சள் தூள் ,வறுத்து அரைத்த வெந்தய பொடி ,போட்டு நன்றாக கலக்கி விடுங்க .

மூடி போட்டு நன்றாக கொதிக்க விடுங்க ,இடை இடையே திறந்து ,நன்றாக கலக்கி விடுங்க .நன்றாக வதங்கி வரும் பொழுது ,தேவையான உப்பு ,அப்புறம் ஒரு கரண்டி வெல்லம் ,போடு நன்றாக சுருங்கி வரும் வரை கலக்கி விடுங்க .

நன்றாக எண்ணெய் வற்றி உதிரி உதிரியாக வந்ததும் ,அடுப்பை நிப்பாட்டி விடுங்க ,அம்புட்டு தாங்க இப்போ வாய்க்கு சுவையான கருவேப்பில்லை கார தொக்கு ரெடியாகிடுச்சு .

கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு

இந்த கருவேப்பிலை கார தொக்கு ,சாதம் ,இட்லீ ,தோசை ,சப்பாத்தி கூட சேர்த்து சாப்பிடுங்க மக்களே .

அவசர நேரத்தில் இந்த கிரேவி போதும் ஈஸியா 50 வித குழம்புகள் ரெடி
Posted in சமையல் cook

அவசர நேரத்தில் இந்த கிரேவி போதும் ஈஸியா 50 வித குழம்புகள் ரெடி

அவசர நேரத்தில் இந்த கிரேவி போதும் ஈஸியா 50 வித குழம்புகள் ரெடி


நம்ம வீடுகளில் அவசர நேரத்தில் காய்கறிகள் இல்லாத நேரத்தில ,இது போன்ற உணவுகளை உடனடியாக செய்து சாப்பிடுங்க மக்களே .

இந்த கிரேவி செய்வது எப்படி ..?
இதற்கு தேவையான பொருட்டாக என்ன .?


வாங்க கிரேவி செய்முறைக்குள் போகலாம் .
இந்த கிரேவி செய்திட முதல்ல அடுப்பில கடாய வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளுங்க .

கடை சுவையில் மட்டன் வறுவல் இப்படி செஞ்சு பாருங்க
கடை சுவையில் மட்டன் வறுவல் இப்படி செஞ்சு பாருங்க

அப்புறமா இரண்டு பிரிஞ்சி இலை ,ஏலக்காய் ,கராம்பு ,பட்டை ,ஒரு கருப்பு ஏலக்காய் ,ஒரு கரண்டி சீரகம் ,மீளக்கு சேர்த்து வதக்கி கொள்ளுங்க .


அதன் பின்னர் வெட்டி வைத்த ஒருகிலோ தக்காளி சேர்த்திருங்க ,சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்திடுங்க.

இரண்டு கரண்டி எள்ளு ,முந்திரி பருப்பு ஒரு கைப்பிடி ,சேர்த்து வதக்கி வாங்க .இப்போ அடுப்பை நிறுத்தி ,ஆறவைத்து மிக்சியில் போட்டு அரைத்து எடுத்திருங்க .இப்போ இதில கொத்தமல்லி இலை சேர்த்து அரைத்திடுங்க .

அவசர நேரத்தில் இந்த கிரேவி போதும் ஈஸியா 50 வித குழம்புகள் ரெடி

இப்போ கடாய் சூடாக்கி அதில இரண்டு கரண்டி நெய் ,எண்ணெய் சேர்த்திடுங்க .கூடவே அரை கரண்டி மஞ்சள் ,சீராக தூள் ,கரம் மசாலா ,மூணு கரண்டி மிளகாய் தூள் ,நான்கு கரண்டி மல்லி தூள் ,பெருங்காய தூள் ,கஸ்தூரி மேவி .சேர்க்க கலந்திருங்க.

நன்றாக சூடாக்கி வதங்கிய பின்னர் ,அரைத்து வைத்தவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணிடுங்க .
மூடி போட்டு மூடி 10 நிமிடம் வரை வேக வைத்திடுங்க .

இப்போ கிரேவி ரெடியாகிடிச்சு ,இதை போத்தலில் அடைத்து குளிர் சாதன பெட்டியில் வைத்து ஒருமாதம் வரை வைத்து சாப்பிடலாம் .

அவ்வளவு தானாக வேலை .

எந்த மீன் வாங்கினாலும் குழம்பு இப்படி சுவையா செய்ங்க
Posted in சமையல் cook

எந்த மீன் வாங்கினாலும் குழம்பு இப்படி சுவையா செய்ங்க

எந்த மீன் வாங்கினாலும் குழம்பு இப்படி சுவையா செய்ங்க

கடையில் மீன் வாங்கினால் இந்த முறையில் செய்து பாருங்க ,சுவையோ வேற லேவலாக இருக்கும் .

சமைப்பது முக்கியமல்ல ,அதனை சுவையாக சமைப்பதில் தான் அதன் வெற்றி உள்ளது .

வாய்க்கு சுவையாக ருசித்து சாப்பிட இது போல பண்ணுங்க மக்களே .

வாங்க இப்ப மீன் குழம்பு செய்முறைக்குள் போகலாம் .

மீன் குழம்பு செய்வது எப்படி ..?
சுவையானமீன் குழம்பு செய்திட தேவையான பொருட்கள்
.

புளி எடுத்து பாத்திரத்தில் ஊற வைத்திடுங்க .


இப்போ கடாய் சூடாக்கி அதில எண்ணெய் விட்டு ,ஒரு கப் அளவு பொடியாக வெட்டிய வெங்காயம் போட்டு வதக்கி வாங்க .கூடவே பூண்டு ,கருவேப்பிலை ,சீரகம் ,மிளகு ,நன்றாக வதக்கி வாங்க .

எந்த மீன் வாங்கினாலும் குழம்பு இப்படி சுவையா செய்ங்க

இவை ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு அரைத்து எடுங்க .

அதன் பின்னர் அதே கடாயில் மூன்று கரண்டி நல்லெண்ணெய் , ஒரு கரண்டி கடுகு வெந்தயம் ,கருவேப்பிலை ,பொடியாக வெட்டிய வெங்காயம் ,இரண்டு பச்சை மிளகாய் ,பொடியாக வெட்டியா தக்காளி ,சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .

அதன் பின்னர் மசலா சேர்க்கணும் .இரண்டு கரண்டி மிளகாய் தூள் ,கரம் மசலா ,மல்லி தூள் ,மஞ்சள் தூள் ,போட்டு நன்றாக வதக்கி வாங்க .

மசாலா பச்சை வாசம் போன பின்னர் அரைத்து வைத்த விழுதுகளை சேர்த்து நன்றாக கலக்கிடுங்க .

அதன் பின்னர் தேவையான அளவு தண்ணீ,புளி தண்ணியை விட்டு கலக்கி விடுங்க .

இவை நன்றாக சூடானதும் ,மீனை போட்டு மூடி போட்டு மூடி வேக வைத்திடுங்க .திக்கா வேணுமா என்றால் அதற்கு ஏற்ப வேக வைத்திடுங்க .

இப்போ சுவையான மீன் குழம்பு ரெடியாடிச்சு .இது போலவே நாளும் செய்து சாப்பிடுங்க மக்களே .

இப்படி செய்தா 10 இட்லி கூட சாப்பிடலாம் | இட்லி தோசைக்கு ஏற்ற குருமா
Posted in சமையல் cook

இப்படி செய்தா 10 இட்லி கூட சாப்பிடலாம் | இட்லி தோசைக்கு ஏற்ற குருமா

இப்படி செய்தா 10 இட்லி கூட சாப்பிடலாம் | இட்லி தோசைக்கு ஏற்ற குருமா

இப்படி இட்லி செய்தா 10 இட்லி ஒன்றாக சாப்பிடலாம் .அப்புறம் என்ன செய்து சாப்பிடுங்க மக்களே .

மிகவும் இலகுவான முறையில் தரமான சுவையில் ,அடுத்தே வீடே வீடு தேடி வரும் சுவையோ சுவையில் செய்து அசத்துங்க மக்களே .

இட்லி குருமா செய்வது எப்படி .

அடுப்பில கடையா வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளுங்க ,எண்ணெய் சூடானதும் ,சோம்பு ,கராம்பு ,பட்டை ,அன்னாசி பூ ,வெங்காயம் போட்டு வதக்கி வாங்க .


வெங்காயம் வதங்கிய பின்னர், தக்காளி ,கருவேப்பிலை ,பச்சை மிளகாய் ,பூண்டு ,இஞ்சி ,எல்லாம் சேர்த்து வதக்கி கொள்ளுங்க ..

நன்றாக வதங்கிய பின்னர் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி வந்த பின்ன ,அடுப்பை நிப்பாட்டி கொள்ளுங்க .

இப்படி செய்தா 10 இட்லி கூட சாப்பிடலாம் | இட்லி தோசைக்கு ஏற்ற குருமா

சூடு ஆறியதும் மிக்சியில் போட்டு, தண்ணி சேர்த்து அரைத்து கொள்ளுங்க .

அதே கடாயில எண்ணை ஊற்றி, சோம்பு பெரிய வெங்காயம் போட்டு வதக்கி கொள்ளுங்க .

அதன் பின்னர் தக்காளி கருவேப்பிலை போட்டு வதக்கி கொள்ளுங்க .


அப்புறமாக அரை கரண்டி மஞ்சள், மல்லி தூள் , கார தூள் போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கி வாங்க .
இது கூடவே அரைத்த மாசாலாவை போட்டு வதக்கி வாங்க .

தேவையான அளவு தண்ணி ஊற்றி நன்றாக கலக்கி, ஐந்து நிமிடம் கொதிக்க வைத்த பின்னர் ,கொத்த மல்லி இலை போட்டு இறக்கி கொள்ளுங்க .
இப்போ சூடான சுவையான குருமா ரெடியாடிச்சு .

இதனை இட்லி கூட இந்த குருமாவை போடு ஒரு புடி புடிச்சு பாருங்க .செமை சுவையாக இருக்கும் .அம்புட்டு தாங்க .வேலை .

அப்புறம் என்ன இன்றே வீட்டில சமைத்து பாருங்க மக்களே .

பிரியாணி தோற்கும் சுவையில் வெள்ளை குஸ்கா இப்படி செஞ்சுபாருங்க
Posted in சமையல் cook

பிரியாணி தோற்கும் சுவையில் வெள்ளை குஸ்கா இப்படி செஞ்சுபாருங்க

பிரியாணி தோற்கும் சுவையில் வெள்ளை குஸ்கா இப்படி செஞ்சுபாருங்க

பிரியாணி தோற்கும் சுவையில் வெள்ளை குஸ்கா வீட்டில இதுபோல செய்து பாருங்க , சுவையோ சுவை அம்புட்டு தரமான பிரியாணி தோற்கும் வகையில் 10 நிமிடத்தில் செய்து முடிக்கலாம் .

இந்த வெள்ளை குஸ்கா செய்வது எப்படி ..? அதற்கு தேவையான பொருட்கள் என்ன

300 கிராம் அரசி ,நன்றாக கழுவி அதனை 20 நிமிடம் ஊற வைத்திடுங்க.

வெள்ளை குஸ்கா செய்திட தேவையான பொருட்கள்

ஒரு கரண்டி இஞ்சி பூண்டு ,பட்டை ,கராம்பு ,ஏலக்காய் ,

ஒரு அன்னாசி பூ ,ஒரு பிரியாணி இலை ,ஒரு தக்காளி ,
பச்சை மிளகாய் ,இரண்டு கரண்டி புளிச்ச தயிர் ,
இரண்டு வெங்காயம் ,முந்திரி பருப்பு ,கொத்தமல்லி
,ஒரு கைபிடி அளவு புதினா ,உப்பு .

பிரியாணி தோற்கும் சுவையில் வெள்ளை குஸ்கா இப்படி செஞ்சுபாருங்க

வெள்ளை குஸ்கா செய்முறை .

குக்கரில் ஒரு கரண்டி எண்ணெய் ,நெய் விட்டு ,மசாலா பொருட்களை வதக்கி எடுங்க .


மலசா பொருட்கள் யாவும் வதங்கிய பின்னர், ஊற வைத்த பசுமதி அரிசியை போட்டு நன்றாக் கலந்து விடுங்க .


அதன் பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் அரிசியுடன் சேர்த்து வேக வைத்திடுங்க. அவ்வளவு தாங்க வேலை .

இப்போ அருமையான சூப்பரான வெள்ளை வெள்ளை குஸ்கா ரெடியாடிச்சு .

இப்போ சுட சுட சாப்பிடுங்க மக்களே .

மிகவும் இலகுவான முறையில் இப்படி செய்து அசத்துங்க .