Posted in வன்னி மைந்தன் உதவி

பிரதீபா வழங்கிய அசத்தல் சாப்பாடு வவுனியா

பிரதீபா வழங்கிய அசத்தல் சாப்பாடு வவுனியா

பிரதீபா வழங்கிய அசத்தல் சாப்பாடு வவுனியா.வவுனியாவில் சிறப்பாக ஏற்பாடு செய்ய பட்ட இடம் ஒன்றில் இந்த உணவு வழங்க பட்டுள்ளது .

இந்த உணவை வழங்கிய பிரதீபா ரவீந்திரன் அவர்களுக்கு எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .

CLICK HERE VIDEO

கலக்கல் பிறந்த நாள் அசத்தல் சாப்பாடு ரேனோஸ் சுவிஸ்
Posted in வன்னி மைந்தன் உதவி

கலக்கல் பிறந்த நாள் அசத்தல் சாப்பாடு ரேனோஸ் சுவிஸ்

கலக்கல் பிறந்த நாள் அசத்தல் சாப்பாடு ரேனோஸ் சுவிஸ்

கலக்கல் பிறந்த நாள் அசத்தல் சாப்பாடு ரேனோஸ் சுவிஸ் ரேனோஸ் அவர்கள் வவுனியாவில் வறிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி அவர்கள் பசியை போக்கியுள்ளார் .

எனவே இந்த உதவியை வாழங்கிய ரேனோஸ் சுவிஸ் அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்

இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்

இந்த சாப்பாடு எம்மை உயிர் காக்கிறது மக்கள் கண்ணீர் நன்றி கே கே அக்கா |Vanni mainthan
Posted in வன்னி மைந்தன் உதவி

இந்த சாப்பாடு எம்மை உயிர் காக்கிறது மக்கள் கண்ணீர் நன்றி கே கே அக்கா |Vanni mainthan

இந்த சாப்பாடு எம்மை உயிர் காக்கிறது மக்கள் கண்ணீர் நன்றி கே கே அக்கா |Vanni mainthan

இந்த சாப்பாடு எம்மை உயிர் காக்கிறது மக்கள் கண்ணீர் நன்றி கே கே அக்கா |Vanni mainthan ,கனடாவை சேர்ந்த கே கே அக்கா அவர்கள் அமைப்பாறையில் வறிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி அவர்கள் பசியை போக்கியுள்ளார் .

எனவே இந்த உதவியை வாழங்கிய கே கே அக்கா அவர்களுக்கு எமது அந்நரிகளை தெரிவித்து கொள்கிறோம்

இதில் அழுத்தி காணொளி பார்க்க

அம்பாறையில் முதலாவது அன்னதானம் |அசத்தல் சாப்பாடு வழங்கியசுவிஸ் தர்மாராசா அண்ணா |food 2
Posted in வன்னி மைந்தன் உதவி

அம்பாறையில் முதலாவது அன்னதானம் |அசத்தல் சாப்பாடு வழங்கியசுவிஸ் தர்மாராசா அண்ணா |food 2

அம்பாறையில் முதலாவது அன்னதானம் |அசத்தல் சாப்பாடு வழங்கியசுவிஸ் தர்மாராசா அண்ணா |food 2

அம்பாறையில் முதலாவது அன்னதானம் |அசத்தல் சாப்பாடு வழங்கியசுவிஸ் தர்மாராசா அண்ணா |food 2 ,3 வது கழிப்பறை குமுளமுனையில் கையளிப்பு |உதவியவர் சந்தன் லண்டன்,முல்லைதீவு குமுளமுனை பகுதியில் ஏழை குடும்பம்

ஒன்றுக்கு மலசலகூடம் ஒன்றினை குமாரபுரம் பறந்தலை சேர்ந்த ஞானேஸ்வரி அம்மாவின் மூன்றாம் ஆண்டு நினைவு முன்னிட்டு,லண்டனில் வசிக்கும் அவரது மகன் சந்தன் அவர்களினால் கட்டி வழங்க பட்டுள்ளது .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

விடுமுறை செல்லும் சாப்பாடு ,கொட்டல் அசத்தல் மலிவு விலை வீடியோ பாருங்கள்
Posted in உலக செய்திகள்

விடுமுறை இங்கே செல்லுங்க சாப்பாடு கொட்டல் அசத்தல் மலிவு விலை வீடியோ பாருங்கள்

விடுமுறை இங்கே செல்லுங்க சாப்பாடு கொட்டல் அசத்தல் மலிவு விலை வீடியோ பாருங்கள்

நீங்கள் விடுமுறையை கழிக்க செல்ல வேண்டுமா ,மலிந்த விலையில் தரமான உணவுகள் ,அழகிய கொட்டல் ,மற்றும் சுற்றுலா தளங்கள் .

இப்படி ஒரு நாட்டில் இத்தனை வசதிகள் உள்ளதா என , உங்களை பிரமிக்க வைக்கும் காட்சிகள் .

இதில் அழுத்தி காணொளி பாருங்கள்

Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

பெரியார் உணவகம் திறந்து இலவச சாப்பாடு உதயநிதி அறிவிப்பு

பெரியார் உணவகம் திறந்து இலவச சாப்பாடு உதயநிதி அறிவிப்பு

பெரியார் உணவகங்களை திறந்து இலவசமாக மக்களுக்கு சாப்பாடு வழங்க உள்ளோம் என ,உதயநிதி அறிவித்துள்ளார் .

நிகழ்வு ஒன்றில் பேசும் பொழுது ,அம்மா உணவகங்களை மூடாமல் ,அதற்கு பதிலாக பெரியார் உணவகங்களை திறந்து , இலவசமாக உணவு வழங்குவோம் என உதயநிதி அறிவித்துளளார் .

ஆளும் தமிழக அரசு எதிரிகளை நேரடியாக பந்தாடுவதை தவிர்த்து ,நாகரிக அரசியலுக்குள் பயணிக்கும் நிகழ்வுகளை ஆரம்பித்துள்ளதை ,சமீபகால தமிழக அரசின் செயல் ஊடாக அவதானிக்க முடிகிறது .

பெரியார் உணவகம் திறந்து இலவச சாப்பாடு உதயநிதி அறிவிப்பு

வன்முறை தோய்ந்த வன்ம அரசியல் நகர்வுகள் தொடர்கின்ற வேளையில் ,திடிரென நவ நாகரீக பண்பியல் அரசியலுக்கு திராவிட முன்னேற்ற கழகம் நுழைந்து பயணிப்பது கவலையை ஏற்படுத்துகிறது .

தவிர இது மக்கள் மத்தியில் ஒருவித புதிய எழுச்சியையும் ஏற்படுத்தி வருகிறது .

கருணாநிதி மறைவின் பின்னர் ,திமுக ஸ்டாலின் தலைமையில் ,அங்கம் வகிக்கும் அரசியல் நகர்வு, சற்று மாறுபட்ட கோணத்தில் ,மக்களை அணுகி செல்வதாக தோற்ற பாடு நிலவுகிறது .

இது ஆரோக்கிய அரசியலுக்கு தேவையான, சூழல் நிறைந்த ஒன்றாகவும் ,ஒற்றுமை பேணும் நிலையாகவும் காணப்படுகிறது .

பெரியார் உணவகங்கள் திறந்து இலவசமகா உணவு வழங்குவோம், என்கினற உதயநிதி பேச்சு ,வைரலாகிய வண்ணம் உள்ளது .

    Posted in இலங்கை செய்திகள்

    உணவகங்களில் சாப்பாடுகள் 10 ரூபாவால் அதிகரிப்பு

    உணவகங்களில் சாப்பாடுகள் 10 ரூபாவால் அதிகரிப்பு

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது

    உணவகங்களின் விற்பனையாகும் உணவு பொருட்களின் விலை பத்து ரூபாவால் அதிகரிக்க படுகிறது

    எரிபொருள் உணவு பொருட்களின் விலை உயர்வு காரணமாக இவையும் அதிகரிக்க படுகிறது ,


    பாண் ஒன்றின் விலை 180 ரூபாவாக அதிகரித்துள்ளது
    விலை இவ்விதம் அதிகரித்து செல்லும் பொழுது மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

      Posted in உலக செய்திகள்

      உணவின்றி தவிக்கும் ஐந்தாயிரம் பேருக்கு ஒரு மாதம் சாப்பாடு வழங்கும் சச்சின் தெண்டுல்கர்

      உணவின்றி தவிக்கும் ஐந்தாயிரம் பேருக்கு ஒரு மாதம் சாப்பாடு வழங்கும் சச்சின் தெண்டுல்கர்

      கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ள நிலையில், ஆயிரம் பேருக்கு சாப்பாடு வழங்க உதவி செய்துள்ளார் சச்சின் தெண்டுல்கர்.

      ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் ஐந்தாயிரம் பேருக்கு ஒரு மாதம் சாப்பாடு வழங்கும் சச்சின் தெண்டுல்கர்
      சச்சின் தெண்டுல்கர்


      ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். 21 நாள் ஊரடங்கு என்பதால் தினக்கூலி

      வேலை செய்யும் நபர்கள் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் உள்ளனர். மேலும் வீடு

      இல்லாமல் தெருக்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் உள்ளனர்.

      இவர்களுக்கு லாபம் நோக்கமின்றி செயல்படும் தொண்டு நிறுவனங்கள் உணவுகள் வழங்கி அவர்களை காப்பாற்றி வருகின்றனர்.

      இந்த உதவியை செய்து வரும் ஒரு தொண்டு நிறுவனம் மூலம் சச்சின் தெண்டுல்கர் ஒரு மாதம் 5000 ஆயிரம் பேருக்கு உணவு

      வழங்கி வருகிறார். இதை அந்த நிறுவனம் டுவிட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

      ‘‘லாக்டவுன் காலத்தில் மக்களுக்கு உணவு வழங்குவதற்கான உதவி செய்த சச்சின் தெண்டுல்கருக்கு நன்றி.

      ஒரு மாதத்திற்கு ஐந்தாயிரம் பேருக்கு உணவு வழங்கும் பொறுப்பை அவர் எடுத்துள்ளார்.

      மேலும் ஏராளமான நபர்கள் இதுபோன்று உங்களுடைய ஆதரவை மக்களுக்கு

      கொடுக்க வேண்டும்’’ என அப்னாலயா என்ற அமைப்பு தங்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

      Posted in இலங்கை செய்திகள்

      லண்டனில் நல்ல சாப்பாடு சாப்பிட்ட சுமந்திரன் மாமா

      லண்டனில் நல்ல சாப்பாடு சாப்பிட்ட சுமந்திரன் மாமா

      தமிழ் கூத்தமைப்பின் பேச்சாளரும் தமிழின விரோதியாகவும் உள்ள


      சுமந்திரன் பிரித்தானிய வந்து தனது தோழர்களுடன் விருந்து உண்டு சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

      இலங்கையில் இரத்த காட்டேறி கோத்தா ,மகிந்தாவினால் இடம் பெற்ற தமிழர் பாடுகொலை இனப்படுகொலை அல்ல

      அது போர்க்குற்றம் எனவே கூறி தனது சுக போக வாழ்வில் செழித்து மலரும் சுமந்திரன் குள்ள நரி என தமிழர்கள்

      கோபத்தோடு பேசி வரும் சம் பாசனைகள் சமூக வலைத்தளங்களில் குவிந்து கிடக்கிறது

      புலிகளினால் உருவாக்க ப்பட்ட கூட்டமைப்பின் நிலை இப்படி தான் உள்ளது

      லண்டனில் நல்ல சாப்பாடு
      Posted in உலக செய்திகள்

      சீனா மலசல கூடத்துக்குள் சாப்பாடு -நம்பலையா video

      வல்லரசு -சீனா மலசல கூடத்துக்குள் சாப்பாடு -நம்பலையா video

      உலக நாடுகளை தினம அசர வைத்து வருகிறது சீனாவின் பொருளாதார வளர்ச்சி ,அதன் அரிய புதிய கண்டு பிடிப்புக்கள் மக்கள் மனதை கொள்ளை அடிக்கிறது

      இரண்டாம் உலக போரின் பின்னர் அசுர வேகத்தில் முன்னேறிய யப்பான் பொருளாதாரத்தில் தன்னை

      முதன்மையாக வளர்து சென்றது , அதன் கண்டு பிடிப்புக்கள் என்பன இன்றும் மெய் சிலிர்த்து பார்க்க படுகிறது

      அவ்வாறான ஜப்பான் தற்போது வடகொரியாவின் அணுகுண்டு சோதனையுடன் பீதியில் உறைந்துள்ளது

      ,ஆனால் அவற்றுக்கெல்லாம் ஆப்பு வைக்குமால் போல் சீனாவின் ,இராணுவ ,அரசியல்,பொருளாதார அசுர வளர்ச்சி மலைக்க வைக்கிறது

      மலசல கூடத்துக்குள் சோறு போட்டு சாப்பிடலாம் என தமிழர்கள் பேசி கேள்வி பட்டிருப்போம் ஆனால் உண்மையாகவே இங்கே நடக்கிறது .

      வரும் ஆண்டு சீனாவில் பொது கழிப்பிட பகுதிக்குள் தேநீர் இயந்திரம் வைக்க படுகிறது ,அவற்றுக்கு பிற உணவுகளும் வைக்க படுகின்றன

      விரும்பியவர்கள் கழிவறையை பயன் படுத்தி விட்டு 30 நிமிடங்கள் குஷியாக இருந்து விட்டு போகலாம்
      அப்படி அசர வைக்கும் அரிய வசதிகள் அதில் உள்ளன .

      சீனா மலசல கூடத்துக்குள் சாப்பாடு -நம்பலையா video

      நம்மாளுங்க அதனை வீடாக பயன் படுத்தினாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை
      பார்ப்பவர்களை இந்த காணொளி பகிர்வு மலைக்க வைக்கிறது அல்லவா .

      சீனா தனது மண்ணில் இவற்றை வெள்ளோட்டம் விடுகிறது , இந்த வடிவங்கள் எதிர்வரும் காலங்களில் உலக நாடுகளில் குடியேற போகிறது .

      அதாவது உள்நுழைய போகிறது ,அது தான் சீனாவின் அரசியல் பொருளாதார தந்திர விளையாட்டு

      இன்று இந்த செய்தியை படித்த உங்கள் வீட்டில் நாளை இவ்வாறு வருவதற்கு வாய்ப்பு அதிகம்

      சுத்தம் சுகம் தரும் என்பார்கள் அது இங்கே நித்தம் இருக்கிறது ,வீட்டை அழகுற வைத்தால் உடலில் நோய் தீர்ந்து போகும் என்பார்கள்

      அது தான் போலும் சீனாவின் இந்த கழிவறை தொடர்பில் புதிய கண்டு பிடிப்புக்கள் எடுத்து காட்டுகின்றன .

      யப்பானில் நீங்கள் கழிக்கும் கழிவு உடனே எரிவாயுவாக மாற்றம் பெற்று செல்கிறது .

      இதை போல சீனாவும் எதிர்காலத்தில் இலவச மலசல கூடத்தை அமைத்து அதன் மூலம் எரிவாயுவை பெறும் திட்டம் நோக்கியும் நகர்ந்து செல்கிறது

      • வன்னி மைந்தன் –

      கோழி வறுவல் Chicken Recipe in Tamil
      Posted in சமையல் சமையல் cook

      கோழி வறுவல் Chicken Recipe in Tamil

      கோழி வறுவல் Chicken Recipe in Tamil

      கோழி வறுவல் Chicken Recipe in Tamil ,வாயூறும் கோழிவரும் கடை சுவையில் நம்ம வீட்டில நாம் செஞ்சு சாப்பிடலாம் வாங்க .

      இந்த கோழி வறுவல் செய்வது எப்படி செய்முறை விளக்கம்

      இப்போ கோழி வறுவல் பண்றதுக்கு ஒரு கடாய் சூடு படுத்தி, அதுல கால் கப் அளவுக்கு நல்லெண்ணெய் சேர்த்துக்கோங்க எண்ணெய் சூடானதுக்கு அப்புறமா கொஞ்சமா கடுகு சேர்த்துட்டு,

      கடுகு பொரிஞ்சதுக்கு அப்புறமா அரை கப் அளவுக்கு சின்ன சின்னதா கட் பண்ணி வரமிளகாய் சேர்த்துக்கோங்க .

      வச்சு இது லேசா வதக்கிக்கோங்க, மிளகாய் லேசா வறுபட்டதுக்கப்புறமா ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்துக்கோங்க .கருவேப்பிலை நல்லா பொரியட்டும்

       கோழி வறுவல்  Chicken Recipe in Tamil

      கருவேப்பிலை பொரிஞ்சதுக்கு அப்புறமா இது கூட ரெண்டு கப் அளவுக்கு சின்ன வெங்காயம் தோல் உரிச்சிட்டு சின்ன சின்னதா கட் பண்ணிட்டு சேர்த்துக்கோங்க.

      இந்த கோழி வறுவல் செய்திட வெங்காயம் தான் நல்ல டேஸ்ட் கொடுக்கும்

      இந்த கோழி வறுவல் செய்திட வெங்காயம் தான் நல்ல டேஸ்ட் கொடுக்கும் . இது கூட கொஞ்சமா உப்பு சேர்த்து நல்லா வதக்கிடுங்க வெங்காயம் நல்லா சாப்டா வெந்து வரணும் அதுவரைக்கும் நல்லா வதக்கிக்கோங்க .

      வெங்காயம் சாப்பிட்டா வதங்குனதுக்கு அப்புறமா ரெண்டு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக்கோங்க சேர்த்துட்டு இஞ்சி பூண்டு பச்சை வாசனை போற வரைக்கும் நல்லா வதக்கிடுங்க.

      கூடவே கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து இது நல்லா வதக்கிடுங்க நல்லா வதங்கினதுக்கு அப்புறமா நல்ல வாஷ் பண்ணிட்டு சேர்த்துக்கோங்க.

      சேர்த்துட்டு என்னை எண்ணெயிலேயே நல்லா வதக்கி விட்டுக்கோங்க ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு கலந்ததுக்கு அப்புறமா ஸ்டவ்வை லோ ஃபிளேம்ல வச்சுட்டு மூடி போட்டு மூடிட்டு நல்ல எண்ணெய் பிரிஞ்சு வர வரைக்கும் வேக வச்சுக்கோங்க .

       கோழி வறுவல்  Chicken Recipe in Tamil

      இடை இடையில ஓபன் பண்ணி லேசா கலந்து விடனும் அப்பதான் அடி பிடிக்காமல் இருக்கும் இந்த ஸ்டேஜ்ல உப்பெல்லாம் செக் பண்ணி பார்த்துக்கோங்க .

      சிக்கன் வேகமா இருந்ததுனா மறுபடியும் மூடி போட்டு மூடிட்டு முழுமையா வேகுற வரைக்கும் வேக வச்சுக்கோங்க .

      இப்ப சிக்கன் வந்து முழுமையா வந்துருச்சு பைனலா இதுல ஒரு கைப்பிடி அளவு தேங்காய் இந்த மாதிரி சின்ன சின்ன பற்களா கட் பண்ணிட்டு சேர்த்துக்கோங்க .

      இதுதான் இந்த பள்ளிபாளையம் சிக்கன் ரொம்ப டேஸ்ட் குடுக்கப்போகுது லேசா மிக்ஸ் பண்ணிட்டு ஒரு ஒரு நிமிஷத்துக்கு அப்படியே வேக வச்சுக்கோங்க அதுக்கப்புறம்

      பொடியாக கட் பண்ண கொத்தமல்லி இலை தூவி விட்டு நல்லா மிக்ஸ் பண்ணிட்டு வாய் சுவைக்க சாப்பிடலாம் வாங்க .

      காணொளி

      கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
      Posted in சமையல் சமையல் cook

      கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

      கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

      கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil ,வீட்டில இதுபோல செஞ்சு சாப்பிட வாங்க நிகழ்ச்சிக்குள்ள போகலாம் .

      இந்த டீ கடை கஜடா செய்முறை விளக்கம் .

      கஜடா பண்றதுக்கு ஒரு மிக்சிங் பௌல் எடுத்துக்கோங்க ,அதுல ரெண்டு கப் அளவுக்கு கோதுமை மாவு, இது கூடவே அரை கப் அளவுக்கு ரவை , கூடவே ரெண்டு பின்ச் அளவுக்கு உப்பு ,அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்துக்கோங்க சேர்த்துட்டு நல்லா கலந்துருங்க .

      கலந்ததுக்கு அப்புறமா இதை அப்படியே ஒரு ஓரமா இருக்கட்டும் இப்ப ஒரு மிக்ஸி ஜாரில் நாலஞ்சு ஏலக்காய், ஒரு கப் அளவுக்கு சர்க்கரை சேர்த்துக்கோங்க சேர்த்துட்டு ஃபைன் பவுடரா அரைச்சு எடுத்துக்கோங்க .

      இப்ப சர்க்கரையை அரைச்சாச்சு இது கூடவே ரெண்டு முட்டை இப்ப இது கூட தேவையான அளவுக்கு தண்ணி சேர்த்து நல்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க.

      இப்ப இது மூடி போட்டு மூடிட்டு ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு அப்படியே ஊற வைத்து விடுங்கள். ரெண்டு மணி நேரத்துக்கு அப்புறமா ஓபன் பண்ணி பார்க்கலாம்.

      மாவு நல்லா செட் ஆகிட்டு வந்து இருக்கு

      மாவு நல்லா செட் ஆகிட்டு வந்து இருக்கு இப்ப கையில கொஞ்சமா எண்ணெய் தடவிட்டு இந்த மாதிரி உருண்டையா உருட்டிக்கோங்க.

      இப்போ பொரிப்பதற்கு தேவையான அளவுக்கு எண்ணெயை சூடு படுத்திட்டு என்ன மிதமான சூடு வந்ததுக்கு அப்புறமா தான் நம்ம உருண்டைகளை உள்ள சேக்கணும் .

      இப்ப எல்லா உருண்டைகளையும் உள்ள சேத்துருங்க , இல்ல தானாகவே வெடி போட்டு வரும் அதுக்கு அப்புறமா நம்ம திருப்பி இது வந்து கொஞ்சம் சூடா இருக்கும் போது சாப்டா இருக்கிற மாதிரிதான் இருக்கும்.

      நல்லா ஆறுனதுக்கு அப்புறமா சாப்பிட்டு பாக்கும்போது நல்ல மொறு மொறுப்பா இருக்கும் .

      நீங்களும் கண்டிப்பா இதே மெத்தட்ல கோதுமை மாவு வெட்டி கேக் செஞ்சு பாருங்க வீட்ல இருக்குற எல்லாரும் என்ஜாய் பண்ணி சாப்பிடுவாங்க.

      காணொளி

      சோயா மீட் இப்படி செஞ்சு அசத்துங்க Make soymeat this way and it's amazing.
      Posted in சமையல் சமையல் cook

      இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

      இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

      இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட் ,இப்படி செஞ்சி அசத்துங்க வீட்டில உள்ளவங்க எல்லாம் கேட்டு கேட்டு சாப்பிடுவாங்க.Make soymeat this way and it’s amazing.

      சோயா மீட், முட்டை போட்டு வறுங்க

      சோயா மீட், முட்டை போட்டு இரண்டையும் கலந்து அடுப்பில் வைத்து, பச்சை மிளகாய் வெங்காயம், தூளெல்லாம் போட்டு அப்படியே வறுத்து சாப்பிட்டா இதை போல சுவை எப்பொழுதுமே வராது.

      இந்த காணொளியை பாருங்க ,சிறுவர்கள் முதல் பெரியவள் வரை விரும்பி விரும்பி அடிபட்டு சாப்பிட கேட்கும் ஒரு அற்புதமான சாப்பாடு.

      நான் கூட இன்று தான் இந்த செய்முறை பார்க்கிறேன் வாயூறுது இன்னைக்கு ஒரு புடி புடிக்கலாம் வாங்க.

      வாயூறுது இன்னைக்கு ஒரு புடி புடிக்கலாம் வாங்க.

      இன்றைய சமையல் கலை நிபுணர் இன்று இந்த சமையலை எமக்கு செய்து அற்புதமாக காண்பித்துள்ளார் .

      நாள்தோறும் எமது வீட்டில் இப்படி செஞ்சு அசத்துங்க .கடைச்சுவைய மிஞ்சம் சுவையாய் இருக்கும் வாங்க சுவைக்கலாம்.

      காணொளி எப்ப பாருங்க

      Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க
      Posted in சமையல் சமையல் cook

      Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

      Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

      Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க,ஹெல்த்தி ஸ்வீட் ரெசிபி இப்படி செஞ்சு பாருங்க வீட்டுல உள்ளவங்க ஒன்னு கூட தாங்கனு கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க வாங்க செய்முறை விளக்கம் பார்க்கலாம்.

      ரெசிபி பண்றதுக்கு ஒரு வெள்ளரிக்காய் எடுத்துக்கோங்க இந்த அளவுக்கு பெரிய சைஸ் வெள்ளரிக்கையா இருந்தா ஒன்னு போதும் அப்படி இல்லன்னா சின்னதா இருந்ததுன்னா ரெண்டு எடுத்துக்கோங்க.

      தோள வடிவா சிவி நடுவுல உள்ள விதியை எடுத்து இருங்க.இப்போ பல் இருக்க விதையை எடுத்த பிறகு கரட் துருவிய நல்லா துருவி துருவி எடுத்துருங்க.

      how to cook Healthy Sweet Recipe

      இது கூடவே ஒரு கப் அளவுக்கு பொடிச்ச வெல்லம் சேர்த்துக்கோங்க கூடவே ஒரு கப் அளவுக்கு துருவின தேங்காய் சேர்த்துக்கோங்க .

      ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்துக்கோங்க அரை டீஸ்பூன் அளவுக்கு ஏலக்காய் தூள் சேர்த்துக்கோங்க அரை கப் தண்ணியும் சேர்த்துட்டு இது நல்ல மிக்ஸ் பண்ணிக்கோங்க நான் வந்து டெசிகேட்டட் கோகனட் பவுடர் யூஸ் பண்ணி

      இருக்கேன் கடையில கிடைக்கிறது நீங்க பிரெஷ் ஆனா தேங்காய் துருவல் கூட யூஸ் பண்ணிக்கலாம்.

      full வீடியோ

      வெச்சு இந்த மாதிரி தனியான கன்சிஸ்டெண்சி வர வரைக்கும் கொதிக்க வச்சுக்கோங்க ஒரு கொதி வந்ததுக்கப்புறமா இது கூட அரிசி மாவு சேர்க்கணும் ஒரு கப் அளவுக்கு அரிசி மாவு சேர்த்துக்கோங்க .

      அதாவது பச்சரிசி மாவு நீங்க இடியாப்ப மாவு புட்டு மாவு எது வேணா சேர்க்கலாம் கடமைவும் சேர்க்கலாம் வீட்டில் அரிசி மாவு சேர்க்கலாம் சேர்த்துட்டு ஸ்டவ்லேம்ல வெச்சிட்டு இது நல்லா திக்கா வர வரைக்கும் கலந்து கொண்டே இருங்க.

      கட்டி பற்ற கூடாது கைவிடாம இந்த மாதிரி கலந்துக்கோங்க இந்த அளவுக்கு கெட்டியானதுக்கு அப்புறமா ஸ்டவ் ஆஃப் பண்ணிட்டு இதை முழுமையா ஆரம்பிச்சுடுங்க கொஞ்சம் கூட சூடு இருக்க கூடாது நல்ல ஆறிடனும்.

      நல்ல ஆறுனதுக்கு அப்புறமா கையில கொஞ்சமா நெய் இல்லனா என்ன அப்ளை பண்ணிட்டு இது ஒரு சப்பாத்தி மாவு பக்குவத்துக்கு பிசைந்து எடுத்துக்கோங்க இந்த மாதிரி கைவைத்து நல்ல பிசைஞ்சுக்கணும் நான் இதுல அரிசி மாவு யூஸ் பண்ணி இருக்கேன்.

      அரிசி மாவுக்கு பதிலா ராகி மாவு

      நீங்க அரிசி மாவுக்கு பதிலா ராகி மாவு கூட யூஸ் பண்ணிக்கலாம். அது இனிமே ரொம்ப ஹெல்தியா இருக்கும் இந்த அளவுக்கு சாப்டான மாவு பக்குவத்துக்கு பிசைஞ்சதுக்கு அப்புறமா சின்ன சின்ன உருண்டைகளா உருட்டி வெச்சுக்கோங்க.

      இந்த சைஸ்ல உருட்டிட்டு ஒரு வாழை இலையில் கொஞ்சமா நெய் அப்ளை பண்ணிக்கோங்க அப்ளை பண்ணிட்டு இந்த மாதிரி நம்ம எடுத்து வச்சிருக்க உருண்டையை வைத்து இது போல டைப் பண்ணிக்கோங்க .

      அந்த அளவுக்கு ஒல்லியா அதாவது தின்னா டேப் பண்ணிக்கோங்க கைல ஓட்ற மாதிரி இருந்ததுனா கொஞ்சமா நெய் இல்லனா தண்ணி கூட நீங்க அப்ளை பண்ணிக்கலாம் .

      எந்த அளவுக்கு ஸ்பிரட் பண்ணதுக்கு அப்புறமா நாலு மூலைகளையும் இந்த மாதிரி ஈவனாக்கிக்கோங்க அந்த வாழையிலேயே வைத்து இந்த மாதிரி வச்சுக்கோங்க இது எதுக்காக பண்றோம்னா நல்ல ஒரு ஸ்கொயர் ஷேப் கிடைக்கிறதுக்காக இப்போ அப்படியே ஃபோல்ட் பண்ணி விடுங்க.

      போல்டு பண்ணிட்டு லேசா இந்த மாதிரி டேப் பண்ணிக்கோங்க அது விரிஞ்சிராம இருக்கறதுக்காக பாருங்க இதோட ஷேப் இந்த மாதிரி தான் இருக்கும் .

      இந்த மாதிரியான சின்ன சின்ன உருண்டையா உருட்டிட்டு நம்ம வாழை இலையில வச்சு தட்டிட்டு ரெடி பண்ணிடலாம் இதெல்லாத்தையும் நான் ஒரு இடியாப்பம் பிலேட்ல அரேஞ்ச் பண்ணி வச்சிருக்கேன்.

      இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வச்சிட்டு நம்ம செஞ்சு வச்சுருக்க பிளேட்டை உள்ள வச்சுட்டு மூடி போட்டு மூடிட்டு ஹை ஃப்ளேம்ல வச்சு ஒரு பத்து நிமிஷத்துக்கு வேகவச்சு எடுத்துக்கோங்க.

      10 நிமிஷத்துக்கு அப்புறமா ஓபன் பண்ணி பார்க்கலாம் இப்போ டேஸ்டியான வெள்ளரிக்காய் ஸ்வீட் சூப்பரா தயார் ஆயிடுச்சு இப்ப ஸ்டவ் ஆஃப் பண்ணிட்டு இதை முழுமையாக ஓபன் பண்ணிட்டு.

      இது அங்க வேலை இது போல நாள்தோறும் செஞ்சு சாப்பிட்டு பாருங்க புதுப்புது ஐட்டங்கள் வாய்க்கு சுவையான சாப்பாடு.

      அடுத்த சமையல் குறிப்புகளை சந்திப்போம் நன்றி.

      சிக்கன் பிரியாணி செய்வது எப்படி
      Posted in சமையல் சமையல் cook

      சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

      சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

      சிக்கன் பிரியாணி செய்வது எப்படி ,வாங்க இப்ப சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம் .

      மிக்ஸி ஜாரில் போட்டுக்கோங்க ,இது கூடவே நாலஞ்சு சின்ன வெங்காயம் தோல் உரிச்சிட்டு சேர்த்துக்கோங்க ,

      கைப்பிடி அளவு புதினா இலை, ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை இதையும் சேர்த்துக்கோங்க.

      நல்ல வாஷ் பண்ணிட்டு சேர்த்துக்கோங்க, இது கூடவே ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக்கோங்க ,கொஞ்சமா உப்பு

      ,கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக்கோங்க, ரெண்டு டேபிள் தயிர் சேர்த்துக்கோங்க, சேர்த்துட்டு பைன் பேஸ்ட்டா அரைச்சு எடுத்துக்கோங்க .

      சிக்கன் பிரியாணி செய்யலாம் இப்படி

      தேவைப்படுதுன்னா மட்டும் கொஞ்சமா தண்ணி சேர்த்துக்கோங்க, இப்ப இந்த அரைச்சு பேஸ்ட் ஒரு ஓரமா இருக்கட்டும் முக்கால் கிலோ அளவு சிக்கன் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கோங்க .

      கிளீன் பண்ணிட்டு எடுத்திருக்கேன் கொஞ்சம் பெரிய பெரிய நல்லா நல்லா கலந்ததுக்கு அப்புறமா ஒரு அரை மணி நேரத்துக்கு

      ஊற வச்சிருங்க அரைமணி நேரம்

      இதை அப்படியே ஊற வச்சிருங்க அரைமணி நேரத்துல ஒரு மணி நேரத்துக்கு இது தாராளமா ஒருலாம் உங்க கிட்ட டைம் இருந்ததுன்னா ஒன் ஹவர் ஊற வைத்துக் கொள்ளுங்கள் .

      டைம் இல்லனா ஆப் அன் ஹவர்ல பண்ணிடலாம் அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவுக்கு பாஸ்மதி அரிசி எடுத்துக்கோங்க.

      2 3 டைம் தண்ணி சேர்த்துட்டு இது நல்லா வாஷ் பண்ணிக்கோங்க நான் இன்னைக்கு பாஸ்மதி அரிசி தான் எடுத்து இருக்கேன் நீங்க நார்மல் சாப்பாடு அரிசி கூட யூஸ் பண்ணிக்கலாம்.

      செய்முறை விளக்கம் சிக்கன் பிரியாணிகு

      செய்முறை விளக்கம் சிக்கன் பிரியாணிகு ,ஒரு நட்சத்திர சோம்பு ,கூடவே மேல் வாக்குல கட் பண்ண வெங்காயம் ரெண்டு ,வெங்காயம் சேர்த்துருக்கேன்.

      வெங்காயம் ரெண்டு வெங்காயம் கட் பண்ணிட்டு சேத்துருக்கேன்.

      கூடவே உப்பு சேர்த்துட்டு நல்லா வதக்கிடுங்க இது ரொம்ப கலர் சேஞ்ச் ஆகணும்னு அவசியம் இல்ல லேசா வதக்குனாவே போதும் அதாவது வெங்காயம் நல்லா சாஃப்ட் ஆகணும்.

      நன்றாக வதக்கிக்கோங்க வெங்காயம் சாப்பிட்டானதுக்கு அப்புறமா ஒரு பெரிய சைஸ் தக்காளி கட் பண்ணிட்டு சேத்துக்கோங்க ரொம்ப பொடியா கட் பண்ண வேண்டாம்.

      கொஞ்சம் பெரிய டிசைன் கட் பண்ணிட்டு சேர்த்துக்கோங்க சேர்த்துட்டு வதக்கிடுங்க தக்காளி ஓரளவு வதங்குனா போதும் வதங்கினதுக்கு அப்புறமாசுவையான

      சுவையான சிக்கன் பிரியாணி சமையல்

      சுவையான சிக்கன் பிரியாணி சமையல் ,சிறிது ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் இது கூடவே ஊறவெச்சு வச்சிருக்கா சிக்கனும் சேர்த்துட்டு

      கலக்கிட்டு அந்த எண்ணெயிலேயே ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு இந்த சிக்கன விலகி விடுங்க.

      ரெண்டு நிமிஷத்துக்கு நல்லா வதக்குனதுக்கு அப்புறமா மூடி போட்டு மூடிட்டு ஒரு பத்து நிமிஷத்துக்கு வேக வச்சுக்கோங்க .

      கோழி சிக்கன் வந்து ஒரு 60% நல்லா இருக்கணும் இப்ப முடிவு ஓபன் பண்ணி பார்க்கலாம் ஒரு பத்து நிமிஷம் கிட்ட ஆயிருக்கு சிக்கன் வந்து நல்லா வந்திருக்கு.

      கொதி வர வரைக்கும் வெயிட் பண்ணுங்க தேவையான அளவுக்கு உப்பு சேர்த்துக்கோங்க நான் கல்லுப்பு யூஸ் பண்ணி இருக்கேன்

      நீங்க நார்மல் நைஸ் உப்பு கூட யூஸ் பண்ணிக்கலாம் நிறைய எலுமிச்சம்பழத்தை பிழிஞ்சி விட்டுக்கோங்க.

      கொதிக்கறதுக்கு ஸ்டார்ட் ஆயிடுச்சு. நீங்க உப்பு செக் பண்ணி பார்க்கும்போது நல்ல கரிப்பா இருக்க மாதிரி இருக்கணும் அப்பதான் நல்ல அரிசியோட சேர்ந்து வெந்து வரும்போது உப்பு வந்து கரெக்டா இருக்கும்

      தேவையான அளவுக்கு சேர்த்துக்கோங்க இப்போ உப்பு கம்மியா இருந்தது அதனால நான் சேர்த்து இருக்கேன்.

      இந்த அளவுக்கு கொதிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறமா ஸ்டவ லோ ஃபிளேம்ல வச்சுட்டு நம்ம ஏற்கனவே ஊற வச்சு வச்சிருக்க பாஸ்மதி அரிசி இருக்குல்ல தண்ணிய வடிகட்டிட்டு சேர்த்துக்கோங்க சேர்த்துட்டு நல்லா

      அரிசி உடையாமல் இருக்க

      மிருதுவா மிக்ஸ் பண்ணனும் அப்பதான் அரிசி உடையாமல் இருக்கும் மிக்ஸ் பண்ண அதுக்கப்புறம் மேலும் மிதந்து வர வரைக்கும் வெயிட் பண்ணுங்க.

      நம்ம அரிசி சேர்த்ததும் அது அடியில போய் செட்டில் ஆகும்.

      இதேமாதிரி இல்லாம இந்த தண்ணிக்கு மேல அரிசி தெரியணும் அதுதான் இப்ப பாருங்க நல்லா கொதிக்க ஆரம்பிச்சிருச்சு அரிசி நம்ம கலந்து விடும் போது

      அந்த தண்ணிக்கு மேல வருது பாருங்க இது பெர்பெக்ட்டான கன்சிஸ்டன்ஸி இந்த ஸ்டேஜ்ல குக்கர் மூடி போட்டு மூடிட்டு மீடியம் ஃபிளேம்ல வச்சு ஒரு விசில் வைத்து எடுத்துக்கோங்க.

      கரெக்டா இருக்கும் ஒரு விசில் வந்ததுக்கப்புறமா ஸ்டவ் ஆஃப் பண்ணிட்டு பிரஷர் தானா ரிலீஸ் ஆவுறது வரைக்கும் வெயிட் பண்ணுங்க .

      பிரஷர் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறமா ஓபன் பண்ணி பாருங்க நல்ல கம கமன்னு

      உதிரி உதிரியான பர்பெக்ட்டான சிக்கன் பிரியாணி சூப்பரா தயார் ஆயிடுச்சு .

      இதில் அழுத்தி காணொளி பாருங்க

      மொறு மொறு மெது வடை
      Posted in சமையல் சமையல் cook

      மொறு மொறு மெது வடை

      மொறு மொறு மெது வடை

      மொறு மொறு மெது வடை வீட்டில் செய்வது எப்படி செய்முறை விளக்கம் காணொளியில் முழுமையாக பாருங்க மக்களே .

      தேவையான பொருட்கள்
      2 கப் உளுந்து
      சில கறிவேப்பிலைகள்
      2 வெங்காயம்
      4 பச்சை மிளகாய்
      3 காய்ந்த மிளகாய்
      பெரிய சீரகம்
      உப்பு தேவைக்கு
      டீப் ஃப்ரைக்கு எண்ணெய்

      செய்முறை:
      கழுவிய உளுத்தம்பருப்பை 3 மணத்தியாளம் ஊறவைத்து, விழுதாக அரைக்கவும் அத்தோடு பெரிய சீரகமும் காய்ந்த மிளகாயும் சேர்த்து அரைக்கவும் .

      ஒரு பாத்திரத்திற்கு மாற்றி நன்றாக கலக்கவும். நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு , பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலக்கவும்.

      வடை வடிவில் செய்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மிதமான தீயில் நிறம் மாறும் வரை பொறிக்கவும், பின் எடுக்கவும். சுவையான மொறு மொறு மெது வடை தயார்.

      வெள்ளை வேட்டிகள் பிரியாணி கொண்டாட்டம்
      Posted in இலங்கை செய்திகள்

      வெள்ளை வேட்டிகள் பிரியாணி கொண்டாட்டம்

      வெள்ளை வேட்டிகள் பிரியாணி கொண்டாட்டம்

      வெள்ளை வேட்டிகள் பிரியாணி கொண்டாட்டம் ,அடித்த மெகா கொள்ளையில் வெள்ளை வேட்டிகள் ஒன்றாக கூடி பிரியாணி கொண்டாட்டம் .

      தாயகம் ,தேசியம் ,சுயநிர்ணயம் என பேசி மக்களை ஏமாற்றி ,பிச்சைகாரர்களாக்கி ,அடித்த கொள்ளையில் ஆடம்பர உணவு ,பங்களா ,வாகனம் என தேர் ஓட்டும் நம்ம வெள்ளை வேட்டி கள்ளர் கூட்டம் இது படத்தில் காண்க .,

      ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் எத்தனை குடும்பங்கள் பசியோடு உறக்கத்திற்கு போகிறார்கள் .

      அந்த மக்கள் பட்டினி பஞ்சம் யாவும் மறந்து ,இப்பொழுது ஒன்றாக கூடி பிரியாணி சாப்பாடு சாப்பிட்டு ஏப்பம் விட்டு ,எழுந்து நடமாடும் வயோதிப மடங்கள் .

      வெள்ளை வேட்டிகள் பிரியாணி கொண்டாட்டம்
      வெள்ளை வேட்டிகள் பிரியாணி கொண்டாட்டம்

      ஆண்டு ஆண்டுகளாக எமது மக்களும் வாக்களித்து வாசல் படி காய்ந்து கிடக்கிறது .

      ஆனால் வாக்கு பெற்று பாராளுமன்றம் போனவர்களோ ஐந்து வருடத்தில் அம்பானியாக மாறிய காலத்தை பாருங்கோ .

      உப்புடி மூக்கு முட்ட சாப்பிட்ட இந்த பிரியாணியில் கொஞ்சம் அந்த அப்பாவி மக்களுக்கு குடித்திருந்தா அந்த மக்கள் சந்தோசம் பட்டு இருப்பினம் .

      ஆனால் நீங்க என்ன ஐயா செய்யிறீங்கள் .

      ஆகா மொத்தம் இந்த வெள்ளை வேட்டி பட்டாசு வெடிகள், வேட்டியை கழட்டி வேலியில் காய விடுங்க மக்களே .

      தனியாக கூட்டம் நடாத்தினார் பொன்சேகா
      Posted in இலங்கை செய்திகள்

      தனியாக கூட்டம் நடாத்தினார் பொன்சேகா

      தனியாக கூட்டம் நடாத்தினார் பொன்சேகா

      தனியாக கூட்டம் நடாத்தினார் பொன்சேகா ,ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சமூக ஊடகங்களில் மக்கள் கூட்டம் இல்லாத தேர்தல் பிரசாரம் தொடர்பான காணொளி ஒன்று பரவியதற்கு தனது பிரச்சார முயற்சிகள் உண்மையானவை என பதிலளித்துள்ளார்.

      சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில், தனது பொது பேரணிக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும், மது அல்லது சாப்பாடு கொடுத்து மக்களை பேருந்துகளில் அழைத்து வரவில்லை என்றும் கூறினார்.

      மேலும், தேர்தல் பிரச்சாரத்திற்கு முந்தைய நாள் இரவு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகளை பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

      எனது பொதுக்கூட்டத்தில் ஒரு நபராக இருந்தாலும், ஐந்து, பத்து, ஐம்பது பேர் அல்லது நூறு பேர் கலந்து கொண்டாலும், எனது விசுவாசமான கட்சி ஆதரவாளர்கள் என்பதால் 1000 பேரை விட, அவர்கள் எனக்கு முக்கியமானவர்கள்,” என்று கூறினார்.

      2010ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்ததன் பின்னர், அபிவிருத்திக்காக பாடுபட முயற்சித்ததாகவும், பல தடைகளை எதிர்நோக்க நேரிட்டதாகவும் தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இந்த நாட்டு மக்கள் அதற்குத் தயாராக இல்லை என்றால், அதுவே தமது விருப்பமாகும் எனவும் தெரிவித்தார்.

      எஸ்.ஜே.பி தலைவர் பதவியை இராஜினாமா செய்த பின்னர், பல முக்கிய அரசியல் கட்சிகளில் கைகோர்க்குமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் தனது மனசாட்சிக்கு விரோதமாக அத்தகைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட முடியாத காரணத்தினால் அழைப்பை நிராகரித்ததாகவும் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

      சமூக ஊடகங்களில் பரவிவரும் தனது தேர்தல் பேரணியின் காணொளி பொதுமக்களின் அரசியல் அறிவாற்றலை காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

      வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil
      Posted in சமையல் சமையல் cook

      வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil

      வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil

      வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil ,ஆரம்பிச்சிடலாம் .

      அடுப்பை பத்த வச்சிட்டு நல்ல ஒரு அடி கனமான பாத்திரம் வச்சிருங்க ,அதுக்கப்புறமா இதுல ,ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம், 3/4 டேபிள் ஸ்பூன் வெந்தயம், ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி ,ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு, இது எல்லாத்தையும் சேர்த்துட்டு நல்லா வந்து ட்ரை ரோஸ்ட் பண்ணுங்க .

      வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil

      ஒரு மூணுல இருந்து நாலு நிமிஷத்துக்கு மிதமான ஹிட்ல இருக்கணும் ரொம்ப ஹை ஃப்ளேம்ல வச்சுட்டீங்கன்னா கருகி போயிடும்.

      மூணு நிமிஷத்துக்கு அப்புறம் லர் சிவந்து வந்திருக்குது. இந்த அளவுக்கு நல்லா வறுபட்டதுக்கப்புறம் அடுப்பை அணைச்சிடுங்க .

      இன்னொரு பாத்திரத்துல மாத்தி ஆற வச்சு நல்லா அரைச்சு எடுத்துட்டு வந்துடனும் .

      How to Cook Vendhaya Kulambu Recipe In Tamil

      இப்போ மறுபடியும் அதே கடாய ஹீட் பண்ணிட்டு. இதுல வந்து தேவையான அளவுக்கு நல்லெண்ணெய் ஊத்துனீங்கன்னா இன்னும் நல்ல டேஸ்டா இருக்கும் .

      ஆயில் நல்லா காஞ்சதுக்கு அப்புறம் ,முக்கால் டேபிள் ஸ்பூன் கடுகு ,உளுத்தம் பருப்பு போட்டு பொரிய விட்ரலாம்.

      அரை டேபிள் ஸ்பூன் அளவுக்கு வெந்தயம் போட்டுக்கலாம், இது கூடவே ஒரு 15 சின்ன வெங்காயம் சேர்த்துக்கோங்க, இது கூடவே ஒரு ஏழுல இருந்து எட்டு பல்லு பூண்டு , இப்ப பூண்டு சேர்த்துட்டு நல்லா இத வந்து ஒரு பச்சை வாசனை போற வரைக்கும் வதக்கணும் .

      கூடவே கொஞ்சம் போல கருவேப்பிலையும் சேர்த்துக்கலாம் இதெல்லாமே நல்ல கலர் சிவந்து இந்த அளவுக்கு வர்ற வரைக்கும் வதக்கிடலாம்.

      சின்ன வெங்காயத்தோட கலர் வந்து நல்லா மாறி வரணும், அதுக்கு அப்புறமா மூணு மீடியம் சைஸ் நாட்டு தக்காளிப்பழம் ,நல்ல கட் பண்ணிட்டு சேர்த்துக்கோங்க .

      வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil

      தக்காளி வந்து எந்த அளவுக்கு வதங்கணும் அப்படின்னா தக்காளி இருக்கிறது தெரியக்கூடாது அந்த அளவுக்கு வதங்கனும், வதங்க வதங்க உங்களுக்கு குழம்பு ரொம்ப டேஸ்டா இருக்கும் .

      சுவையாக இப்படி வெந்தய குழம்பு செய்ங்க

      ஸ்பீடா வதங்குறதுக்காக ஒரு அரை டேபிள்ஸ்பூன் போல உப்பு போட்டுறலாம். இப்போ இந்த அளவுக்கு வெங்காய தக்காளி பாக்குறதுக்கு தெரியுது.

      ஒரு ஏழுல இருந்து எட்டு நிமிஷம் போல வதக்கினீங்கன்னா நல்ல ஸ்மாஷ் ஆகி வரும் இப்ப பாருங்க சூப்பரா வணங்கிட்டு வந்துருச்சு தக்காளி .

      எப்போவும் வீட்டில் கார குழம்பு ,புளி குழம்பு ,செஞ்சு சாப்பிட்டு இருப்போம் .ஆனா இதுபோல மசாலாவ வறுத்து அரைச்சு சேர்க்கும்போது அதோட டேஸ்ட் வந்து வேற லெவலா இருந்துச்சு பிரண்ட்ஸ்.

      வெங்காயம் தக்காளி எல்லாமே நல்லா சாப்டா ஜூஸியா வதங்குனதுக்கு அப்புறம் ,ஒரு கால் ஸ்பூன் அளவுக்கு மஞ்சள் தூள் சேர்த்துக்கலாம்.

      அதுக்கு அப்புறமா இந்த குழம்புக்கு தேவையான அளவுக்கு காரத்துக்கு மிளகாய்த்தூள் ,ஒரு ஒரு ஸ்பூன் அளவுக்கு சேர்த்துக்குறேன்.

      மசாலா ரெண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்துக்கலாம் .ரெண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்தீங்கன்னா உங்களுக்கு நல்ல திக்னஸ் கிடைக்கும்.

      பச்சை வாசனை போற வரைக்கும் நல்லா ஆயில் பிரிஞ்சு வர்ற வரைக்கும் வதக்கிக்கலாம் ,லைட்டா ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு நல்லா வதக்கிக்கோங்க.

      புளிக்கரைசல் சேர்த்துக்கலாம் ,கூடவே ஒரு அரை டம்ளர் அளவுக்கு தண்ணியும் சேர்த்துக்கலாம் .

      இப்ப ரெண்டு டம்ளர் அளவுக்கு நம்ம புளியும் தண்ணியும் சேர்த்து ஊத்தி இருக்கோம் .

      வெந்தய குழம்பு செய்வது எப்படி ..? |How to Cook Vendhaya Kulambu

      தண்ணி எல்லாம் சேர்த்ததுக்கு அப்புறம் இத வந்து ஒரு பத்து நிமிஷத்துக்கு நல்ல ஹை ஃப்ளேம்ல வச்சு கொதிக்க வச்சுக்கோங்க.

      10 நிமிஷம் நல்லா சலசலன்னு கொதிக்கணும், சரியா பத்து நிமிஷத்துக்கு அடுப்பை வந்து இப்ப மீடியம்ல வச்சிடுங்க .

      கொஞ்சம் போல வெள்ளம் அதாவது ஒரு சின்ன மண்டவெல்லத்தை எடுத்து போட்டுக்கோங்க ,எப்பவுமே இந்த மாதிரி புளி சேக்குற குழம்பு

      வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil
      வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil

      எல்லாத்தையுமே கடைசியா கொஞ்சம் போல வெல்லமோ நாட்டு சர்க்கரையோ அல்லது கொஞ்சம் போல கருப்பட்டியும் சேர்த்தீங்கன்னா ரொம்ப ரொம்ப டேஸ்ட்டா இன்னும் தூக்கி கொடுக்கும் .

      சுட சுட இப்போ சூப்பரான வெந்தய குழம்பு நல்லா கமகமன்னு ரெடி ஆயிடுச்சு மக்களே .இதுபோல நாளும் வெந்தய குழம்பு செய்து சாப்பிடுங்க.

      கறி இல்லாமல் அட்டகாசமான சைவ கறி குழம்பு|saiva Curry Kulambu|kulambu varieties in Tamil
      Posted in சமையல் சமையல் cook

      கறி இல்லாமல் அட்டகாசமான சைவ கறி குழம்பு|saiva Curry Kulambu|kulambu varieties in Tamil

      கறி இல்லாமல் அட்டகாசமான சைவ கறி குழம்பு|saiva Curry Kulambu|kulambu varieties in Tamil

      கறி இல்லாமல் அட்டகாசமான சைவ கறி குழம்பு|saiva Curry Kulambu|kulambu varieties in Tamil ,இறைச்சி இல்லாமல் அட்டகாசமான கறி குழம்பு நம்ம வீட்டில் நாள்தோறும் செஞ்சு சாப்பிடலாம் வாங்க .

      இறைச்சி கறி இல்லாம சாப்பிடவே மாட்டோம் இல்லையா, ஆனா இந்த மாதிரி வீட்டில் கறி இல்லாம சமைக்கலாம் வாங்க .

      கறி குழம்பு வைப்பது எப்படி என்று பார்க்கலாம் இது அசைவம் அல்லாத கறி எப்படி வைப்பது அப்படிங்கறது பார்க்கலாம் அதனை பாருங்கள்.

      தேவையான பொருட்கள் சைவ கறி குழம்பு வைக்க |saiva Curry Kulambu

      Ingredients:(for gravy)
      Oil- 3 tps
      Onion – 1 ( big size)
      Tomato – 1 ( medium size)
      Cumin seeds – 1/2 tsp
      Fennel seeds – 1/2 tsp
      Clove – 3
      Cardamom – 2
      Cinnamon -1
      Star anise – 1
      Green chilli – 1
      Ginger garlic paste – 1/2 tsp
      Coriander leaves -few
      Red chilli powder – 1 tsp
      Coriander powder – 1/2 tsp
      Turmeric powder – 1/4 tsp
      Garam masala – 1/2 tsp
      Salt to taste

      Veg Mutton:
      Gram flour – 250 gm ( 1 cup)
      Red chilli – 1/4 tsp
      Turmeric powder – 2 pinch
      Garam masala – 1/4 tsp
      Cumin seeds – 1/4 tsp
      Oil- 2 tsp
      Ginger garlic paste – 1/4 tsp
      Salt to taste

       கறி குழம்பு செய்முறை 2 saiva Curry Kulambu|kulambu varieties in Tamil

      கறி குழம்பு செய்முறை இரண்டுக்கு இப்பொழுது தேவையான பொருட்களை எடுத்துருங்க .

      பச்சை மிளகாய் வெங்காயம், பூண்டு எல்லாத்தையும் நறுக்கி வச்சிருங்க .பொடி பொடியா நறுக்கி வச்சிருங்க .

      அப்புறம் ஒரு கடாய எடுத்து அடுப்பில் வைத்துக்கொள்ளுங்கள் .அதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊத்திக்குங்க.

      எண்ணெய் விட்டுட்டு ,அப்புறம் வந்துட்டு அந்த தேவையான பொருட்களை , அதுக்கு அடுத்த போடுங்க.

       அதனுடைய பச்ச வாசகம் போக மட்டும் வறுத்திடுங்க . அப்புறம் வந்துட்டு நல்லா பொடியாப்பட்ட வெங்காயத்தை எடுத்து போட்டுருங்க.

      பச்சை மிளகாய் , பூண்டு போட்டுருங்க எல்லாத்தையும் போட்டுட்டு அப்படியே ரொம்ப வதக்கி வாங்க .

      கரம் மசாலா ,வறு மிளாகாய் தூள் ,உப்பு எல்லாத்தையும் தேவையான அளவு போட்டுருங்க. போட்டு நல்லா கிண்டிட்டு வாங்க. அப்படியே வந்த உடனே அப்படியே தேவையான மேலதிக பொருட்களை சேர்த்திடுங்க.

       கறி குழம்புக்கு கடலை தயாரிக்கனும் வாங்க,

      போகலாம் இந்த கரி குழம்பு சமையல் செய்திட ,கடலைமாவு எடுத்து ,பரோடட குலைப்பது போல குழைத்திடுங்க .

      அந்த மாவு உருண்டையா சின்ன சின்ன துண்டாக எடுத்திடுங்க . அப்படி எடுத்துட்டு அடுப்பில கடாய் வைத்து எண்ணெய் ஊட்டிரி பொரித்து எடுத்துடுங்க

       அப்புறம் அந்த கிரேவி தயார் பண்ணி வைத்தோம் வில்லையா அதுக்குள்ள போடுங்க .அதை போட்டு கலக்கிவிடுங்க .

      ரொம்ப நேரம் விடக்கூடாது,அவ்வளவு தாங்க .

      வீட்டில கறி இல்லாத கறி குழம்பு ரெடியாடிச்சு . ரொம்ப அருமையா இருக்கும் அசைவ கறி சாப்பாடு .கறி குழம்பு சாப்பிட்ட மாதிரி இருக்கும் மக்களே ,சும்மா அடடகசமான் கறி குழம்பு தயார் .

      வீடியோ