Search Results for: காதலை
கண்ணால கண்ணால காதலை சொல்லுறா |Kannala kannala kaathala Solluraa|571 | VANNI MAINTHAN Song
கண்ணால கண்ணால காதலை சொல்லுறா |Kannala kannala kaathala Solluraa|571 | VANNI MAINTHAN Song
கண்ணால கண்ணால காதலை சொல்லுறா |Kannala kannala kaathala Solluraa|571 | VANNI MAINTHAN Song ,கண்ணால கண்ணால காதலை சொல்லுறா அழகிய தமிழ் காதல் பாடலாக இந்த காதலின் உணரவு தளும்பும் பாடல் வெளியாகியுள்ளது .571
வன்னி மைந்தனின் வரிகளில்
வன்னி மைந்தனின் வரிகளில் அவரே ஏய் ஐ ஊடாக இசை அமைத்து இந்த பாடலை வெளியிட்டுள்ளார் .
இந்த பாடலில் முழுவதும் கண்ணால பேசி ஒரு பெண் கண்ணால் காதலிக்கும் காதலின் சுகமான உணர்வுகளை மைய படுத்தி வெளிவந்துள்ளது . |Kannala kannala kaathala Solluraa|571
வாங்க இந்த பாட்ட நாமும் கேட்டு ரசிக்கலாம்
வாங்க இந்த பாட்ட நாமும் கேட்டு ரசிக்கலாம் love feeling songs |kaathal thamil padalkal|vanni mainthanin titktok paadalkal
பாடல் பெயர் கண்ணால கண்ணால காதலை சொல்லுறா
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இணையம்
காதலை மறுத்ததால் கத்திக்குத்து
காதலை மறுத்ததால் கத்திக்குத்து
தான் காதலை தெரிவித்தபோது அதை ஏற்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி காயப்படுத்திய இளைஞன் நாராஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் கொழும்பு நாராஹேன்பிட்டி நில அளவை திணைக்களத்தின் கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் காலி பின்னதுவ வலஹந்துவா பகுதியைச் சேர்ந்த 29 வயது யுவதி ஆவார்.
குறித்த யுவதி காலியிலிருந்து கொழும்பு நாரஹேன்பிட்டி நோக்கி பயணித்த பஸ்ஸில் பயணித்த போது சந்தேக நபரும் அதே பேருந்தில் பயணித்துள்ளார்.
காதலை மறுத்ததால் கத்திக்குத்து
குறித்த பஸ் யுவதியின் வேலையிடத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டவுடன், இறங்குவதற்கு தயாரான யுவதியை சந்தேக நபர் தன்னிடம் இருந்த கத்தியால் குத்தி காயப்படுத்தி உள்ளார்.
காயமடைந்த யுவதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உன் காதலை சொல்லிடு …!
உன் காதலை சொல்லிடு …!
நான் உலாவும் வீதியிலே
நாளை நீயும் உலவிடு
நானும் நொந்த நாளினையே
நகல் எடுத்து சென்றிடு
ஆள் உலாவும் வீதியிலே
அமைதியானால் ஏற்று விடு
அன்பு உலாவும் வீதியிலே
அமைதி ஆனாய் செத்திடு
வான் நிலவு வீதியிலே
வந்து விட்டால் பார்த்திடு
வந்து நின்ற செய்தியென்ன
வாசல் வந்து சொல்லிடு
ஏற்று விட்டால் என்னன்பே
ஏறி வந்து சொல்லிடு
என்னுறக்கம் தொலைத்த நாளை
எழுதி வைத்து சென்றிடு
உன்னுறக்கம் நீ தொலைத்தால்
உள்ளம் என்னை ஏற்றிடு
உன் உளமதில் யானமர்ந்தேன்
ஊர்ந்து வந்து கொஞ்சிடு …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 26-12-2021
காதலை எதிர்த்த அண்ணனை – ரவுடிகளை வைத்து கொன்ற நடிகை
காதலை எதிர்த்த அண்ணனை – ரவுடிகளை வைத்து கொன்ற நடிகை
காதலை எதிர்த்த அண்ணனை கூலிப்படையை ஏவி கொடூரமாக கொன்ற வழக்கில் நடிகையும், ‘மிஸ்’ கர்நாடக அழகியுமான ஷான்யா, தனது காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
காதலை எதிர்த்த அண்ணனை கூலிப்படையை வைத்து கொலை செய்த நடிகை
ஷான்யா
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கேஷ்வாப்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலையில்லாமல் கால் துண்டிக்கப்பட்ட
நிலையில் ஒரு ஆணின் உடல் கிடந்தது. இதுபற்றி கேஷ்வாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபரை யாரோ மர்ம நபர்கள் கொடூரமாக கொலை
செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி காரில் கொண்டு வந்து சாலையோரம் வீசிவிட்டு சென்றிப்பது தெரியவந்தது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது படுகொலை செய்யப்பட்டது ‘மிஸ் கர்நாடகா’ அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், நடிகையுமான ஷான்யா காடவேயின்
அண்ணன் ராகேஷ் என்பது தெரியவந்தது. அதாவது மும்பையில் வசித்து வரும் நடிகை ஷான்யா தனது மேலாளர் நியாஜ் அகமது என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இது
ஷான்யாவின் அண்ணன் ராகேசுக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து அவர் ஷான்யாவிடம் கேட்டு கண்டித்துள்ளார்.
காதலை எதிர்த்த அண்ணனை கூலிப்படையை வைத்து கொலை செய்த நடிகை
இதனால் ராகேசை கொலை செய்ய ஷான்யா முடிவு செய்தார். இதுகுறித்து அவர் தனது காதலன் நியாஜ் அகமதுவிடம் தெரிவித்தார். அவரும், இந்த கொலை திட்டத்திற்கு ஒப்புக் கொண்டார்.
அதையடுத்து அவர்கள் கூலிப்படையை ஏவி ராகேசை கொலை செய்ய முடிவு செய்தனர். அதற்காக அவர்கள் கூலிப்படையை சேர்ந்த தவுசிப் அகமது, அல்தாப் தாஜுத்தின் முல்லா, முகம
து உருவா கிரினிவாலே, மாலிக், சைதிப்புத்தீன், பீரோஜ் ஆகியோரை அணுகி ராகேசை கொலை செய்ய பணம் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில் கடந்த 9-ந் தேதி ராகேசை கூலிப்படையைச் சேர்ந்த தவுசிப் அகமது உள்ளிட்டோர் காரில் கடத்தி படுகொலை செய்தனர். பின்னர் அவரது கை, கால்களையும், தலையையும் துண்டு
, துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசிவிட்டு காரிலேயே தப்பிச் சென்றுவிட்டது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் காரின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளரை பிடித்தனர். அவர் மூலம் கூலிப்படையைச் சேர்ந்த தவுசிப் அகமது, அல்தாப் தாஜுத்தின் முல்லா, முகமது உருவா
கிரினிவாலே, மாலிக், சைதிப்புத்தீன், பீரோஜ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்தி நடிகை ஷான்யாவையும், அவரது காதலன் நியாஜ் அகமதுவையும் போலீசார் கைது செய்தனர்.
அவர் எனக்கு காதலை தெரிவித்து 26 வருடங்கள் ஆகிவிட்டது… குஷ்பு
அவர் எனக்கு காதலை தெரிவித்து 26 வருடங்கள் ஆகிவிட்டது… குஷ்பு
தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை குஷ்பு. வருஷம் 16 என்ற திரைப்படத்தின் மூலம்
கதாநாயகியாக அறிமுகமான அவர் அதனை தொடர்ந்து தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும்
ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டிருந்தார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு இயக்குனரும், நடிகருமான சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் குஷ்பு. அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
சுந்தர் சி – குஷ்பு
இந்த நிலையில் இன்று சுந்தர் சி குஷ்புக்கு காதலை தெரிவித்து 26 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தனது
ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர், சுந்தர் சி காதலைத் கூறி இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகிறது. அப்போது எது உங்களது காதலை உடனே ஏற்க வைத்தது என்று எனக்கு
தெரியவில்லை. அந்த மாதிரியான நேரத்தில் உள்ளுணர்வை நம்பி எடுக்கும் முடிவு சிறப்பாக அமையும். அதையேதான் நானும்
செய்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்
காதலை மறைக்கும் நடிகை
காதலை மறைக்கும் நடிகை
வாரிசு நடிகை ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவரை காதலித்து வந்தராம். இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்க, விரைவில்
திருமணம் செய்து கொள்ள இருந்தாராம் நடிகை. நடிப்பை விட்டு விலகலாம் என்று முடிவு செய்து இருக்கும் நிலையில், திடீர் என்று காதலரை பிரிந்தாராம் நடிகை.
திருமணத்திற்கு முன்பு பெண்கள் செய்யும் அந்த விடயம்
இதையடுத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகை, தற்போது மீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கிய இருக்கிறாராம்.
ஆனால், இந்த முறை யாருக்கும் தெரியாமல் மறைத்து வருகிறாராம்.
என் காதலை ஏற்று விடு …!
என் காதலை ஏற்று விடு …!
எச்சி ஊறும் உன் அழகை
ஏய் பிடிக்க நான் வரவா ..?
அர்த்தமுள்ள பாசமதை
அள்ளி வந்து தந்திடவா ..?
அழகான மாம்பழமே
அணில் கொத்த போகுதடி
அகிலமே உன் பின்னால்
அடியெடுத்து வைக்குதடி
காற் றுடைக்கும் மெல்லிடையில்
கண் வந்து தாக்குதடி
மூச்சிழுக்கும் உன் அழகில்
முழு உடலும் கொதிக்குதடி
பேரழகை கண்டதினால்
பேச்சு வர மறுக்குதடி
பேரின்பம் நெஞ்சில் வந்து
பேரலையாய் தாக்குதடி
எவர் செய்த சிலையதுவோ
ஏங்க வைத்து போகுதே ..
என் தூக்கம் பறித்தவளே
எனை ஏற்க மாட்டாயா …?
வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் 18-06-2020

காதலை கண்டுபிடிக்க முடியாது – சுருதி
நடிகை -காதலை கண்டுபிடிக்க முடியாது – சுருதி
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள சுருதிஹாசன், காதலை யாராலும் கணிக்க முடியாது என கூறியுள்ளார்.
காதலை யாராலும் கணிக்க முடியாது – சுருதிஹாசன்
சுருதிஹாசன்
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்த சுருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேலை காதலித்து பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து
விட்டார். இசை கச்சேரிகளுக்காக சமீப காலமாக வெளிநாடுகளில் சுற்றி வந்த அவர் இப்போது மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார்.
ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக லாபம் படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் ரவி தேஜாவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தி படமும் கைவசம் உள்ளது.
அவர் அளித்த பேட்டி வருமாறு:- “காதலில் விழும் சந்தர்ப்பங்களை யாரும் கணிக்க முடியாது.
எப்போது யாருக்கு காதல் வரும் என்பதையும் சொல்ல முடியாது. என்னை காதலிக்கும் ஒரு நல்ல மனிதர் வாழ்க்கை துணையாக வரவேண்டும் என்று
ஆசைப்படுகிறேன். அந்த நல்ல மனிதருக்காக நான் காத்து இருக்கிறேன். கண்டிப்பாக அப்படி ஒரு நல்லவர் கிடைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
சுருதிஹாசன்
நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களாகவே இருப்பார்கள். இடையில் மாறிவிட மாட்டார்கள்.
காதலை கண்டுபிடிக்க முடியாது – சுருதி
அது மாதிரி, கெட்டவர்கள் நல்லவர்கள் மாதிரி நடித்தாலும் கடைசியில் கெட்டவர்களாகவே மாறி விடுவார்கள்.
ஆனாலும் கெட்ட மனிதர்களின் அறிமுகம் ஒரு அனுபவத்தையும், பாடத்தையும் கற்றுக்கொடுக்கும்.
இதையும் தாண்டி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். சுயநலமில்லாமல் நேசிக்கும் ஒரு மனிதரை இப்போது நான்
எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அந்த மாதிரி நல்லவர் எனக்கு கிடைக்காமல் போகமாட்டார்.” இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.
முன்னாள் காதலனை கைவிட்டு புதிய நபர் ஒருவருடன் சுற்றி வருவதாக வெளியான செய்தியை அடுத்து இவரது பேச்சு இப்படி வெளியாகியுள்ளது
நெருப்பு இலலாமல் புகையுமா என நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர் .
கொட்டலில் பிரபல நபருடன் ஒன்றாக இருந்து கிசு கிசு காட்சிகளை இவரை திட்ட மீட்டு வெளியிட்டதாக ஒரு தகவல் உண்டு
என் காதலை ஏற்றுவிடு …!
என் காதலை ஏற்றுவிடு …!
உடையாத நிலவே
உள்ளம் தரவா …?
உயிரையே தாரேன்
உள்ளே வரவா ..?
ஒத்தவரி சொல்லம்மா
ஒத்துகிறேன் எண்ணம்மா ….
கரை தேடும் அலைபோல
காத்திருக்கேன் நானம்மா …
ஏக்கம் தந்து போறவளே
என்ன பதில் சொல்லாயோ ..?
தாக்கம் தந்து நின்னவளே
தகுமென்னு கூறாயோ …?
பாதி நாளு தூங்கவில்லை
பகலிரவு தெரியவில்லை …
என்னாச்சோ தெரியவில்லை
என்னையே காணவில்லை ….
உன்னாலே தவிக்கிறேனே
உள்ளமே புரிந்திடுவாய் …..
இந்நாளு உந்தனுக்கே
இதயம் தந்திடுவாய் ……..!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -01/03/2019
உன்ன பாக்க நினைக்கிறேன் முடியா தவிக்கிறேன் Unna paakka Ninaikiren 586
உன்ன பாக்க நினைக்கிறேன் முடியா தவிக்கிறேன் Unna paakka Ninaikiren 586
உன்ன பாக்க நினைக்கிறேன் முடியா தவிக்கிறேன் Unna paakka Ninaikiren 586 ,உன்ன பாக்க நினைக்கிறேன் முடியா தவிக்கிறேன் என்ன சொல்லி ஆற்றவோ என் மனச தேற்றவோ காதல மனம் வைத்து காதலை சொல்ல முடியா தவிக்குது மனசு .
உன்ன பாக்க துடிக்குது இதயம்
உன்ன பாக்க துடிக்குது இதயம் முடியா நிலையில மனம் வாடுது .என்ன நான் செய்யவோ இதை எப்படி நான்
சொல்லவோ என கணீர் பாடலை வன்னி மைந்தன் எழுதியுள்ளார் ,காதல் சோக கீதம் | Unna paakka Ninaikiren |586|
sad ,sadsong ,sadtamilsong,
பாடல் பெயர் உன்ன பாக்க நினைக்கிறேன் முடியா தவிக்கிறேன்
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இணையம்
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

நேற்று பூத்த ரோஜா என் நினைவில நிக்கிறா|Netru Pootha Rojaa Ninaivila Nikiraa |582
நேற்று பூத்த ரோஜா என் நினைவில நிக்கிறா|Netru Pootha Rojaa Ninaivila Nikiraa |582
நேற்று பூத்த ரோஜா என் நினைவில நிக்கிறா காதலை சொல்லி கனவிலே மிதிக்கிறா எனும் அற்புதமான காதல் பாடலை வன்னி மைந்தன் எழுதி அசத்தியுள்ளார் .
கேட்கும் போதே காதல் ரோஜா இசைந்து வருவதாய் உருகி கரைய வைக்கிறது .|Netru Pootha Rojaa Ninaivila Nikiraa |582
உங்களுக்கும் அவ்வாறே நினைவில் நிக்கிற காதலை இப்போது உணரலாம் என எண்ணுகிறேன் .
வாங்க உறவுகளே பாடலை கேட்கலாம் .சிந்து பாயும் இன்ப காதலின் பாட்டு கீதம் .
காதல் ,ரோஜா ,lovesongs
பாடல் பெயர் நேற்று பூத்த ரோஜா என் நினைவில நிக்கிறா
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இணையம்
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

சினோ உடைக்கும் ரயிலா சீண்டி உன்ன பாக்கவா|Sinow Udaikkum Rayilaa seendi Unnai paakkavaa|573 |
சினோ உடைக்கும் ரயிலா சீண்டி உன்ன பாக்கவா|Sinow Udaikkum Rayilaa seendi Unnai paakkavaa|573 |
சினோ உடைக்கும் ரயிலா சீண்டி உன்ன பாக்கவா|Sinow Udaikkum Rayilaa seendi Unnai paakkavaa|573 | ,சினோ உடைக்கும் ரயிலா சீண்டி உன்ன பாக்கவா என வன்னி மைந்தன் பாடலின் வரிகள் ஊடாக அழகிய வெண் பணியை சினோ
ரெயிலோடு ஒப்பிட்டு இந்த பாடலை
உடைக்கும் ரெயிலோடு ஒப்பிட்டு இந்த பாடலை கவியாக வடித்துள்ளார் .573
அழகிய காதலை இந்த இசை கீதம் சீண்டி உன்னை பார்த்திடவா என திறம்பட இசைக்கிறது
.
பனி மழையில் நனையும் பொழுது அதன் குளிர் எப்படி இருக்கும் என்பதையும் ,அவ்வேளை விறகு சூட்டில் குளிர்
காய்ந்தால் எப்படி இருக்கும் என்பதை சினோவை மைய ப்படுத்திய பாடலில் காதலை காண முடிகிறது |Sinow Udaikkum Rayilaa seendi Unnai paakkavaa|573
love ,lovesong
பாடல் பெயர் சினோ உடைக்கும் ரயிலா சீண்டி உன்ன பாக்கவா
பாடல் பெயர் சினோ உடைக்கும் ரயிலா சீண்டி உன்ன பாக்கவா
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இணையம்
ஆளுறவன் ஆளுறவன் பொல்லாதவன் பொல்லாதவன்| AaLURAVAN AaLURAVAN POLLATHAVAN POLLATHAVAN|572|
ஆளுறவன் ஆளுறவன் பொல்லாதவன் பொல்லாதவன்| AaLURAVAN AaLURAVAN POLLATHAVAN POLLATHAVAN|572|
ஆளுறவன் ஆளுறவன் பொல்லாதவன் பொல்லாதவன்| AaLURAVAN AaLURAVAN POLLATHAVAN POLLATHAVAN|572| ,ஆளுறவன் ஆளுறவன் பொல்லாதவன் பொல்லாதவன்| AaLURAVAN AaLURAVAN POLLATHAVAN POLLATHAVAN|572|
ஆளுறவன் ஆளுறவன் பொல்லாதவன்
ஆளுறவன் ஆளுறவன் பொல்லாதவன் பொல்லாதவன் மண்ணை இழந்து வேதனையில் தவிக்கும் தமிழ் வலியை இந்த பாடலில் வன்னி மைந்தன் எடுத்து பாடியுள்ளார்
அவரது வரிகளில் ஏய் ஐ இசையில் வெளிவந்துள்ள சோகமான பாடல்
மக்களே வாங்க கேட்டு பார்க்கலாம் உங்கள் கருத்தை பதிவிடுங்க
LOVE ,LOVESONG
பாடல் பெயர் ஆளுறவன் ஆளுறவன் பொல்லாதவன் பொல்லாதவன்
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இணையம்
பெட்ட புள்ள வாடி| Petta Pulla vaadi|569| | VANNI MAINTHAN Song
பெட்ட புள்ள வாடி| Petta Pulla vaadi|569| | VANNI MAINTHAN Song
பெட்ட புள்ள வாடி| Petta Pulla vaadi|569| | VANNI MAINTHAN Song ,பெட்ட புள்ள வாடி முத்தமிட உன்னை தாடி எனும் காதல் உருக்கமான பாடலை வன்னி மைந்தன் எழுதி ஏய் ஐ ஊடாக இசை அமைத்து எதிரி இணையம் மற்றும் வன்னி மைந்தன் சொங்ஸ் எனும் டிக் டாக்கில் வெளியீடு செய்துள்ளார் .
பெட்ட புள்ள உன்னை தனே

பெட்ட புள்ள உன்னை தனே நான் காதல் செய்கிறேன் என காதலை ஏற்றுக்கொள்ள வா என காதல் வலியை எடுத்து படித்துள்ளார் .
கேட்கும் பொழுதே இசை அருமையாக உள்ளது ,மக்கள் நீங்களும் இந்த பாடலை கேட்டு பாருங்கள் ஈழத்தின் படைப்பு இந்த பாட்டு அருமையாக
உள்ளது |Petta Pulla vaadi Muthamida unnai thaadi| vanni mainthanin thamil paadlkal | Petta Pulla vaadi|569|
love ,lovesongs
பாடல் பெயர் பெட்ட புள்ள வாடி
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இணையம்
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

கட்ட காடு கடை குட்டி |KATTA KAADU KADAI KUTTI |553|வன்னி மைந்தன் | VANNI MAINTHAN Song
கட்ட காடு கடை குட்டி |KATTA KAADU KADAI KUTTI |553|வன்னி மைந்தன் | VANNI MAINTHAN Song
கட்ட காடு கடை குட்டி என்னை கண்டு ஆடுறா ,யாழ்ப்பாணம் கட்டை காடு பகுதியில் வசிக்கும் தமிழ் பெண் நம்ம காதலியாக எண்ணி உருவாக்க பட்டுள்ள காதல் பாடலாக இந்த இசை கீதம் காண படுகிறது . |KATTA KAADU KADAI KUTTI |553|
பாடலின் ஆசிரியர் வன்னியின் மைந்தன்
பாடலின் ஆசிரியர் வன்னியின் மைந்தன் இந்த பாடலுக்கு வரி கொடுத்து ஏய் ஐ இசை தயாரிப்பில் அவரே இந்த இசை சுக ராகத்தை உருவாக்கியுள்ளார்.
காதல் கீதம் இசைக்கும் காதலை ரசித்து கேளுங்க மக்களே
பாடல் பெயர் கட்ட காடு கடை குட்டி
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இணையம்
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

தூங்க வாடி துணைக்கு |தியாகி |548 |
தூங்க வாடி துணைக்கு |தியாகி |548 |
தூங்க வாடி துணைக்கு |தியாகி |548 | ,தூங்க வாடி துணைக்கு கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெறும் காதலை இந்த பாடலில் அழகாக பாடலின் ஆசிரியர் தியாகி வெளிப்படுத்தியுள்ளார் .
காஞ்சு கிடக்கு மேனி

காஞ்சு கிடக்கு மேனி என தனது ஏக்கத்தின் தாக்கத்தை காதலாக உறவுகளில் கொட்டி தீர்த்துள்ளார் .
இயல்பாக எழக்கூடிய மனித உணர்வுகளின் பிரதி பலிப்பாக அது காண படுகிறது .
அழகிய வரி மற்றும் இசை
அழகிய வரி மற்றும் இசையோடு இந்த பாடலை உருவாக்கியுள்ளது ,வன்னி மைந்தன் குழுவினர்
தியாகி
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

போகாதே என் உயிரே |536| இளம்பிறை |pokathe en uyire | Ai Tamil Song |VANNI MAINTHAN Song
போகாதே என் உயிரே |536| இளம்பிறை |pokathe en uyire | Ai Tamil Song |VANNI MAINTHAN Song
பாடலின் ஆசிரியர் இளம்பிறை
என பாடலின் ஆசிரியர் இளம்பிறை அவர்கள் காதலை எண்ணி உருகி உருகி எழுதியுள்ளார் .
இவரது இந்த காதலின் சுகமான பாடலானது காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது .
கேட்கும் போதே நெஞ்சை உருக வைக்கும் வகையில் அன்பின் உரசல்கள் பட்டு தெறிக்கிறது .
காதலர் தினத்தில் கலக்கும் சோக கீத ராகம்
காதலர் தினத்தில் கலக்கும் சோக கீத ராகம் |pokathe en uyire
பாடல் பெயர் போகாதே என் உயிரே
பாடல் ஆசிரியர் இளம்பிறை
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

மல்லிக கிளி மல்லிக கிளி என் மனச பறித்தாளே | Ai Tamil Song |VANNI MAINTHAN Song | 532 | இளம்பிறை
மல்லிக கிளி மல்லிக கிளி என் மனச பறித்தாளே | Ai Tamil Song |VANNI MAINTHAN Song | 532 | இளம்பிறை
மல்லிக கிளி மல்லிக கிளி என் மனச பறித்தாளே அருமையான காதல் தத்துவ பாடலாக வெளியாகியுள்ளது .
காதலை சொல்ல துடிக்கும் காதலன்
காதலை சொல்ல துடிக்கும் காதலன் காதலியின் ஏக்கத்தை தணிக்கும் பாட்டு இதுவாக காணப்படுகிறது .
பாடலின் ஆசிரியர் இளம்பிறை அவர்கள் சிறப்பாக புதுமையோட இந்த பாடலை வரைந்துள்ளார் .
இலங்கை ஈழ தமிழர்கள் கலை படைப்பில்
இலங்கை ஈழ தமிழர்கள் கலை படைப்பில் முன்னேறி வருவதை தற்போது வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் வெளி வரும் பாடலின் ஊடாக அவதானிக்க முடிகிறது .
பாடல் பெயர் மல்லிக கிளி மல்லிக கிளி என் மனச பறித்தாளே
பாடல் ஆசிரியர் இளம்பிறை | ILAMPIRAI FRANCE
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

ஒத்தையில உசுரு போக கண்டேன் |OTHAYILA USIRU POKA KANDEN| 515 | Ai Tamil Song
ஒத்தையில உசுரு போக கண்டேன் |OTHAYILA USIRU POKA KANDEN| 515 | Ai Tamil Song.
பாடலின் ஆசிரியர் நந்தினி
ஒத்தையில உசுரு போக கண்டேன் |OTHAYILA USIRU POKA KANDEN| 515 | Ai Tamil Song காதலை மனம் உருகி எழுதியுள்ளார் பாடலின் ஆசிரியர் நந்தினி அவர்கள் .
12க்கு மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள இவர் தற்பொழுது எழுதிய இந்த பாடலானது வித்தியமான காதல் வரிகளை கொண்டு செதுக்க பட்டுள்ளது .
காதலின் ஏக்கம் தவிப்பு ,ஏமாற்றம் என்பன கலந்த்து விரிந்து படர்ந்துள்ளது இந்த பாடல் .
வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தால் முன்னெடுக்க படும் ஆயிரம் பாடல்
வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தால் முன்னெடுக்க படும் ஆயிரம் பாடல் எழுதும் பேட்டியில் ,பாடல் ஆசிரியர்கள் தமது தனி திறன் ஆளுமையை செழிப்பாக வெளியிட்ட வண்ணம் உள்ளனர் .
யாவருக்கும் எமது நன்றிகள் பாராட்டுக்கள் .தொடரட்டும் உங்கள் எழுத்து பணி ,ஓங்கட்டும் தமிழர் புகழ் .
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

மரண மௌனம்
மரண மௌனம்
என்னை மறந்துவிட்டு
நீ சந்தோசமாக இருப்பாயா
ஆமென்பது உனது பதில் எனில்
மரணத்தின் மெளனத்தில்
நான் மூழ்க விரும்புகிறேன்.
உன் நினைவுகள் தோளில் வீழ்ந்தால்
நானும் வாழ்வேன் என்ற நம்பிக்கை,
நீ சிரிக்கும்போது
என் மனம் காற்றில் சிறகுவிரிக்கும்.
உன் கோவமோ
என்னை இருள்குகையில் தள்ளாட வைக்கும்
நீ எனை மறந்து சென்ற பாதை
நான் காணாமல் போன திசை,
நீ மீளவும் இன்முகத்துடன் நடந்தால்
எனக்குள் ஒரு நிலவெழுச்சி பிறக்கும்.
என்னையும் என் காதலையும்
ஒர் கனவென எண்ணி விலகினால்,
அந்த கனவின் இறுதியில்
நான் இல்லை, என் மரண ஒலியில்
நீ சந்தோசித்திரு
அது போதும் எனக்கு
என்னை மறந்துவிடு
அது உனக்கு இன்பமெனில்
நான் மரித்துவிடுவேன்,
ஆனால் ஒருபோதும்
உன்னை மறக்காது என் காதல்.
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

































