காவடி ஆட்டிக்கொண்டிருந்த இளைஞன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

காவடி ஆட்டிக்கொண்டிருந்த இளைஞன் மரணம்

காவடி ஆட்டிக்கொண்டிருந்த இளைஞன் மரணம்

காவடி ஆட்டிக்கொண்டிருந்த இளைஞன் மரணம் ,அம்பலாங்கொடை, மாதம்பேயில் உள்ள சுவிசுத்தாராமய விஹாரையில் ஏற்பாடு செய்த

ஊர்வலத்தின் போது காவடி நடனமாடிக்கொண்டிருந்த 20 வயது இளைஞர் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்ததாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எட்கந்துர, தனபத்தேகம பகுதியைச் சேர்ந்த பி.எம்.மஹிஷ பிரபாஷன என்ற 20 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

மதம்பே நகர வீதிகளில் ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது காவடி நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் நோய்வாய்ப்பட்டார்.

அவர், பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

கிரிக்கெட் வீரரான உயிரிழந்த இளைஞருக்கு எந்தவிதமான தொற்று நோயும் இல்லை என்றும், இளைஞனின் மரணம் நினைத்துப் பார்க்க முடியாதது என்றும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பறவைக்காவடி கவிழ்ந்ததில் ஒருவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பறவைக்காவடி கவிழ்ந்ததில் ஒருவர் காயம்

பறவைக்காவடி கவிழ்ந்ததில் ஒருவர் காயம்

பறவைக்காவடி கவிழ்ந்ததில் ஒருவர் காயம் ,பொகவந்தலாவை செப்பல்டன் தோட்ட இந்து கோவிலில் வருடாந்திர தேரு திருவிழாவின் பறவைக்காவடி ஏற்றிய டிராக்டரின்- டிரெய்லர் 22 ஆம் திகதி மதியம் கவிழ்ந்ததில் ஒருவர்

காயமடைந்ததாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

டிராக்டரின் டிரெய்லரில் இணைக்கப்பட்டிருந்த பறவாக்காவடி (தொங்கும் சாதனம்), கூர்முனைகளில் தொங்கிய நபருடன் சேர்ந்து, சாலையை விட்டு விலகி தேயிலைத் தோட்டத்தில் கவிழ்ந்தது.

பின்னர், தாங்கியில் தொங்கிக் கொண்டிருந்த நபரை மீட்டு கோவிலுக்கு ஊர்வலம் அழைத்துச் சென்றனர்.

டிராக்டர் டிரெய்லர் சமநிலையை இழந்து டிராக்டர் சாலையை விட்டு விலகிச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தியாகத்துக்கான காவடி தமிழர்
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

தியாகத்துக்கான காவடி தமிழர்

தியாகத்துக்கான காவடி தமிழர்

தியாகத்துக்கான காவடி தமிழர்
தாயகத்தின் காவடி.
மனக்காயத்தோடு உறங்கியவனின்
மரியாதைக்கான காவடி.

கடவுளுக்கான காவடி மக்கள்
கண்ணீரின் காவடி.
நினைவுகளைச் சுமந்தை செல்லும்
நெஞ்சங்களின் காவடி.

திலீபனுக்கான காவடி தேச
வீரனுக்கான காவடி.
வலியோடு நோன்பிருந்தவனுக்காக
வரலாற்றுக் காவடி.

அகிம்சைக்கான காவடி பெரும்
அநீதிக் கெதிரான காவடி.
வம்சங்கள் செடில் குத்தியாடும்
விடுதலைக்கான காவடி.

பருக நீர்மறுத்து பலநாள்
பசி இருந்தவனுக்கான காவடி.
முருகன் வாசலில் மூச்சுவிட்ட
புதல்வனுக்கான நாளடி❗

-பிறேமா(எழில்)-

Posted in இலங்கை செய்திகள்

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தூக்கு காவடி எடுத்த பெண்கள்

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தூக்கு காவடி எடுத்த பெண்கள்

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தூக்கு காவடி எடுத்த பெண்கள் பலரும் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

சைவர்களுடைய வழிபாடுகளில் நேர்த்திக்கடன் முக்கியம் பெறுகின்றது. தங்களுக்கு நேரும் துன்பங்கள், ஆபத்துக்கள் இந்த நேர்த்திக்கடன் மூலம் நீங்கும் என்பது அவர்களது நம்பிக்கையும் கூட.

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தூக்கு காவடி எடுத்த பெண்கள்

நேற்றைய தினம் வற்றாப்பளை கண்ணகைத்தாயின் பொங்கல் விழாவாகும். உப்பு நீரிலே விளக்கெரியும் புதுமைகள் நிறைந்த கண்ணகைத்தாய்க்கு தமிழர்களின் வீரம் செறிந்த போராட்ட அமைப்பு வானூர்தி மூலம் பூத்தூவிய வரலாற்று பெரு நிகழ்வின் பின் நேற்று இரண்டு பெண்கள் பறவைக்காவடி எடுத்து தமது நேர்த்திக்கடனை நேர்த்தியாக நிறைவேற்றினார்கள்.

அஜித் துணிவு படத்திற்கு தூக்கு காவடி ஆடிய ரசிகர்
Posted in உலக செய்திகள்

அஜித் துணிவு படத்திற்கு தூக்கு காவடி ஆடிய ரசிகர்

அஜித் துணிவு படத்திற்கு தூக்கு காவடி ஆடிய ரசிகர்

தமிழகம் காஞ்சிபுரம் பகுதியில் நடிகர் அஜித்குமார் நடித்த ,
துணிவு திரைப்படம் வெளியாகின்றது .

இந்த திரைப்படம் இன்று வெளியாவதை முன்னிட்டு,
அவரது ரசிகர் ஒருவர் ,முதுகில் அலகு குற்றி ,அவரது படத்திற்கு மாலை அணிவித்தார் .

இவரது இந்த வெறித்தமானமான செயலுக்கு ,
ஆதரவு எதிர்மறை கருத்துக்கள் பதிவாகி வருகிறது .

எனினும் குறித்த வாலிபர் இப்பொழுது உலக அளவில்,
கீரோவாக மாறிவிட்டார் .

இன்றைய தினத்தில் இவர் ,
உலக தமிழர் பேசு பொருளாக மாற்றம் பெற்றுவிட்டார் .

ஜனாதிபதி வாகனம் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி வாகனம் விபத்து

ஜனாதிபதியின் வாகனம் விபத்து

ஜனாதிபதி வாகனம் விபத்து வந்து சிக்கி சம்பவத்தில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

தலைவா பகுதியில் இன்று அதிகாலை ஒரு பணியாளர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிப்பர் இரண்டாம் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 சாரதி நித்திரை தூக்கம் காரணமாக இந்த வாகனம் விபத்தில் சிக்கி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

 கடந்த தினம் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி வாகன பாதுகாப்பு பிரிவினரே திருப்பி தற்பொழுது தமது இருப்பிட நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது இந்த வாகனம் விபத்து சிக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 விபத்தில் சிக்கிய வாகனத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவாக விளங்கிய போலீஸ் அதிகாரிகள் இருந்ததாகவும் அவர்களே இதற்கு காயப்படுத்திள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எந்த விபத்து குறித்து விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

 இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடும் என்கின்ற நிலை ஏற்பட்ட வருகின்ற நிலையில் அபரண பேச்சுக்கள் அடிபட்டு வருகின்ற நிலையில் அமெரிக்காவின் இலங்கை தூதர் இலங்கை உடைய பாராளுமன்ற சபாநாயகரை சந்தித்த சில நாட்களில் இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது எங்கே காவடிக்கத்தக்கது.

 இந்த சம்பவம் ஆனது தற்பொழுது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வல்களையும் வியப்பையும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

தனியாகப் போறவளே
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

தனியாகப் போறவளே

தனியாகப் போறவளே

தண்டவாளப் பாதையிலே
தனியாகப் போறவளே!
மண்டகுழம்பித் தவிக்கிறன்
மனமுருகிப் பாராயோ?

கொளுத்தும் வெயிலில்
கோபமாய் நடப்பவளே!
கெழுத்து மீனைப்போல
குறும்பார்வை குத்துதடி

பளையில் பிறந்தவளோ
பதுளையில் வளந்தவளோ
கலையில் சிறந்தவளோ
மழையில் நனைந்தவளோ

யுனி முடிச்சவளோ
யூனியனில் படிச்சவளோ
பனி பிடிச்சவனாய்
பரிதவித்து அலையிறனே

ஆற்ற மகளெண்டு
அறிந்த நாள்முதலாய்
மீற்றர் வண்டிபோல் மனசு
மேட்டர் ஆனதடி

அம்மாடி உன் அழகில்
பூஞ்சாடி தோற்குதடி
சிம்கார்ட்டு சிறுத்ததுபோல்
என்கார்ட்டு குறுகுதடி

கண்ணால கண்டதனால்
கனவெல்லாம் நீதான்டி
சுன்னாகம் வந்தபின்னும்
உன்னால தவிக்கிறன்டி

ஓமெண்டு நீ உரைத்தால்
ஓடியோடி நான் உழைப்பேன்
நோவெண்டு நீ மறுத்தால்
நொதேனில போய்க்கிடப்பேன்

வல்வை மண்ணெடுத்து
வடிவான பொட்டுவைப்பேன்
நல்லைக் கந்தனுக்கு
நமஸ்காரம் செய்துகொள்வேன்

வாகைப் பூப்பறித்து
தோகையே சூட்டிடுவேன்
தாகம் உனக்கெடுத்தால்
தண்ணிரூற்று காட்டிடுவேன்

மாவடிக்கு வாடிபெண்ணே
காவடிபோல் தூக்கிடுவேன்
தாவடியில் வீடுகட்டி
தாலிகட்டிக் கூட்டிப்போறன்

சும்மா நான் கத்தேல்ல
வேல இன்றி சுத்தல்ல என்ர
அம்மாமேல சத்தியம், உன்ர
அப்பா வாறார் பத்திரம்.

  • பிறேமா(எழில்)-
லண்டன் லூசியம் சிவன் ஆலய தேர் திருவிழா video
Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

லண்டன் லூசியம் சிவன் ஆலய தேர் திருவிழா video

லண்டன் லூசியம் சிவன் ஆலய தேர் திருவிழா video


லண்டன் லூசியம் பகுதியில் அமைய பெற்றுள்ள ,
சிவன் ஆலயத்தின் தேர் திருவிழா இடம்பெற்றது.

பல்லாயிர கணக்கில் மக்கள் கலந்து கொண்டு தமது வேண்டுதல்களை நிறைவேற்றினர் .


பால்குடம் ,கற்பூர சட்டி ,காவடி ,உள்ளிட்ட வேண்டுதல்க நிகழ்வுகளும் இடம்பெற்றன .
கடந்த இரண்டு வருடங்களாக திருவிழா இடம்பெறாத நிலை காணப்பட்டது .

கொரனோ மற்றும் பிரிட்டன் இளவரசி அவர்கள் மரணமடைந்த நிலையில் ,தேர் திருவிழா இடம் பெறவில்லை .

ஆனால் இந்த வருடம் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது ,மக்கள் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர் .
விரைவில் காணொளி பதிவேற்றம் செய்யப்படும் அதுவரை காத்திருங்கள் .

full video

திராவிட கோமாளிகளை விரட்டியடித்த சீமான்
Posted in சீமான் பேச்சு

திராவிட கோமாளிகளை விரட்டியடித்த சீமான்

திராவிட கோமாளிகளை விரட்டியடித்த சீமான்

திராவிட கோமாளிகளை விரட்டியடித்த செந்தமிழன் சீமானின் அறிவார்ந்த பேச்சு .திராவிட கட்சிகளுக்கு காவடி தூக்கிய இவ்விதமான கூலிகளுக்கு செமையாக வைத்து செஞ்சுள்ளார் சீமான் .

சீமானுக்கு வைச்சு செய்திட வந்த திராவிட நெறியாளரை ,சீமான் வைச்சு செஞ்சு அனுப்பிய விதம் மேன்மையானதாக உள்ளது .

தமிழகத்தை தமிழர் ஆளாது ,வந்தேறி பிறமொழிக்காரன் ஆள்வதும் ,அவர்களே வேலையில் முன்னிலையில் உள்ளதும், முன்னுதாரணமாக இடம் பெற்றுள்ளது .

தமிழை பேசிய படியே ,தாமும் தமிழர் தான் என கூவி திரியும் குழுக்களுக்கு, நாம் தமிழர் வரவும் ,சீமானின் எழுச்சியும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம் .

அந்த பயத்தின் எதிரொலியே, சீமான் மற்றும் நாம் தமிழர் காட்சிகள் மீது, சீற்றம் கொள்ள காரணமாக அமைந்துள்ளது .

பாருங்கள் சீமான் அவர்கள் வைச்சு செய்த சாதூரியத்தை .

இந்த நெறியாளர் எப்பொழுதுமே சீமான் மீது வன்மத்தை கக்குகின்ற நிலையிலேயே ,திராவிட கூலியாக செயல் படடு வருகிறார் என்பது அவரது செவ்வியில் காணமுடியும் .

https://www.youtube.com/watch?v=vO3KK78acBM
திலீபனின் நினைவு நாளில் நடந்தது என்ன
Posted in இலங்கை செய்திகள்

திலீபனின் நினைவு நாளில் நடந்தது என்ன

திலீபனின் நினைவு நாளில் நடந்தது என்ன

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் எல்லை மீறி முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பத்தினர்,

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், சக கட்சியினர் என

அனைத்து தரப்புகளுடனும் வலிந்து முரண்பாடுகளை ஏற்படுத்தி அநாகரிகமான முறையில் நடந்து கொண்டனர்.

அவர்கள் அவ்வாறு அநாகரிகமான முறையில் நடந்து கொண்டிருந்த போது, அவர்களை கட்டுப்படுத்தாது, அருகில் இருந்த கொட்டகைக்குள் இருந்து அகில

இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தமை அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி இருந்தது.

தொடக்க நாள் முதல் முரண்பாடுகளை வளர்த்தார்கள்

தியாக தீபத்தின் நினைவேந்தல் நாளின் தொடக்க நாளுக்கு முந்தைய நாளான 14 ஆம் திகதி இரவு அகில இலங்கை தமிழ் காங்கிரசினர்

நினைவிடத்தினை மறைத்தவாறு பந்தல் அமைத்த போது அங்கிருந்தவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் என்ற போது அவர்களுடன் முரண்பட்டார்கள்.

தொடக்க நாளான மறுநாள் , தியாக தீபத்தின் நினைவிடத்தில் வைக்கப்பட்டு இருந்த படத்தினை மறைத்தவாறு காங்கிரசினர் கொடி கம்பங்களை நாட்டினார்கள்.

திலீபனின் நினைவு நாளில் நடந்தது என்ன

அவ்வாறு படங்களை மறைக்குமாறு கொடி கம்பங்களை நட வேண்டாம் என்ற போதும் முரண்பட்டுக்கொண்டார்கள்.

தொடர்ந்து நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளிலும் சிறு சிறு சச்சரவில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்றைய தினமும் முரண்பாடு

இறுதி நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நேற்றைய தினம் செய்ய முற்பட்ட யாழ். மாநகர சபை உறுப்பினர்களான பார்தீபன் மற்றும் தனுஜன் ஆகியோருடன் முரண்பட்ட காங்கிரசினர் அவர்ளை தாக்கவும் முற்பட்டனர்.

காலை முதல் இடம் பிடித்து காத்திருந்தனர்

தியாக தீபத்தின் நினைவிடத்தை. காலை முதல் காங்கிரசினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

நினைவிடத்தை சுற்றி மஞ்சள் உடுப்புக்களுடன் நின்று , அஞ்சலி செலுத்த வருபவர்களை மாத்திரம் அனுமதித்து மற்றைய கட்சிகள், அமைப்புக்களை

சார்ந்தவர்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நேரம் முந்தி தீபம் ஏற்றினார்கள்

தியாக தீபம் உயிரிழந்த 10.48 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்படுவதாக இருந்த போது , தாமே அவற்றை முன்னிருந்து ஏற்ற வேண்டும் எனும்

போட்டியில், தள்ளு முள்ளுக்களுக்கு மத்தியில் 3 நிமிடங்கள் முந்தி 10.45 மணியளவில் தீபத்தினை ஏற்றினார்கள்.

தூக்கு காவடியை சுமார் 40 நிமிடங்கள் காத்திருக்க வைத்தனர்

கைதடி பகுதியில் இருந்து இரு இளைஞர்கள் தூக்கு காவடி எடுத்து தியாக தீபத்தின் நினைவிடத்தினை 10.40 மணியளவில் வந்தடைந்தனர்.

அவ்வாறு வந்தவர்கள் நினைவிடத்தின் முன்பாக காவடியை இறக்க முற்பட்ட போது காங்கிரசினர் அனுமதிக்காது முரண்பாடுகளை வளர்த்தனர்.

தாம் நினைவிடம் முன்பாக தீபம் ஏற்ற போகிறோம். என அவ்விடத்தினை சுற்றி கைகளை கோர்த்தவாறு நின்றனர்.

அதன் போது காவடியுடன் வந்தவர்கள் காவடியை இறக்கிய பின்னர் தீபம் ஏற்றுங்கள் , தீபம் ஏற்றுவதற்கு 08 நிமிடங்கள் இருக்கின்றன தானே என கேட்ட போது , அவ்வாறு அனுமதிக்க முடியாது என முரண்பட்டுக்கொண்டனர்.

அதனால் அப்பகுதியில் தர்க்கம் ஏற்பட்ட போது, அந்த அமளிக்குள் அவசரப்பட்டு , மூன்று நிமிடங்களுக்கு முன்னரே தீபம் ஏற்றினார்கள்.

வேலன் சுவாமிகளை தகாத வார்த்தைகளால் திட்டினார்கள்

அமளிக்குள் சுடர் ஏற்றிய பின்னரே ஒலிபெருக்கியில் இரு நிமிட அக வணக்கம் செய்யுமாறு அறிவிக்கப்பட்டது. அதன் போதும் அவ்விடத்தில் அமைதியின்மை

காணப்பட்டமையால் , வேலன் சுவாமிகள் அமைதி காக்குமாறு கூறிய போது ,காங்கிரசினர் தகாத வார்த்தைகளால் அவரை பேசினார்கள்.

தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது மலர் அஞ்சலி செலுத்த வருவோருக்கு இடையூறாக அவ்விடத்தில் தாமே மலர் அஞ்சலி செலுத்த

காங்கிரசினர் தடைகளை ஏற்படுத்தும் விதமாக நினைவிடத்தில் குழுமி நின்றனர்.

மலரஞ்சலி செலுத்தியவர்கள் கீழே இறங்கி மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்குமாறு கோரிய போது முரண்பட்டு கொண்டனர்.

40 நிமிட பொறுமைக்கு பின் அடாத்தாக காவடியை இறக்கிய முன்னாள் போராளிகள்

காலை 10.40 மணியளவில் நினைவிடத்திற்கு வந்த காவடியை 11.15 மணி தாண்டியும் இறக்க விடாது தடுத்து வைத்திருந்த காங்கிரசினரின் தடைகளை மீறி முன்னாள் போராளிகள் காவடியை இறக்க முற்பட்ட போது தர்க்கம் ஏற்பட்டது.

அவற்றையும் மீறி முன்னாள் போராளிகள் காவடியை நினைவிடத்தின் முன்பாக இறங்கினார்கள்.

ஒருவர் காயம்

காவடியை இறக்க தடை ஏற்படுத்தும் விதமாக பிரதான தீபத்தினை காங்கிரசினர் நினைவிடத்தின் முன்பாக வைத்திருந்தனர்.

காவடி இறக்க ஏதுவாக அதனை சற்று தள்ளி வைக்குமாறு கூறிய போது ஏற்பட்ட தள்ளு முள்ளில் , தீபத்தின் சுடு எண்ணெய் பட்டு ஒருவர் காயங்களுக்கு உள்ளானார்.

அவரை அங்கிருந்தவர்கள் நோயாளர் காவு வண்டியில் ஏற்றி யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இவ்வாறாக இன்றைய தினம் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பை சேர்ந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர்


நடந்து கொண்ட அநாகரிக செயற்பாடு அப்பகுதியில் நின்ற மக்கள் மத்தியில் கடுமையான விசனத்தை ஏற்படுத்தி இருந்தது.

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

இன்றே இறந்து விடு ….!

இன்றே இறந்து விடு ….!

குண்டு வீசி குருதி குடித்தாய்
குரல் வளை நடுங்கிறதா – உன்
குலமே அழிகிறதா
கூண்டு சிரிக்கிறதா

பயந்தார் என்றே
பகிடிகள் செய்தாய்
பழிகள் துரத்திறதா – இன்று
பகமை விரட்டிறதா

கெஞ்சி அழுதார்
கேளிக்கை செய்தாய்
கேடு தெரிகிறதா – இன்று
கோட்டை சரிகிறதா

ஆடிய காவடி
அத்தனை மாறினர்
அடடா இரத்தம் கொதிக்கிறதா – இன்று
அடக்க முடியலையா

வாலை ஆட்டியே
வாசல் வந்தவர்
வாயில் மிதிக்கிறதா – அட
வார்த்தை தெறிக்கிறதா

கொள்ளை அடித்தவர்
கோட்டை பிடித்தவர்
அரியணை சாய்கிறதே
அவலம் தெரிகிறதே

இதுவரை விதைத்த
இன்னல் துரத்திட
இன்றேன் அழுகின்றாய் – ஏன்
இறந்திட மறுக்கிறாய் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 25-04-2022

வன்னி மைந்தன் கவிதைகள்

    Posted in உலக செய்திகள்

    புலிகளை நினைவு கூறாதீர்கள் -யாழில் புது பத்திரிக்கை கூக்குரல்

    புலிகளை நினைவு கூறாதீர்கள் -யாழில் புது பத்திரிக்கை கூக்குரல்

    இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்கு போராடிய வீரம் செறிந்த போராட்ட இயக்கமாகவும் ,தமிழர்கள்


    அங்கீகாரம் பெற்று நல்லாட்சி நிறுவிய அரசாகவும் விடுதலை புலிகளின் நிர்வாகம்

    ,அவர்களின் ஒழுங்கு விதிகள் தமிழீழ மண்ணில் நிறுவ பட்டு செவ்வனே ஆட்சி புரிந்தன

    அவ்வாறான விடுதலை இயக்கத்தை ,அவர்கள் கூட இருந்து விலைபோனவர்கள் காட்டி கொடுத்து முற்றாக அழித்தனர்

    மீளவும் இலங்கையில் புலிகள் அமைப்பு தோற்றம் பெறாது என்ற வகையில் காவடிகள் ஆடிய வண்ணம் உள்ளன

    இவ்வாறான காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் முளைத்த புதிய பத்திரிகை ஒன்று

    புலிகளை நினைவு கூறாது அரசியல் நடத்தும் படி சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது

    இதே பத்திரிகையின் பிதாமகனும் நிறுவனரும் புலிகள் அருகில் இருந்து ,புலிகள்

    தலைவருடன் உண்டு கழித்து அவர் தம் பிரச்சார பீரங்கிகளாக விளங்கியவர்கள்,

    அவர்கள் பெயரில் கட்சியும் ஆரம்பித்தவர்கள்

    வெளிப்படையாக சொல்ல போனால் இவர்களே தேச புதல்வர்களான அன்று பார்க்க பட்டது ,அவ்விதமான அந்த பத்திரிகையில் நமது பார்வை என்ற பக்கத்தில் புலிகளின்

    பின்னால் ஒளிந்திருந்து அரசியல் நடந்தும் குழுக்கள் என பலரை சாடியுள்ளதுடன் ,அதன் உட்கருத்து புலிகளை நினைவுகூறாது சுமந்திரனை போல வாழுங்கள் என்கிறது

    புலிகளை நினைவு கூறாதீர்கள் -யாழில் புது பத்திரிக்கை கூக்குரல்

    சுமந்திரனிடம் வாங்கிய பணத்திற்கு இவ்விதம் விளம்பர பார்வை புரிவதை நிறுத்தி

    ,வரலாறுகளை படித்து முதிர்ச்சி பெற்ற நீங்கள் தமிழனத்தைச செவ்வனே வழிநடத்துங்கள்

    துப்பாக்கி முனையில் நீங்கள் முன்னர் வகித்த ஊடகத்தில் பல ஊடக நபர்கள் உங்களுக்காக படுகொலை செய்ய பட்டனர் ,அவ்விதமான சிங்கள ஆட்சிக்கும்

    அடிகழுவி பிழைக்கும் சூத்து மாத்து சுமந்திரன் போன்ற காவடிகளுக்கு வால்

    பிடிப்பதனை நிறுத்தி, சமூகம் அதன் செழிப்பு ,விடுதலை தொடர்பாக உரத்து பேசுங்கள்

    இறந்த பின்னரும் மக்கள் நெஞ்சங்களில் வாழும் இடத்தை பிடித்து மடியுங்கள்

    ,அதுதான் இரத்தம் சிந்திய விடுதலைக்கு நீங்கள் செய்திடும் பங்களிப்பும் நன்றி கடனுமாகும் .

    உங்களை விமர்சிப்பது அல்ல எமது நோக்கம் ,வழிமாறி பயணிக்கிண்றீர்கள் என்ற வேதனையுடன் இதனை பதிகிறோம்.

    • வன்னி மைந்தன் –
    Posted in Uncategorized

    வென்றுவிட ஒன்று படு

    வென்றுவிட ஒன்று படு

    வென்றுவிட ஒன்று படு …!

    சிங்கள தனி சட்டம் நாட்டினிலே
    சிறுபாண்மை வாடுது வீட்டினிலே
    சில்லறை காவடி தோள்களிலே
    சிலுக்காக ஆடுது வேட்டிகளே

    தன் மானம் இங்கே விற்று விட்டார்
    தமிழரை காலடி வைத்து விட்டார்
    தான் ஒங்க வீட்டை வளர்த்து விட்டார்
    தமிழரே தாமெனே கூவி நின்றார்

    வந்தேறி குந்திட வைத்து விட்டார்
    வலிகளை அள்ளியே வைத்து விட்டார்
    துயர் போக்க இன்று என் செய்வார்
    தூர பார்வை என்று கொள்வார்

    வேங்கைகள் தாமென முழங்கி வந்தார்
    வேரோடு வீரத்தை சாய்த்து விட்டார்
    ஓட்டுக்கு மட்டும் வீடும் வந்தார்
    ஓடமாய் கரை ஏறி ஓடி விட்டார்

    இவர் தான் எங்கள் தலைவர் என்றால்
    இடி மின்னல் இவரை கொல்லாதோ
    இன்றே தமிழர் விழித்து விட்டால்
    இன்றே நல் தீர்வு கிட்டாதோ …?

    வன்னி மைந்தன்
    ஆக்கம் 24-10-2021

      Posted in Uncategorized

      என்னை புலிகள் கொல்ல முயற்சி -சுமந்திரனால் நீடிக்கும் புலிகள் தடை

      இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் முற்று முழுதாக துடைத்து அழிக்க பட்டு இலங்கை ஒன்று பட்ட இலங்கை அரச பயங்கரவாத அடக்குமுறை அரசின் இறுக்கமான பாதுகாப்பு வலயத்திற்குள் வைக்க பட்டுள்ளது .

      இலங்கை உளவுத்துறை

      எறும்பு அசைந்தாலும் அது இலங்கை இராணுவத்திற்கு தெரிந்து விடும் ,அவ்விதமான புலனாய்வு கட்டமைப்பை சிங்கள அரசு ஏற்படுத்தி வைத்துள்ளது

      சுமந்திரன் துரோகம்

      ,இவ்வாறான நிலையில் தமிழர் ,விடுதலைக்கு போராடுவதாக கூறி கொள்ளும் கூட்டமைப்பும்,அதன் சுமந்திரனும் தன்னை புலிகள் இப்பொழுது கொலை செய்த்திட முயற்சிகள் மேற்கொள்கின்றனர் ,

      அவர்களினால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என தெரிவித்துள்ள நிலையில் ,பிரிட்டனில் புலிகள் தடைக்கு எதிராக இவரே சிங்கள சாட்சியாக மாறி தமிழனத்திற்கு துரோகியாகி உளளார்

      இவரரைத்தான் , தொடர்ந்து தமிழர் தேசம் தமிழர்களின் விடுதலைக்கு போராடும் மூத்த குடியாக பார்த்துக்கொள்கிறது

      ,இதே சுமந்திரன் தான் ,கோத்தபாயாவின் ஜனாதிபதி சட்டத்தரணியாக உளளார் ,


      சிங்களத்திற்கு கூலிக்கு மாரடிக்கும் சுமந்திரன் தமிழர்களுக்கும் ,தமிழர் தேசிய விடுதலைக்கும் எவ்விதம் துணை நிற்பார் என்பதை தமிழர் தேசம் புரிந்து கொள்ள வேண்டும் ,

      பிரிட்டனில் புலிகள் தடை

      பிரிட்டனில் புலிகள் தடையில் இணைக்க பட்டுள்ள சுமந்திரன் குற்ற சாட்டுக்கள் தொடர்பாக இதுவரை நாரதர் சுமந்திரன் எவ்வித கருத்தையும் தெரிவிக்காது ,சிங்கள அரசுக்கு சேவகம் செய்யும் நிலை நீடித்து செல்கிறது

      தான் ஐந்து வயது முதல் சிங்கள பால்குடித்து வளர்ந்தவன் எஎன்கின்ற விசுவாசத்தை ,தமிழர்களை கொன்று ,ஏப்பம் இட்ட

      மகிந்தா ,கோட்டாவுக்கு சார்பாக நடந்து கொள்வதையும் ,அவர்களே எனது எயமானார்கள் என நடந்து கொள்வதையும் மேற்படி விடயங்கள் எடுத்து காட்டுகின்றன

      சுமந்திரன் மீதான தமிழர் கொதிப்பு நிலை

      அவுஸ்ரேலியாவில் சுமந்திரன் மீது தமிழர்கள் தொடுத்த கூழ்முட்டை அடியும் ,லண்டனில் தமிழர் கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்து

      தப்பி ஓடியதன் விளைவு ,என்ன புலிகள் கொலை செய்யும் பட்டியலில் வைத்துள்ளனர் என்ற நிலைக்கு சுமந்திரன் சென்றுள்ளார்

      கூட்டமைப்பில் உள்ளவர்களும் சுமந்திரனுக்கு காவடி தூக்கும் நிலை தொடர்வதையும் காணமுடிகிறது ,


      உலக தமிழர்கள் சுமந்திரனுக்கும் ,அவருக்கு காவடி தூக்கும் எம்பிகளுக்கு எதிராக திரும்ப வேண்டிய நேரம் இது

      எம் தமிழ் கேள்விகளுக்கு பதில் இன்றி சிங்கள மடிக்குள் பதுங்கி கொண்டுள்ள இவர்களுக்கு மக்கள் ஜனநாயகத்தின் வாயிலாக

      தகுந்த பதிலடியை தர வேண்டும் ,தருவார்கள் என்பதே இன்றைய தமிழர் தம் மன நிலையாக உள்ளது

      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

      லண்டனில் புலி குழுக்களுக்கு மண்டை கழுவும் சுமந்திரன்

      லண்டனில் புலி குழுக்களுக்கு மண்டை கழுவும் சுமந்திரன்

      லண்டனில் மைய படுத்தி இயங்கி வரும் தமிழ் விடுதலை புலிகளின் ஆதரவு சக்திகளுக்கு மகிந்த கோட்டபாய நேரடியாக தொடர்பை

      ஏற்படுத்து பணத்தை வீசி வருகின்றனர் ,
      மேலும் அவர்களது பைபவங்களுக்கு எல்லாம் வாழ்த்துக்களும் பரிமாறி வருகின்றனர்

      முக்கிய தலைகளுக்கு பணத்தை வீசுவதன் மூலம் , தமிழர் பலத்தை நசுக்கலாம் என கங்கணம் கட்டி சிங்கள தேசம் இயங்கி வருகிறது

      அதற்கு அமைவாக கூட்டமைப்பின் நாரதர் சுமந்திரனை நகர்த்தி அவர் ஊடாக புலிகள் குழுக்கள் ,மற்றும் ஆதரவாளர்களை விலை

      பேசி வாங்கி வைத்துள்ளது சிங்களம் .இதன் பின்னால் சுமந்திரனின் பல நரி விளையாடடுக்கள் தமிழ் தேசிய அரசியலை நசுக்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளார்

      இவரது இந்த தொடர்பில் உள்ளவர்கள் விபரங்கள் விரைவில் வெளியாகும் ,அவ்வேளை பணத்துக்கு ஆசைப்பட்டு தமிழ்

      மக்களினால் துரத்த படும் நிலைக்கு இந்த விலை போனவர்கள் செல்ல போகும் அபாயம் எழப்போகிறது

      இப்பொழுதே மக்கள் கவனித்து பார்க்கலாம் ,புலிகள் நிகழ்வுகள் எவையும் நினைவு கூற படுவது ,இல்லை அவர் தம் நிகழ்வுகள்

      யாவும் மழுங்கடிக்க பட்டு மறக்கடிக்க பட்டு வருகின்றன
      ஆனாலும் தாம் தேசிய வாதிகள் என்றே முழக்கமிடுகின்றனர்

      தமிழர்களே ,குறிப்பாக அகதிகள் எச்சரிக்கியாக இருங்கள் ,பெரும்

      சதி இடம்பெறுகிறது,உங்கள் விபரங்கள் சிங்கள தேசத்திற்கு கைமாறு படுகிறது ,

      சூத்து மாத்து சுமந்திரனின் சூத்து விளையாட்டும் ,அவருக்கு காவடி

      தூக்கும் கூலி குழுக்களும் விரைவில் முட்டை தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என்பது நிலையாகிறது

      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

      பொல்லு கொடுத்து அடி வாங்கும் கோட்டா – சர்வதேச விசாரணைக்கு பிரிட்டன் உத்தரவு

      பொல்லு கொடுத்து அடி வாங்கும் கோட்டா – சர்வதேச விசாரணைக்கு பிரிட்டன் உத்தரவு

      இலங்கையில் இறுதி போரின் பொழுது இடம்பெற்ற தமிழ் இன அழிப்பு பத்து

      ஆண்டுகள் கழிந்த நிலையிலும் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்க படாது அவர்கள் சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர்

      இந்த தீர்ப்பினை தாமத படுத்தும் நோக்குடன் கோட்டா பல்வேறு விளையாடல்களை அரங்கேற்றி வருகிறார் ,


      அவ்விதம் யாழில் கல்லூரி வளாகத்தில் நினைவு தூபி உடைக்க பட்ட விடயம் பிரிட்டன் முதல் கனடா வரை பாராளுமன்றுகளில் ஒலித்துள்ளன

      மேலும் இலங்கை புரிந்த போர் குற்றங்கள் ,மற்றும் இனப்படு கொலை தொடர்பிலான ஐநா விசாரணையை துரித படுத்தி பிரிட்டன் பாராளுமன்றில் குரல்கள் ஓங்கி ஒலித்துள்ளன

      இது சும்மா கிடந்த சங்கை ஊத்தி கெடுத்தான் ஆண்டி போல கோட்டாவுக்கு மாறியுள்ளது

      சுமார் 48 மணித்தியாலங்களுக்குளாக சர்வதேச ரீதியில் இருந்து எழுந்தகண்டன எதிர்ப்பு மற்றும் ,ஆதரவு நிலை ஆளும் கோட்டாவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

      தமிழர் பலம் செயல் இழந்துவிட்டது ,விலை போனவர்களினால் யாவும் முடக்க பட்டு விட்டது என நினைத்த வேளை இந்த திடீர் புரட்சி இடம்பெற்றுள்ளது

      காவடி ஆட்டம் இனி தான் நடக்க போகிறது ,இது கற்பனை அல்ல நியம ,சிங்கள தேசம் பட போகும் அந்த இடரை காத்திருந்து தமிழர் தேசம் பார்க்கட்டும்

      உலக அரசியல் ஒழுங்கு மாறி செல்கிறது ,அது இலங்கைக்கு சாதகமாக அமைய போவதில்லை என்பது சமீப கால நகர்வுகள் திடமாக காண்பிக்கின்றன

      • வன்னி மைந்தன் –
      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      எட்டப்பரே உமக்கு எச்சரிக்கை …!

      எட்டப்பரே உமக்கு எச்சரிக்கை …!

      குண்டெறிந்து வீடழித்து
      குடி மகிழ்ந்த குடியரசு
      தந்திடுமா தமிழருக்கு
      தனி வீடாம் தனி யரசு …?

      புலி என்று தமிழ் அழித்து
      புலிவேட்டை முடித்தவர்கள்
      காலடியில் நசுங்கும் தமிழ்
      கண்டிடுமா கல் வீடு …?

      கோவணத்தை இழந்து விட்டு
      கோடியிலே நிற்கும் தமிழ்
      ஆவணத்தை காட்டி விடின்
      அலரி மாளிகை கொஞ்சிடுமா …?

      கடப்பையில நின்றவர்கள்
      காலாட்டி நடக்கையில
      கோல் ஊன்றி நின்றவர்கள்
      கொதிக்காரா வெடிக்காரா …?

      காற்சட்டை நனைந்தவர்கள்
      காரிலே ஊர்வலமாம்
      நாளை அவர் வருவார்கள்
      நன்றாக சுற்றி வா

      ஏளனம் விதைப்பவரே
      எண்ணி சில ஆண்டுக்குள்
      முன்னேறி வருவார்கள்
      முதுகெலும்பு உடைப்பார்கள்

      தப்பி ஓட நாடின்றி
      தம்பிகளா தவிப்பீர்
      கல் வீட்டு கண்ணீர்
      காலடி கழுவும்

      ஆறடி இன்றி
      அடையாளம் தொலைப்பீர்
      வேரடி இன்றி
      வேளைக்கு முடிவீர்

      காலம் சில காலம்
      காவடிகளே ஆடும்
      கார்த்திகை பூக்கும்
      கனரகம் கொதிக்கும் …..!

      வன்னி மைந்தன்
      ஆக்கம் -11-10-2020

      Home » You searched for காவடி
      Posted in முக்கிய செய்திகள்

      மாவைக்கு எம்பி பதவியின்றி தூக்கி வீசிய கூட்டமைப்பு – சுமந்திரன் பழிவாங்கல்

      மாவைக்கு எம்பி பதவியின்றி தூக்கி வீசிய கூட்டமைப்பு – சுமந்திரன் பழிவாங்கல்

      இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக விளங்கிய மாவை அந்த கட்சியின் தலைவராக விளங்கிய பொழுதும் ,தேர்தலில்

      தோற்றமையால் அவருக்கு எம்பி பதவியை வழங்காது புதிய ஒருவருக்கு சுமந்திரன் சிபாரிசில்
      சம்பந்தர் வழங்கியுள்ளார்

      சம்பந்தரும் திருமலையில் தோல்வியடைந்த நிலையில் மீள வாக்குகள் எண்ண பட்டு அதில் 190 வாக்குகள் அதிகரித்த நிலையில் வெற்றியை தக்கவைத்து கொண்டார்


      சம்பந்தர் ,சுமந்திரன் கருத்துக்களுக்கு மாவை கடும் கண்டனத்தை தெரிவித்து சுமந்திரன் மீது நடவடிகை எடுக்க வேண்டும் என ஊடகங்களுக்கு செவ்வி செவ்வியும்வழங்கினார்

      அதன் பழிவாங்கல் நோக்குடன் அவருக்கு பதவி வழங்க மறுத்து இவ்வாறு புதியவர் நியமிக்க பட்டுள்ளார்

      யாழ்த் தேர்தல் வளாகத்தில் மாவையின் மகனுக்கு இராணுவத்தை கொண்டு தாக்குதல் நடத்திவிட்டு சுமந்திரன் காரில் ஏறி தப்பி சென்றார்

      ,இவ்வாறு தேர்தலுக்கு பின்னரும் சுமந்திரனின் தமிழ் தேசிய இழிவு படுத்தும் நகர்வும் ,கூட்டமைப் முற்றாக உடைத்து நாசமாக்கும் வேலைகளும் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன

      இவருக்கு நற் சான்றிதழ் வாழங்கி தமது ஊடகங்கள் மற்றும் ,அரசியல் வாதிகள் பைகளை நிரப்பும் முகவராக விளங்குவதால் இவரை தூக்கி வைத்து காவடி ஆடிவருகின்றன

      வரும் தேர்தலில் சுமந்திரன் ,சம்பந்தர் போன்றவரக்ள் முற்றாக மக்களினால் துடைத்து அழிக்க படும் நிலை ஏற்படும் ,அவ்வாறான

      ஒரு தோல்வியை சம்பாதிக்க முன்னர் சம்பந்தர் விடை பெற்று விடுவார் என நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்

      திருமலையில் சம்பத்தார் நான்காவது இடத்தில் அதிக குறைவான வாக்குக்களு 21 ஆயிரம் மட்டுமே பெற்று இருந்தார் என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது

      அதே போலவே சசிகலாவை பின்தள்ளி விட்டு மோசடி வாக்குகள் மூக்கு சுமந்திரன் எம்பியாகியுள்ளார் என்பது கவனிக்க தக்கது

      புலிகளினால் உருவாக்க பட்ட கூட்டமைப்பு சிங்கள கூலியும் ,சிங்கள பால் குடியுமான சுமந்திரனால் உருவாக்க பட்டு வருகிறது

      இது எதிரணியில் தெரிவானவர்கள் பக்கம் தமிழ் மக்களால் செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது ,

      தமக்கு தாமே குழி தோண்டி கொள்கிறது கூட்டமைப்பு ,கூட்டமைப்பை அழிக்கும் கொரனோ வைரஸாக சுமந்திரன் விளங்கி வருகிறார் என்பதே வெளிப்படை

      • வன்னி மைந்தன் –
          Posted in இலங்கை செய்திகள்

          பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை – அம்மணி சாள்ஸ் உத்தரவு

          பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை – அம்மணி சாள்ஸ் உத்தரவு

          இலங்கை வடக்கு ஆளுநராக பதவி ஏற்று கொறட்டை விட்டு வந்த அம்மணி சாள்ஸ் அவர்கள் தற்பொழுது நித்திரையால் எழுந்துள்ளார் .

          கல்வி நிலையங்களில் மேற்கொள்ள படும் பகிடி வதைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுளளார் .

          போரால் பாதிக்க பட்டு வறுமைக்குள் சிக்கி தவிக்கும் மக்களுக்கும் ,வீடுகளற்று அநாதரவாக தவிக்கும் மக்களுக்கும் இவர் உதவிகள் எதனையும் வழங்க வில்லை

          ஆளுநராக இருந்து அதன் ஊடாக மக்களுக்கு உரிய சேவைகளை வழங்கலாம் ,ஆனால் ,அதனை செய்யாது

          தட்டி கழித்து சிங்கள மத்திக்கு காவடி எடுத்து வருவதை இவரது செயல் பாடுகள் கோடிட்டு காட்டுகின்றன என மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்