கார்த்திகை மாதம் எம்தேசத்தின் புனித மாதம்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

கார்த்திகை மாதம் எம்தேசத்தின் புனித மாதம்

கார்த்திகை மாதம் எம்தேசத்தின் புனித மாதம்

கார்த்திகை மாதம் எம்தேசத்தின் புனித மாதம் |மாவீரர் பாடல் |Maaveerar Song 264|Ai Tamil Song ஆகும் .

தமிழ் தாயக விடுதலைக்காக

தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .


இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .

கல்லறை மேனியர் கண் விழித்து

பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .

நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .

CLICK HERE VIDEO

கார்த்திகை மலர்களும் கண்ணீர் பூக்களும்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

கார்த்திகை மலர்களும் கண்ணீர் பூக்களும்

கார்த்திகை மலர்களும் கண்ணீர் பூக்களும்

கார்த்திகை மலர்களும் கண்ணீர் பூக்களும்| maaveerar New song |maaveerar New paadal 257|Ai Tamil Song
தெறிக்கவிட்ட பாடல் இன்றைய நாளில் மாவீரர் தினம் .ஆகும் .

இன்றைய நாளில் மாவீரர் தினம்

பாடல் |Ai Tamil Song இன்றைய நாளில் மாவீரர் தினம் .தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .


இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .

பூக்களை எடுத்து கல்லறை மேனியர்

பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .

நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .

click here video

கார்த்திகையில் பூத்திருக்கும் பூக்களுக்கு | மாவீரர் பாடல்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

கார்த்திகையில் பூத்திருக்கும் பூக்களுக்கு | மாவீரர் பாடல்

கார்த்திகையில் பூத்திருக்கும் பூக்களுக்கு | மாவீரர் பாடல்

கார்த்திகையில் பூத்திருக்கும் பூக்களுக்கு | மாவீரர்பாடல் | தமிழ் பாடல் 246|Ai Tamil Song தெறிக்கவிட்ட பாடல் இன்றைய நாளில் மாவீரர் தினம் .ஆகும் .

இன்றைய நாளில் மாவீரர் தினம்

பாடல் |Ai Tamil Song இன்றைய நாளில் மாவீரர் தினம் .தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .


இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .

பூக்களை எடுத்து கல்லறை மேனியர்

பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .

நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .

click here video

மாவீரர் நினைவு நாள் கண்ணீரில் நனையும் கார்த்திகை
Posted in இலங்கை செய்திகள்

மாவீரர் நினைவு நாள் கண்ணீரில் நனையும் கார்த்திகை

மாவீரர் நினைவு நாள் கண்ணீரில் நனையும் கார்த்திகை

மாவீரர் நினைவு நாள் கண்ணீரில் நனையும் கார்த்திகை மாதம் .தமிழர் தேசம் விடியல் பெற வேண்டும் என கனவுகளை தாங்கி தாய் மண்ணை அபகரிக்க முற்பட்ட எதிரிகளை விரட்டியடித்த வேங்கைகள் நினைவு கூறும் மாதம் .

வரலாற்றில் மிக பெரும் வலிகளை தாங்கி எங்கள் தேசம் நடை பயிலும் இவ்வேளையில் உலக தமிழர்கள் மாவீரர்களை நினைவு கூர்ந்து பயணிக்கின்றனர் .

எங்கள் மண்ணை காத்த தெய்வங்கள்

இந்த நாள் எங்கள் மண்ணை காத்த தெய்வங்கள் உறக்கமிடும் நாள் .
உறங்க மாவீரம் உறுமி எழும் மாதம் .

இந்த நாளில் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக இந்த மதம் 14 க்கு மேற்பட்ட மாவீரர் பாடல்கள் இந்த செய்தி பகிரும் வரை இந்த மாதம் வெளியிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது.

கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.
Posted in இலங்கை செய்திகள் கவிதைகள்

கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.

கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.

முடிந்தால்
என் கவிதைகளையும்
இன்று இணைத்துக் கொள்ளுங்கள்
மிக்க நன்றி
அருள்நிலா வாசன் 🙏
தூண்டா மணிவிளக்காய்
ஆண்டாண்டு தோறும்
எரிகின்ற தீபத்தின் முன்
அண்ணாவின் குரல் ஒலிக்கும்

இன்று
வேண்டாத துயரை
விலத்தியே வைத்து நாம்
வீட்டிற்குள் வணங்குகின்றோம்

வரிக்குள் அடங்காத வலிகளை நாம்
வார்த்தைக்குள் ஒழித்து வைப்போம்

அடிமைகளா நாம் என்று மனம் அடிக்கடி எம்மைக்கேட்டாலும்
துடிக்கின்ற இதயத்தில்
வழிகின்ற குருதியும்
உடல் முழுவதும்
அண்ணாவின் பெயர்
எழுதும்

சிலிர்த்திடும் வேங்கையின் சிந்தனையில் சிக்குண்டு தவிப்பவர் நெஞ்சங்களில்
தீக்குச்சியாய் என்றும்
நீர் இருப்பீர்

வணங்கா மண்ணுக்காய்
அன்று கடலோரக் கவிதைகளாய்
காத்துக் கிடந்து
காய்ந்த
மக்களின் கண்ணீரை
இன்று
பிரபா கரத்தால்
நீர் துடைப்பீர்

காயாத விழிகளில்
கரையோரக் காட்சியாய்
நீர் அங்கு தோன்றினால்
உலகமே வியக்கும்
சிலருக்கு வியர்க்கும்

பாதையெல்லாம்
பூமலராய்
கார்த்திகை தந்த
செம்மலராய்
பூங்கதவே நீ
தாழ் திறவாய்

எழுவது இன்று
மேதகு என்று
தொழுவது நன்று

அகவை ஒன்று
நகர்ந்தது என்று
ஆர்பரிக்கின்றது
மக்கள் கூட்டம்
கடலாய் நின்று

பிறந்த நாள் வாழ்த்துகள்
26/11/2024

கார்த்திகை கிழங்கை சாப்பிட்டவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

கார்த்திகை கிழங்கை சாப்பிட்டவர் உயிரிழப்பு

கார்த்திகை கிழங்கை சாப்பிட்டவர் உயிரிழப்பு

கார்த்திகை கிழங்கை உட்கொண்ட இளம் குடும்பஸ்தர் நோய்வாய்ப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (16) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியை சேர்ந்த மாரிமுத்து சுப்பிரமணியம் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் கார்த்திகை பூ செடியின் கிழங்கை உட்கொண்ட நிலையில் , சுகவீனம் அடைந்துள்ளார், அதனையடுத்து அவரை வீட்டார்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வீடியோ

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்
Posted in கவிதைகள் நிலா தமிழ்

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்

கார்த்திகையில் எமக்காக அவதரித்தவன்
காலத்தினால் எமக்காக
பரிசளிக்கப்பட்டவன்
காலத்தினையே வென்ற
கரிகாலன் அவன் – பாரில்
காண்போர் எல்லோரும் போற்றும் எங்கள் தலைவன் அவன்!

ஈழத் தாயவளின் மானக் காத்த
தானைத் தலைவன் – உய(யி)ர்
ஈகத்திலே பாரியையும் விஞ்சிய
வள்ளல் அவன்
ஈழ மண் மீதுள்ள பாசத்தினால்
ஈகத்துக்கே உதாரணமானவன்
ஈனர்கள் கண்டு அரண்டோடும் வேங்கைப் புலியும் அவன்!

கடாரம் வென்ற சோழனின் வழி வந்தவன்
காட்டாற்று வெள்ளம் போல
எதிரியைக் கலங்கடித்தவன் – தமிழர் உள்ளத்திலே
கங்கை சூடிய பெருமானுக்கு
நிகரானவன்
கலங்கா நெஞ்சம் கொண்ட எங்கள் அண்ணன் அவன்!

உள்ளத்தில் என்றும் குழந்தையைப் போலானவன்
உயர் உள்ளத்தினால் உலகத்தையே வியக்க வைத்தவன்
உறுதியே உகந்து வந்து அவன் உளத்திலே
உறைய வைத்தவன் -உலகின்
உன்னத மொழி தமிழ் என்பதை உலகிற்கே புரிய வைத்தவன் அவன் !

-நிலாதமிழ்
26.11.2023

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் பஞ்சு போல சாப்டான உடனடி அப்பம் இப்படி செஞ்சு பாருங்க
Posted in சமையல் cook

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் பஞ்சு போல சாப்டான உடனடி அப்பம் இப்படி செஞ்சு பாருங்க

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் பஞ்சு போல சாப்டான உடனடி அப்பம் இப்படி செஞ்சு பாருங்க

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் பஞ்சு போல சாப்டான உடனடி அப்பம் இப்படி செஞ்சு பாருங்க

வீட்டில் கார்த்திகை தீபம் ஸ்பெஷல் பஞ்சு போல சாப்டான உடனடி அப்பம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க

இந்த ஈஸியான அப்பம் செய்திட தேவையான பொருட்கள் என்ன ..
எவ்வாறு செய்வது கவலை விடுங்க .

செய்முறை ஒன்றுக்குள் போகலாம் வாங்க .

அடுப்பில பாத்திரத்தை வைத்து அதில ஒரு கப் அளவுக்கு வெள்ளம் ,கூடவே ஏலக்காய் ,அரை கப் அளவுக்கு தண்ணி ஊற்றி கரைத்து விடுங்க .


வெள்ளம் கரையும் வரை காய்ச்சுங்க .
இப்ப அடுப்பில இருந்து இறக்கிடுங்க .

அதுக்கு அப்புறம் பாத்திரம் ஒன்றில் ஒன்றரை கப் அரிசி மாவு எடுத்திருங்க .இரண்டு கரண்டி கோதுமை மாவு ,சிறிது உப்பு ,தேங்காய் துருவல் ,கரைத்து வைத்த வெள்ளத்தை வடித்து இதற்குள் ஊற்றி கலக்கிடுங்க .
கட்டி இல்லாது கலக்கி எடுத்திருங்க .

பழுத்த வாழைப்பழத்தை நன்றாக கரைத்து ஊற்றி கலக்கிடுங்க .

கிட்ட தட்ட தோசை மாவு பதத்திற்கு திக்கா கரைத்திடுங்க .
செய் முறை இரண்டு

இப்பொழுது அப்பா சோடா சேர்த்து கலக்கிடுங்க .அதன் பின்னர் அடுப்பில கடாய வைத்து எண்ணெய் ஊற்றி அதனை சூடாக்கி கொள்ளுங்க .


சூடானதும் இட்டலி மாதிரி கரண்டியால குண்டு குண்டா மாவை ஊற்றிடுங்க .
இரு பக்கம் பிரட்டி எடுத்திடுங்க .


நன்றாக வெந்து வந்ததும் அடுப்பில இருந்து இறக்கிடுங்க .
அவ்வளவு தாங்க சூப்பர் கார்த்திகை அப்பம் ரெடியாடிச்சு

இதுபோல நாள்தோறும் வீட்டில் செய்து அசத்துங்க மக்களே .

Posted in Uncategorized

புலிகளின் கார்த்திகை மலரை அணிந்த இந்தியா இராணுவ தளபதி

புலிகளின் கார்த்திகை மலரை அணிந்த இந்தியா இராணுவ தளபதி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கிட்டு நிகழ்வில் இந்தியாவின் முக்கியஸ்தரும் ஜெனரல் ராகேஷ்

நட்ராஜ் ஜெயபாஸ்கரன் கலந்து கொண்டார் , இவ்வாறு கலந்து கொண்ட இவர் விடுதலை புலிகள்

பயன்படுத்திய கார்திகை மலரை அணிந்து மகிழ்ந்தார்


புலிகளை அழிக்க உதவிய இந்தியா இப்பொழுது புலிகளை தேடி செல்லும் பாதையில் நடந்து

செல்வதை இத்தகைய நிகழ்வுகள்
கோடிட்டு காட்டுகின்றன

    Posted in Uncategorized

    லண்டனில் கார்த்திகை விளக்கீட்டில் எரிந்த தமிழர் வீடு-இறந்த நால்வர்

    லண்டனில் கார்த்திகை விளக்கீட்டில் எரிந்த தமிழர் வீடு-இறந்த நால்வர்

    லண்டன் பெக்ஸ்லியித் பகுதியில் தமிழர் வீடு ஒன்று எரிந்துள்ளது ,இதன் பொழுது இரு

    குழந்தைகள் மற்றும் தாய் ,அவர் தாய் உள்ளிட்டவர்கள் மரணமாகியுள்ளனர்

    வீட்டின் உள்ளே கார்த்திகை தீபத்தை கொண்டாடிய வேளையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது

    வந்த நாடுகளில் இவ்விதம் மக்கள் சீர்கேடி தனத்துடன் பாதுகாப்பற்று செயல் படுவதன் விளைவே

    இந்த துயர் நிலையை எடுத்துகாட்டி நிற்கிறது

    பிஞ்சுகள் மூச்சு திணறி இறந்த சம்பவம் உலக தமிழாக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது ,

      Posted in இலங்கை செய்திகள்

      பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கார்த்திகை பூ!

      பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கார்த்திகை பூ!

      UK Houses of Parliament bear Karthigaipoo to mark Maaveerar Naal

      உலக தமிழர்கள் இன்று மாவீரர் தெய்வங்களை நினைவு கூறி வருகின்றனர் ,

      அவ்விதம் பிரிட்டன் பாராளுமன்ற கட்டிடம் ஒன்றில் கார்த்திகை பூ

      ஒலிக்கின்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

      அந்த காட்சிகள் இங்கே

      கார்த்திகை பூ
      கார்த்திகை பூ
      திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்
      Posted in இலங்கை செய்திகள் சீமான் பேச்சு

      திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

      திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

      திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள் ,திருச்சியில் திரண்ட மக்கள்படை ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள் | திருச்சி மாநாடு | 234 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் சீமான்

      வாக்குரிமையைப் பாதுகாப்போம்

      வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை உடனடியாக நிறுத்தக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக, நாளை கார்த்திகை 01ஆம் நாள் 17-

      இராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகில்

      11-2025 பிற்பகல் 02 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

      மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்
      நாம் தமிழர்

      மாவீர நிழலே நீங்காதே மண்ணின் நெஞ்சில் நீ தங்காதே
      Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

      மாவீர நிழலே நீங்காதே மண்ணின் நெஞ்சில் நீ தங்காதே

      மாவீர நிழலே நீங்காதே மண்ணின் நெஞ்சில் நீ தங்காதே

      மாவீர நிழலே நீங்காதே மண்ணின் நெஞ்சில் நீ தங்காதே| Maaveerar Song 26Ai Tamil Song1|ஆகும் .

      தமிழ் தாயக விடுதலைக்காக

      தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .


      இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .

      கல்லறை மேனியர்

      பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .

      நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .

      CLICK HERE VIDEO

      வித்துக்களே வித்துக்களே விதைந்த வித்துக்களே
      Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

      வித்துக்களே வித்துக்களே விதைந்த வித்துக்களே

      வித்துக்களே வித்துக்களே விதைந்த வித்துக்களே

      வித்துக்களே வித்துக்களே விதைந்த வித்துக்களே |மாவீரர் பாடல் | |Vanni Mainthan Songs 251|Ai Tamil Song

      தெறிக்கவிட்ட பாடல்

      தெறிக்கவிட்ட பாடல் இன்றைய நாளில் மாவீரர் தினம் .ஆகும் .

      பாடல் |Ai Tamil Song இன்றைய நாளில் மாவீரர் தினம் .தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .

      இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர்


      இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .

      பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .

      நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .

      click here video

      கல்லறையில் உறங்கும் மாவீரர்களே
      Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

      கல்லறையில் உறங்கும் மாவீரர்களே

      கல்லறையில் உறங்கும் மாவீரர்களே

      கல்லறையில் உறங்கும் மாவீரர்களே|மாவீரர் பாடல்| Maaveerar song |Vanni Mainthan Songs 243|Ai Tamil Song பாடல் இன்றைய நாளில் மாவீரர் தினம் .ஆகும் .

      இன்றைய நாளில் மாவீரர் தினம்

      பாடல் |Ai Tamil Song இன்றைய நாளில் மாவீரர் தினம் .தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .


      இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .

      பூக்களை எடுத்து கல்லறை மேனியர்

      பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .

      நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .

      click here video

      கிளிநொச்சி மாவீரர்களது பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு
      Posted in இலங்கை செய்திகள்

      கிளிநொச்சி மாவீரர்களது பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு

      கிளிநொச்சி மாவீரர்களது பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு

      கிளிநொச்சி மாவீரர்களது பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது .

      தமிழர் தேசம் நாடளாவிய ரீதியில்

      தமிழர் தேசம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகிறது .அவ்விதம் இடம்பெற்று வருகின்ற இந்த நிகழ்வில் மாவீரர்

      பெற்றோர்கள் அழைத்து மதிப்பளிக்க பட்டுள்ளனர் .

      தமிழ் பெண்கள் தமது கலை நிகழ்வு

      இந்த நிகழ்வில் தமிழ் பெண்கள் தமது கலை நிகழ்வுகளை நடத்தியுள்ளனர் .

      தமிழர் தேசம் புத்துயிர் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

      மீண்டும் பதிகின்றேன்
      Posted in கவிதைகள்

      மீண்டும் பதிகின்றேன்

      மீண்டும் பதிகின்றேன்

      தூண்டா மணிவிளக்காய்
      ஆண்டாண்டு தோறும்
      எரிகின்ற தீபத்தின் முன்
      அண்ணாவின் குரல் ஒலிக்கும்

      இன்று
      வேண்டாத துயரை
      விலத்தியே வைத்து நாம்
      வீட்டிற்குள் வணங்குகின்றோம்

      வரிக்குள் அடங்காத வலிகளை நாம்
      வார்த்தைக்குள் ஒழித்து வைப்போம்

      அடிமைகளா நாம் என்று மனம் அடிக்கடி எம்மைக்கேட்டாலும்
      துடிக்கின்ற இதயத்தில்
      வழிகின்ற குருதியும்
      உடல் முழுவதும்
      அண்ணாவின் பெயர்
      எழுதும்

      சிலிர்த்திடும் வேங்கையின் சிந்தனையில் சிக்குண்டு தவிப்பவர் நெஞ்சங்களில்
      தீக்குச்சியாய் என்றும்
      நீர் இருப்பீர்

      வணங்கா மண்ணுக்காய்
      அன்று கடலோரக் கவிதைகளாய்
      காத்துக் கிடந்து
      காய்ந்த
      மக்களின் கண்ணீரை
      இன்று
      பிரபா கரத்தால்
      நீர் துடைப்பீர்

      காயாத விழிகளில்
      கரையோரக் காட்சியாய்
      நீர் அங்கு தோன்றினால்
      உலகமே வியக்கும்
      சிலருக்கு வியர்க்கும்

      பாதையெல்லாம்
      பூமலராய்
      கார்த்திகை தந்த
      செம்மலராய்
      பூங்கதவே நீ
      தாழ் திறவாய்

      எழுவது இன்று
      மேதகு என்று
      தொழுவது நன்று

      அகவை ஒன்று
      நகர்ந்தது என்று
      ஆர்பரிக்கின்றது
      மக்கள் கூட்டம்
      கடலாய் நின்று

      பிறந்த நாள் வாழ்த்துகள்
      26/11/2024

      நீறாகிப் போன நினைவுகள்
      Posted in கவிதைகள்

      நீறாகிப் போன நினைவுகள்

      நீறாகிப் போன நினைவுகள்

      நீறாகிப் போன நினைவுகள் எல்லாம்
      இன்று நட்ட மரம்போல
      எழுந்து நிமிர்ந்து நிற்குமய்யா உங்கள் பெயரை சொன்னால்….

      விழுந்து படுத்த
      கிழடுகள் கூட இன்று
      நாட்டு நடப்பென்னவென்று
      தலைப்புச் செய்தியை தேடுமய்யா உங்கள் பெயரின்
      நினைவுக்கு பின்னால்…..

      எழுந்து ஓடமுடியாத ஒற்றைக் காலை
      இழந்தவரும்
      ஏதோ
      ஓர்மம் கொண்டு
      சாதிக்கத் துடிக்கின்றார்
      நம்ப முடியவில்லை என்னால்….

      பழுத்த உதிர்ந்த இவைகளுமின்று
      சொல்வது என்ன
      நாம் சருகாகிப் போனாலும்
      மண்ணுக்கு உரமாவோம்

      மீண்டும் மீண்டும்
      மன்னா உமது பெயர்
      சொல்லும்
      கார்த்திகை மலராவோம்

      சாத்தியமான சத்தியம்
      என்று விடுதலை தேடி
      விரைந்து ஓடும்
      மேகத்தைப் போல

      உலகமெங்கும்
      பரந்து கிடக்குது

      மேதகு புகழ்

      தெளிந்த நீல
      வானத்தைப் போல…..

      வணக்கம் சொல்லி
      வாழ்த்துகள் சொல்ல
      இங்கு வார்த்தைகள்
      எல்லாம் மலர்களாய்
      மாறும் மாயமென்ன

      கார்த்திகை
      இருபத்தாறு
      கடவுள் அமைத்து வைத்த
      காலத்தின் மேடையில்
      என்றும்
      காட்சியின் நாயகன்

      எழுவது இன்று என்று
      எழுந்து நின்று
      தொழுவது
      அகிலம் எங்கும்
      தமிழனின் கரம்

      வாழ்ந்து பார்த்தது
      எங்கள் வரம் 💐🙏
      26/11/2024

      ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட தபாலட்டைகள்
      Posted in இலங்கை செய்திகள்

      ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட தபாலட்டைகள்

      ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட தபாலட்டைகள்

      ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட தபாலட்டைகள் இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த கோரி

      கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகள் ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மக்களால் வியாழக்கிழமை (21) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

      கார்த்திகை 21 சர்வதேச மீனவர் தினமாகிய இன்று சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் (ECDO) ஏற்பாட்டில் இந்திய இழுவைப் படகுகளை இலங்கை கடற்பரப்பிற்குள் வரவிடாது தடுப்பதற்குரிய

      நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கோரியே தபாலட்டைகள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

      கதிர்காம பாதயாத்திரை
      Posted in இலங்கை செய்திகள்

      கதிர்காம பாதயாத்திரை

      கதிர்காம பாதயாத்திரை

      கதிர்காம பாதயாத்திரை ,55 நாட்களில், 98 ஆலயங்களைத் தரிசித்து, 815 கிலோமீற்றர் தூரம் நடை வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல்விழாவினை முன்னிட்டு யாழ்ப்பாணம், தொண்டமானாறு செல்வச் சந்நிதி

      ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரை இன்று (11) காலை 7.30 மணிக்கு தவத்திரு .நா.க.சி .கணபதி கதிர்வேலு திருநீற்று சித்தர்

      தலைமையில் தொண்டைமானாறு ஶ்ரீ செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியது.

      அதன் முதல் அங்கமாக நேற்று (10) கார்த்திகை நன்நாளில் ஆலயத்தில் மருதர்காமர் வழி வந்த முருகனின் அம்சமான ஐயாக்களிடம் வேல்

      விசேட பூசைகள்

      கையளிக்கப்பட்டு கருவறையில் வைக்கப்பட்டு எதிர்வரும் சனிக்கிழமை வேலுக்கான விசேட பூசைகள் இடம்பெற்று தலைமை தாங்கும் திருநீற்று

      சித்தர் அவர்களிடம் வேல் கையளிக்கப்பட்டு 150 மேற்பட்ட யாத்திரீகர்களுடன் முருக நாமம் எங்கும் ஒலிக்க பாதயாத்திரை ஆரம்பமாகியது.

      வடக்கு, கிழக்கு, ஊவா ஆகிய 3 மாகாணங்களையும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை 7

      மாவட்டங்களையும் இணைத்து 55 நாட்களில் 98 ஆலயங்களைத் தரிசித்து 815 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்கும் இப் புனித பாதயாத்திரை இலங்கையின் மிகமிகநீண்ட தூர கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரையாக கருதப்படுகின்றது.