Search Results for: கூரை
வீடுகளின் கூரை மேல் மக்கள் வெள்ள அவலம்
வீடுகளின் கூரை மேல் மக்கள் வெள்ள அவலம்
வீடுகளின் கூரை மேல் மக்கள் வெள்ள அவலம் காட்சிகள் வெளியாகி மனதை கரைய வைத்துள்ளது .
இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு
இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக மக்கள் பலமாக பாதிக்க பட்டுள்ளனர் .
வெள்ள நீர் அடித்து பாய்ந்த நிலையில் வீடுகளின் கூரைகள் மேலே மக்கள் ஏறி நிற்கின்ற காட்சிகள் வெளியாகியுள்ளன .
உணவுகள் இன்றி மக்கள் வீடுகள் கூரை மேலே
இரண்டு நாட்களாக உணவுகள் இன்றி மக்கள் வீடுகள் கூரை மேலே நிற்கு காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன .
இதுவரை இந்த வெள்ளத்தால் 120 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .



- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

ஹோட்டல் மேற்கூரையில் உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியது
ஹோட்டல் மேற்கூரையில் உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியது
ஹோட்டல் மேற்கூரையில் உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியது ,வடக்கு ஆஸ்திரேலிய சுற்றுலா நகரமான கெய்ர்ன்ஸில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மேற்கூரையில் ,
ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் விமானி கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கான விருந்தினர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.
திங்கள்கிழமை (ஞாயிற்றுக்கிழமை 1600 GMT) அதிகாலை 2 மணியளவில் அவசரக் குழுவினர் அழைக்கப்பட்டனர், இரட்டை என்ஜின் ஹெலிகாப்டர் ஹோட்டல் கூரையில் மோதியதால், கட்டிடத்தின் மேல் தீ விபத்து ஏற்பட்டு வெளியேற்றங்களைத் தூண்டியது, குயின்ஸ்லாந்து மாநில காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விமானியை முறையாக அடையாளம் காண தடயவியல் விசாரணைகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
“தரையில் இருந்தவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை” என்று போலீஸ் அறிக்கை கூறுகிறது.
ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃபின் முக்கிய நுழைவாயிலான கெய்ர்ன்ஸ் நகரில் உள்ள ஹில்டன் டபுள் ட்ரீ ஹோட்டலில் இந்த விபத்து நிகழ்ந்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹெலிகாப்டரின் இரண்டு ரோட்டர் பிளேடுகள் கழன்றுவிட்டதாகவும், ஒன்று ஹோட்டல் குளத்தில் தரையிறங்கியதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.
தடயவியல் விபத்து பிரிவு ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து பாதுகாப்பு கட்டுப்பாட்டாளருடன் இணைந்து விபத்து அறிக்கையை தயாரிக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இடிந்துவிழுந்த டில்லி விமானத்தள கூரை
இடிந்துவிழுந்த டில்லி விமானத்தள கூரை
இடிந்துவிழுந்த டில்லி விமானத்தள கூரை ,இந்திய டெல்லிக்கு விமான நிலையத்தின் டெமினல் ஒன்று பகுதியில் அமையப்பெற்றுள்ள கூரை திடீரென இடிந்து விழுந்ததில் மூன்று பேர் மரணம் ஆகியும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூரையானது எவ்வாறு இடிந்து விழுந்தது என்பது தொடர்பில் தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
டில்லி என்பது மிகப்பெரும் விமான நிலையமாக காணப்படுகிறது .
அதிலேயே மூவர் பலியாகியும் 6க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் பலத்தை சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
கட்டட நிபுணர்கள் உரிய முறையில் இதனை வடிவமைக்க மறந்ததன் காரணத்தினாலேயே இந்த இடி பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
டெல்லி விமான நிலையத்தின் கூரைகள் இடிந்து விழுந்தது
டெல்லி விமான நிலையத்தின் கூரைகள் இடிந்து விழுந்த சம்பவம் சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்து இந்தியாவின் மானத்தை வாங்கி வருகின்றது .
அனைத்திலும் லஞ்ச ஊழலில் ஊறி இருக்கும் இந்தியாவில் இந்த கட்டிடங்கள் பணியின் பொழுதும், லஞ்சங்களை பெற்றுக் கொண்டு அதனூடாக அமைக்கப்பட்ட இந்த விமான நிலையத்தின் ஊடகவே இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு தற்பொழுது பாதுகாப்பற்ற ஒரு விமான நிலையமாக டெல்லி முதலாவது டெர்மினல் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
பலியான மக்களுக்கு உரிய நஷ்ட ஈடுகளை வழங்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சுதந்திரமான பயணத்தை மேற்கொள்ள வந்திருந்த பயணிகளின் மூவரை பலியடுத்து ,ஆருக்கு மேற்பட்டவர்களை காயம் அடைய செய்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
இவை இந்திய அரசியலில் மோடிக்கு எதிரான அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.
ராஜபக்ஷவின் கூரையில் இருந்து வெடிப்பொருட்கள் மீட்பு
ராஜபக்ஷவின் கூரையில் இருந்து வெடிப்பொருட்கள் மீட்பு
மாத்தறை, மெத்தவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அறை ஒன்றின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியின் பழைய அறையொன்றின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்களே இவ்வாறு
மீட்கப்பட்டுள்ளன. மேலும் பாடசாலையின் குறித்த அறை பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ராஜபக்ஷவின் கூரையில் இருந்து வெடிப்பொருட்கள் மீட்பு
அங்கிருந்து டி56 தோட்டாக்கள் 20, மிமீ 3.2 தோட்டாக்கள் 24 , மி.மீ. 9 தோட்டாக்கள் 107 மற்றும் கல்கடஸ் வகை துப்பாக்கி ஒன்றும் TNT என சந்தேகிக்கப்படும் 194 கிராம் வெடிபொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்by நிருபர் காவலன்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்by நிருபர் காவலன்
- நாய்களை எரிக்க சுடலைby நிருபர் காவலன்
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்by நிருபர் காவலன்
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைதுby நிருபர் காவலன்
யாழ்ப்பாணம் சிறைச்சாலை கூரை மீதேறி உண்ணாவிரதமிருந்த கைதி
யாழ்ப்பாணம் சிறைச்சாலை கூரை மீதேறி உண்ணாவிரதமிருந்த கைதி
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரையின் மேலேறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சிறைக்கைதி ஞாயிற்றுக்கிழமை (28) மதியம் சிறைச்சாலை அதிகாரிகளினால் கீழே இறக்கப்பட்டுள்ளார்.
அவ்வாறு இறக்கப்பட்ட கைதி சிறைச்சாலையின் வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலை கூரை மீதேறி உண்ணாவிரதமிருந்த கைதி
குற்றசெயல்களில் ஈடுபட்ட கைதாகி குருவிட்ட சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார். அதன்பின்னர், யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு அவர், மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து தன்னை வேறு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி சனிக்கிழமை (17) மாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் இன்று (28) மதியம் கீழே இறக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் மாத்தறையைச் சேர்ந்த புஷ்பகுமார (வயது 41) என்பவரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு கீழே இறக்கப்பட்டார். அத்துடன் அவருடைய போராட்டமும் முடிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Featured
அமெரிக்காவில் இடிந்து வீழ்ந்த திரை அரங்கு கூரை ஒருவர் மரணம் 28 பேர் காயம்
அமெரிக்காவில் இடிந்து வீழ்ந்த திரை அரங்கு கூரை ஒருவர் மரணம் 28 பேர் காயம்
அமெரிக்கா இல்லினாய்ஸ், பெல்விடேரில் உள்ள அப்பல்லோ
தியேட்டரில் கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியும் , 28 பேர் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கலீல் – ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் .
பணியாளர்கள் மற்றும் கலைஞர்கள் உட்பட சுமார் 260 பேர்,
ஹெவி மெட்டல் இசை நிகழ்ச்சியை நடத்தும் இடத்திற்குள் இருந்ததாக,
பெல்விடேர் தீயணைப்புத் தலைவர் ஷான் ஷாடில் தெரிவித்தார்.
கூரை இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
இருப்பினும் சம்பவ தினம் இரவு 7:45 மணிக்கு ஒரு சூறாவளி எச்சரிக்கை குறித்து,தேசிய வானிலை சேவை அறிவுறுத்தல் விடுக்க பட்டிருந்ததாக தெரிவிக்க படுகிறது .
ரயில் கூரையில் பூனை தாமதமான லண்டன் ரயில் பயணம்
ரயில் கூரையில் பூனை தாமதமான லண்டன் ரயில் பயணம்
லண்டனில் பயணிகள் ரயில், கூரையில் பூனை ஒன்று அமர்ந்திருந்துள்ளது .இதனால் அந்த வழி ரயில்வே பயணத்தில் தாமதம் ஏற்பட்டது .
பூனையானாது ரயில் கூரையில் இருந்து அகற்ற பட்ட பின்னர் வழமை போன்று ரயில்வே பயணங்கள் ஆரம்பமாகின .
தற்போது இந்த பூனை ரயில் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
அரச கூரைகளில் சூரிய ஒளி மின்சாரம் பொருத்த 100 மில்லியன் இந்தியா கடனுதவி
அரச கூரைகளில் சூரிய ஒளி மின்சாரம் பொருத்த 100 மில்லியன் இந்தியா கடனுதவி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கு ,இலங்கையில் உள்ள அரச கட்டிடங்களின் கூரைகள் மேலே சூரிய ஒளி தகடுகளை பொருத்திட இந்தியா முன் வந்துள்ளது .
இந்த சூரிய ஒளி மின்சார தகடுகளை , அரச கட்டிடங்களின் மேலே பொருத்துவதற்கு நூறு மில்லியன் அமெரிக்கா டொலர் ,அவசர உதவியாக இந்தியாவால் இலங்கைக்கு வழங்க படுகிறது .
தற்கால நெருக்கடியை தணிப்பதற்கு ,உலக நாடுகள் தோறும் ஓடி ,பிச்சை கேட்டு வரும் இலங்கையின் ,எதிர்காலம் எவ்விதம் அமைய போகிறது என்கின்ற பெரும் ,கேள்வி மக்கள் முன்பாக எழுந்துள்ளது .
ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறை ,மற்றும் லஞ்சம் ஊழல் காரணமாக ,இலங்கை பிச்சைக்கார நாடாக மாற்றமடைந்துள்ளது .
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

லண்டன் லூசியத்தில் உடைந்து வீழ்ந்த வாத்ரூம் கூரை 8.000 ஆயிரம் உரிமையாளருக்கு தண்டம்
லண்டன் லூசியத்தில் உடைந்து வீழ்ந்த வாத்ரூம் கூரை 8.000 ஆயிரம் உரிமையாளருக்கு தண்டம்
லண்டன் லூசியம் பகுதியில் வீட்டு வாத்துரூம் கூரை இடிந்து வீழ்ந்தவருக்கு எட்டு ஆயிரம் தண்டம் அறவிட பட்டுள்ளது ..
குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தவர்கள் வீட்டின் உரிமையாளருக்கு பலமுறை முறைப்பாடு செய்தும் அவர் வாத்துருமை அதனை திருத்தி கொடுக்கவில்லை .
சம்பவ நாள் ஒன்று அந்த கூரை இடிந்து வீழ்ந்துள்ளது .வீட்டில் வசித்தவர்கள் கவுன்சிலுக்கு அறிய தந்த நிலையில் நீதிமன்றில் இது குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்று வந்துள்ளது .
லண்டன் லூசியத்தில் உடைந்து வீழ்ந்த வாத்ரூம் கூரை 8.000 ஆயிரம் உரிமையாளருக்கு தண்டம்
தற்போது வீட்டினை வாடகைக்கு வழங்கியவர் உரியமுறையில் உயிர் பாதுகாப்பு பேணப்படாது ஆபாயகரமான நிலையில் வீட்டை வழங்கியதால் எட்டு ஆயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது.
லண்டன் லூசியம் செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க
லண்டனில் சில தமிழர்களும் இவ்வாறு வீடுகளை வாடகைக்கு வழங்குவதும் வீட்டில் பிரச்னை ஏதும் ஏற்பட்டால் அதனை திருத்தி கொடுக்காது காலம் தாழ்த்துவது .
வீட்டில் உள்ளவர்களை கேவலமாக பேசி வந்த நிலையில் அவர்களும்
இவ்விதமான சிக்கலுக்கு உள்ளாகி இருந்தமை இங்கே கவனிக்க தக்கது.
ஜெர்மனியில் பாரிய வெள்ளம் – வீட்டு கூரை மேல் மக்கள் -6பேர் மரணம் -30 பேர் மாயம்
ஜெர்மனியில் பாரிய வெள்ளம் – வீட்டு கூரை மேல் மக்கள் -6பேர் மரணம் -30 பேர் மாயம்
ஜெர்மனியின் south of Bonn பகுதியில் பாரிய வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது
இந்த வெள்ளத்தில் சிக்கி வீடு இடிந்து வீழ்ந்ததில் இதுவரை ஆறு பேர் பலியாகியுள்ளனர் மேலும் முப்பது பேர் காணாமல் போயுள்ளனர்
ஐம்பதுக்கு மேற்பட்ட மக்கள் வீட்டின் கூரை மேல் அமர்ந்திருந்த நிலையில் மீட்க பட்டுள்ளனர்
இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேத மடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
முகமாலையில் காற்றில் பறந்த வீட்டு கூரைகள்
முகமாலையில் காற்றில் பறந்த வீட்டு கூரைகள்
கடந்த தினம் முகமாலை பகுதியில் வீசிய கடும் காற்றினால் வீட்டு கூரைகள் காற்றில்
பறந்துள்ளது ,இதில் வயோதிபர் ஒருவர் படு காயமடைந்துள்ளார்
பாதிக்க பட்டவருக்கு உதவிகளை வழங்கும் பணிகள் முன்னெடுக்க பட்டுள்ளன

வீட்டு கூரைகள்

கூரை மேல் ஏறி கைதிகள் போராட்டம்
கூரை மேல் ஏறி கைதிகள் போராட்டம்
இலங்கை போகம்பர சிறை சாலியின் கூரையில் ஏறி நின்று நாற்பதுக்கு மேற்பட்ட கைதிகள் போராட்டத்த்தில் குதித்துள்ளனர்
தமது கோரிக்கைகள் நிரைவேற்ற படும் வரை தாம் சாகும் வர போராட்டத்த்தில் ஈடுபட
போவதாக கைதிகள் தெறிவித்துள்ளதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது
வெளிநாட்டவர் மீது கூரை வீழ்ந்து பலி – தொடரும் விசாரணைகள்
வெளிநாட்டவர் மீது கூரை வீழ்ந்து பலி – தொடரும் விசாரணைகள்
கடந்த தினம் இலங்கை Kotadeniyawa பகுதியில் உள்ள தொழில்சாலை
ஒன்றின் கூரை வீழ்ந்து பங்களாதேஸ் நாட்டை சேர்ந்த 52 வயது நபர் பலியாகியுள்ளார்
இவரது இந்த மரணம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன
கூரை இல்லாத -பஸ் நிலையாம் -அரசின் சாதனை
பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருக்க
கட்டாயம் குடை வேண்டும்
கண்டி நுவரெலியா பிரதான பாதையில் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட குடாஒயா பிரேதேசத்தில் நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி செல்லும் பஸ்கள்
நிறுத்துவதற்காக மத்திய மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் அமைக்கபட்ட பஸ் நிலையமே இது.
தற்போது இந்த பஸ் நிலையம் உடைவடைந்து கூரைகள் இன்றி பாதிக்கபட்ட நிலையில் காணப்படுகின்றது.
இதனை திருத்தி அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கபட்ட போதும்
. இது வரைக்கும் திருத்தி அமைக்கபடவில்லை. இந்த பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டுமானால் மழைக்காலங்களில் குடையுடனே செல்ல வேண்டும்கூரை இல்லாத பஸ் நிலையாம்
இந்த பிரதேசத்தில் குடாஓயா வித்தியாலயம் காணப்படுகின்றது. இங்கு கல்வி கற்க வரும் நூற்றுக் கணக்கான மாணவர்களும் ஆசிரியர்களும் கிராம
மக்களும் லபுக்கலை தோட்ட மக்களும் நாளாந்தம் இந்த பஸ் நிலையத்தை பாவித்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் இந்த பஸ் நிலையத்தை உடனடியாக திருத்தி
அமைத்து கொடுக்க வேண்டியது மத்திய மாகாண போக்குவரத்து அதிகார சபையின் கடமையாகும்.
இதனை உடனடியாக திருத்தி அமைத்து தருமாறு இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கூரை இல்லாத பஸ் நிலையாம்

சிறைச்சாலை கூரையில் ஏறி கைதி போராட்டம்
இலங்கையில் -சிறைச்சாலை கூரையில் ஏறி கைதி போராட்டம்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் இன்று (05) கூரை மேல் ஏறி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று முற்பகல் வேளைகளில் சிறைச்சாலையின் கூரைக்கு மேல் ஏறிய 12க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் இந்த போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறைச்சாலையில் இருந்த கைதியொருவர் இன்று காலை மரணமானதை தொடர்ந்து குறித்த கைதியின் மரணம்
தொடர்பில் நீதிபதி நேரடியாக வந்து விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
காய்ச்சலினால் சிறைச்சாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதியொருவர் மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும் குறித்த சிறைக் கைதியின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள சிறைக் கைதிகள் நீதிபதி
அவர்கள் நேரடியாக சிறைச்சாலைக்கு வந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
சிறைச்சாலை கூரைமேல் ஏறி கைதிகள் – போராட்டம்
சிறைச்சாலை கூரைமேல் ஏறி கைதிகள் – போராட்டம்
இலங்கை வெலிக்கடை சிறைச்சாலை கூரை மேல் ஏறி இரு கைதிகள் போராட்டம் நடத்தி ,.வருகின்றனர் ,கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மரண தணடனை விதிக்க பட்ட இரு கைதிகள் ஜனாதிபதி தம்மை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
கனமழைக்கு மத்தியில் நிலச்சரிவு அபாயங்கள்
கனமழைக்கு மத்தியில் நிலச்சரிவு அபாயங்கள்
கனமழைக்கு மத்தியில் நிலச்சரிவு அபாயங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு NBRO வலியுறுத்துகிறது
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) குறிப்பிடுகையில், தற்போது தீவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, மலைப்பாங்கான மற்றும் நிலச்சரிவு
அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், நிலச்சரிவுகளின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.
தற்போது நிலவும் மோசமான வானிலை, நிலச்சரிவுகள், சரிவு முறிவுகள் மற்றும் பாறை சரிவுகளின் அபாயத்தை அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம்
வலியுறுத்தியதுடன், பாதுகாப்பு அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளது.
அதன்படி, மழைநீர் விரைவாக வெளியேறுவதை உறுதி செய்வதற்காக, தங்கள் வீடுகளைச் சுற்றியுள்ள வடிகால் அமைப்புகளைச் சுத்தம் செய்யுமாறும்,
குடியிருப்புப் பகுதிகளுக்கு மேலே
முடிந்தவரை, குடியிருப்புப் பகுதிகளுக்கு மேலே அமைந்துள்ள பெரிய மரங்கள் மற்றும் பிற அபாயகரமான பொருட்களை அகற்றுமாறும் NBRO குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
வீடுகளுக்குப் பின்னால் உள்ள உயரமான கரைகளின் மீது மழைநீர் வழிந்தோடுவதைத் தடுக்கவும், கூரைகளிலிருந்து வரும் மழைநீர் முறையாகத்
திருப்பி விடப்படுவதை உறுதி செய்யவும், பாதுகாப்பு வடிகால் அமைப்புகளை உருவாக்குமாறும் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், நிலச்சரிவுக்கான ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டால் தொடர்ந்து விழிப்புடன்
இருக்குமாறும், ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நிலைமைகள் காணப்பட்டால் உடனடியாக கிராம அலுவலர்களுக்கோ அல்லது சம்பந்தப்பட்ட அரசு
அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேசிய வருவாய் அலுவலர் அலுவலகம் (NBRO) குறிப்பிட்டது.
மேலும், அவசரநிலை ஏற்பட்டால், குடியிருப்பாளர்கள் தாமதமின்றி பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறி, அண்டை சமூகத்தினரை எச்சரித்து,
நிலைமையை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் NBRO சுட்டிக்காட்டியது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

சலாவ எஸ்டேட்டில் கொள்ளை
சலாவ எஸ்டேட்டில் கொள்ளை
சலாவ எஸ்டேட்டில் கொள்ளை ,புஸ்ஸெல்லாவ எஸ்டேட் நிறுவனத்தின் கொஸ்கம சலாவ எஸ்டேட்டில் உள்ள கண்காணிப்பாளரின் பங்களாவிற்குள் நேற்று அதிகாலை நுழைந்த ஆறு பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பல்,
காவலாளிகளைக் கட்டிப்போட்டு
காவலாளிகளைக் கட்டிப்போட்டு, துப்பாக்கி முனையில் கண்காணிப்பாளரிடமிருந்து ரூ. 10 மில்லியனைக் கொள்ளையடித்து, அவரது வாகனத்தில் தப்பிச் சென்றது.
கொள்ளையர்கள் ரூ. 2.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள நகைகள், நான்கு மடிக்கணினிகள், இரண்டு
கைபேசிகள் மற்றும் ஒரு இரட்டைக் கூரை
கைபேசிகள் மற்றும் ஒரு இரட்டைக் கூரை வாகனத்தை எடுத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களைக் கைது செய்ய கொஸ்கம போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

8பெண்களை தூக்கில் போடும் ஈரான் டிரம்ப் தடுக்க நடவடிக்கை
8பெண்களை தூக்கில் போடும் ஈரான் டிரம்ப் தடுக்க நடவடிக்கை
8பெண்களை தூக்கில் போடும் ஈரான் டிரம்ப் தடுக்க நடவடிக்கை ,தான் விடுதலை கோரிய 8 பெண்களை ஈரான் இனி தூக்கிலிடாது என டிரம்ப் தெரிவித்துள்ளார்
செவ்வாயன்று அவர்களின் விடுதலைக்காக
செவ்வாயன்று அவர்களின் விடுதலைக்காக தான் மன்றாடியதைத் தொடர்ந்து, ஈரான் இனி எட்டுப் பெண்களைத் தூக்கிலிடாது என அதிபர் டிரம்ப்
புதன்கிழமை அறிவித்தார். இது “மிக நல்ல செய்தி” என்று அவர் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டார்.
“இன்று இரவு ஈரானில் தூக்கிலிடப்படவிருந்த எட்டுப் பெண் போராட்டக்காரர்கள் இனி கொல்லப்பட மாட்டார்கள் என்று எனக்குத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் நால்வர் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள், மேலும் நால்வருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும்,” என்று டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் எழுதினார்.
“அமெரிக்க அதிபராக எனது கோரிக்கையை ஈரானும் அதன் தலைவர்களும் மதித்து, திட்டமிடப்பட்டிருந்த தூக்குதண்டனையை முடிவுக்குக் கொண்டு வந்ததை நான் மிகவும் பாராட்டுகிறேன்.”
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சமீபத்திய அமெரிக்க முன்மொழிவுக்கு தெஹ்ரானின்
பதிலுக்காக அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் காத்திருக்கும் நிலையில், ஈரானுடனான இரண்டு வார கால போர் நிறுத்தத்தை டிரம்ப் நீட்டித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
எட்டுப் பெண்களுக்கும் மரண தண்டனை
அந்த எட்டுப் பெண்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்று ஈரானின் நீதித்துறை மறுத்துள்ளது. “போலிச் செய்திகளால் டிரம்ப்
மீண்டும் ஒருமுறை தவறாக வழிநடத்தப்பட்டார்” என்றும், “அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர், மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகள்
நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக சிறைத்தண்டனையே விதிக்கப்படும்” என்றும் அது கூறியுள்ளது.
ஈரானின் இந்தக் கூற்றுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்தப் பெண்களில் ஒருவரான பிடா ஹெம்மாட்டி, ஜனவரி மாதம் நடந்த போராட்டங்களின் போது
ஈரானியப் படைகள் மீது பொருட்களை வீசிய குழுவில் ஒருவராக இருந்ததாகக் கூறப்பட்ட குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார் என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவித்தன.
அவரது வழக்கு குறித்து கடந்த வாரம் அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் மற்றும் அப்தோர்ரஹ்மான் போரூமண்ட் மையம் ஆகியவை செய்தி வெளியிட்டன.
“ஜனவரி 8 மற்றும் 9, 2026 அன்று நடந்த போராட்டக் கூட்டங்களில் பங்கேற்றது”, “போராட்ட முழக்கங்களை எழுப்பியது”, “கூரைகளிலிருந்து பாட்டில்கள்,
கான்கிரீட் கட்டிகள் மற்றும் தீமூட்டும் பொருட்கள் உள்ளிட்டவற்றை வீசியது”, மற்றும் “பொதுச் சொத்துக்களை அழித்தது” ஆகிய குற்றங்களுக்காக
ஹெம்மாட்டி மற்றும் நான்கு ஆண்கள் தண்டிக்கப்பட்டதாக அந்த ஆர்வலர் செய்தி நிறுவனம் கூறியது.
இருப்பினும், நார்வேயை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் அமைப்பின்படி, எட்டு பேரில் இருவரான 37 வயதான கோல்னாஸ் நராகி
மற்றும் 28 வயதான வீனஸ் ஹொசைனிநெஜாத் ஆகியோர் மார்ச் மாத இறுதியில் இருந்து பிணையில் வெளியே உள்ளனர்.
அமெரிக்காவில் வசிக்கும் ஈரானிய அதிருப்தியாளரான மசிஹ் அலிநெஜாத், அந்த எட்டுப் பெண்களின் வழக்குகளையும், அவர்களின் பெயர்களையும்
புகைப்படங்களையும் ட்வீட் செய்து, அவர்களில் எந்த நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டு, அவற்றை பகிரங்கப்படுத்தினார்.
ஈரானுக்குள் போராட்டங்கள் வன்முறையாக அடக்கப்பட்டால் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று ஜனவரி மாத தொடக்கத்தில் எச்சரித்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி 28 அன்று டிரம்ப் தற்போதைய போரைத் தொடங்கினார்.
பின்னர், ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் அளவிற்குப் போராட்டங்கள் வன்முறையாக அடக்கப்பட்டன.
பேச்சுவார்த்தைகள் முக்கியமாக மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றன. ஈரானின் அணு செறிவூட்டலை முடிவுக்குக்
கொண்டுவருவதற்கும், சுமார் 1,000 பவுண்டுகள் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மீட்பதற்கும் ஒரு உடன்பாட்டை எட்டுவதே தனது முதன்மையான இலக்கு என்று டிரம்ப் கூறுகிறார்.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி
































