கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil
Posted in இலங்கை செய்திகள் கவிதைகள்

கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

click here video

மாவீரன் பிரபாகரன் கவிதை
Posted in இலங்கை செய்திகள்

மாவீரன் பிரபாகரன் கவிதை

மாவீரன் பிரபாகரன் கவிதை

வீடியோ

தலைவர் பிரபாகரன் கவிதை
Posted in இலங்கை செய்திகள்

தலைவர் பிரபாகரன் கவிதை

தலைவர் பிரபாகரன் கவிதை

வீடியோ

காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார்

காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார்

காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார் ,2020.05.14
காலம் என் மகனையும் என்னையும் தனித்து விட்ட போது..
இனம் மொழி கடந்த நீ செய்த உதவிகள்..
இன்று வரை என் பிள்ளைகளை பார்த்துக் கொண்டவை..
எல்லாம் மறக்க..
நான் ஒன்றும் நன்றி கடந்தவன் அல்ல..
நீ சொன்ன வரிகளுக்காய்..
நான் தந்த வார்த்தைகளுக்காய்..
நான் சொன்னதை செய்தேன்..
உன் அர்ப்பணிப்புகள்..
நீ வயிற்றில் சுமக்காத ஒரு பிள்ளையை..
இன்று வரை உன் தோளில் சுமக்கிறாய் என்பதை..
கடைசி வரை நான் மறவேன்..
சமூகத்திற்கு இது ஒரு பிழையாக போகலாம்..
என் பிள்ளையின் தாயும் நானும் பிரிந்த போது..
நீதிமன்றம் என் பிள்ளையை தந்ததற்குரிய காரணம்..
நீதான் என்பதை உலகறிய வேண்டும்..
இன்று வரை அவனை ஒரு வசனம் கூட உருக்கி பேசாத உன் இதயம்..
நீ செய்த உதவிகளை மறக்காத என் பிள்ளையின் அன்பு..
நான் தமிழ்..
நீ சிங்களத்தி என்பதை தாண்டி..
என்னோடு என் வாழ்க்கையில் இதுவரை இணைந்திருந்ததை..
சமூகத்திற்கு சொல்லியாகவே வேண்டும்..
சாவகச்சேரியில் எனது குவாட்டர்ஸ்க்கு நீ வந்தபோது
கேதீஸ்வரன் மற்றும் தயாளினி எழுதிய கடிதங்கள்..
பொல்லாத உறவு என்று சொன்னார்கள்..
ஒருவனை தனியே வைத்து வளர்க்கிறேன்…
தயாளினியும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாய்..
அவள் எழுதிய கடிதங்கள் என்னிடம் இப்போதும் இருக்கின்றன..
நீ அப்போது ஒரு மருத்துவ பீட மாணவி..
உன் படிப்பையும் தாண்டி நீ செய்த அர்பணிப்புகள்..
கோவிட் வந்தபோது நான் உன்னையும் மகனையும்
ஒன்றாக வீட்டில் விட்டு
நாள் கணக்காக மருத்துவமனையே தவம் என கிடப்பேன்..
அன்று எனக்கு நீ வரம்..
என் பிள்ளைக்கு நீ ஒரு பெற்றெடுக்காத தாய்..
அவனுக்கு சிங்களம் தெரியாது..
உனக்கோ தமிழ் தெரியாது..
இடையில் மாட்டிக் கொண்ட நான்..
மும்மொழி ஆகிய காரணம் இதுதான்..
கோபத்தில் கத்தி இருக்கிறேன்..
மனம் உடைந்து அழுது இருக்கிறேன்..
எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டவள்..
இரவு பகலாக மகனைப் பார்த்தாய்..
அவன் என் அரவணைப்பை தாண்டி..
உனக்குள்ளே ஒரு குழந்தையாகினான்..
ராத்தி என பெயர் வைத்தது கூட அவன் தான்..
இன்றுவரை..
அம்மாவா நானா நீயா என..
உன் வாழ்க்கை போராடிக் கொண்டிருக்கிறது..
பெற்றெடுக்காத பிள்ளையை நீ தத்தெடுத்த போது..
உன் அன்பிற்கு..
அவன் அடைக்கலமான அந்த நாட்களை..
இன்னாளில் அன்றோ அன்னாள் தொடங்கியது..
நன்றி அம்மா..
வார்த்தைகள் இல்லை..

அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

சிந்தை தளரா சிரித்து நடப்பவன்
சிகரம் உயர எழுந்து வெடித்தவன்
கள்ளம் இல்லா பேசி நடப்பவன்
கயவர் சூழ்ச்சி தோலுரிப்பவன்

விந்தை செய்திட விண்ணை அளப்பவன்
விடியல் பெற்றிட புரட்சி செய்பவன்
என்ன கேட்டாலும் எடுத்து உரைப்பவன்
எதற்கும் அஞ்சா எங்கும் நடப்பவன்

வெள்ளை வேட்டியை கதற வைத்தவன்
வெருட்டி வந்தாரை வாயில் அடித்தவன்
தோட்டா துளைக்க தலையை தந்தவன்
தோடுகள் பொங்கிட விதையை எறிந்தவன்

அண்ணன் பெயரை சொல்லி நடப்பவன்
அந்த வரலாறு மீட்டி படிப்பவன்
காலம் அறிந்து களம் திறந்தவன்
கரிகாலனாய் ஆகி நிற்பவன்

எட்டு திசையும் அலற வைத்தவன்
எரிமலையாய் பொங்கி வெடிப்பவன்
பாட்டன் பேரனை படைக்கு அழைத்தவன்
பாமர மக்களை நெஞ்சில் தரித்தவன்

அந்த மனிதன் இன்று யாராடா
அவன் எங்கள் அர்ச்சுனா காணடா
வீரம் விளைந்த மண்ணில் உதிர்த்தவன்
அவனை பாடடா அகிலம் போற்ரடா

இன்றைய மண்ணின் எழுச்சி இவனடா
எடுத்து கொஞ்சம் உலகம் பரப்படா
அடித்து புரட்டி எழுதினேன் நானடா
அணல் வரி வன்னி மைந்தண்டா !


போற்ரடா

வீடியோ

இறக்கும் வரை மகிழ்வு கொடு|சோக கவிதை|கண்ணீர் கவிதைகள்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இறக்கும் வரை மகிழ்வு கொடு|சோக கவிதை|கண்ணீர் கவிதைகள்

இறக்கும் வரை மகிழ்வு கொடு|சோக கவிதை|கண்ணீர் கவிதைகள்

வீர வேங்கை இவர்கள் தான் |புரட்சி கவிதை |காசா எழுச்சி கவிதைகள்
Posted in கவிதைகள்

வீர வேங்கை இவர்கள் தான் |புரட்சி கவிதை |காசா எழுச்சி கவிதைகள்

வீர வேங்கை இவர்கள் தான் |புரட்சி கவிதை |காசா எழுச்சி கவிதைகள்

சொல்லி சொல்லி அடிக்கின்ற
சொந்தங்களை பார்க்கையில
கண் இரண்டில் நீர் வடியும்
கரை தேடி அவை ஓடும்

பன்முகத்து ஆளுமையாய்
படை நகர்த்தும் அவர் கண்டு
விண்ணுலகே வியக்கு தின்று
விடி காலை சிவக்கிதின்று

மண் பறிக்க வந்தவரை
மண்டியிடா நெஞ்செழுந்து
வீழ்த்துகின்ற இவரை தான்
வின்வெளியே அளக்குது

அடிமைகளை உடைக்கின்ற
அக்கினி குஞ்சுகளாய்
வெடிக்கின்ற இவர்களது
வேகத்தை பாடி விடு

உரக்க வெடிக்கின்ற
ஊந்துகணை அதிர்வினில
அரக்கர் படைகள் எல்லாம்
அழிகிறது அவ்விடத்தில்

இன்றைய நாள் குறிப்பில்
இரக்கம் இலார் இவரென்று
எழுதி வைத்த வரலாறு
எண் திசையும் பாடுகிறது

அச்சு பிசகாத
அழகிய சாதனையை
விதைத்த இவர்கள்
வீர வேங்கை தான் …!

கவிதை வீடியோ பார்க்க இதில் அழுத்துங்க

காதல் செய்வோம் வா|காதல் கவிதைகள் |காதல் சோக கவிதை
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

காதல் செய்வோம் வா|காதல் கவிதைகள் |காதல் சோக கவிதை

காதல் செய்வோம் வா|காதல் கவிதைகள் |காதல் சோக கவிதை

https://www.youtube.com/watch?v=I-zyD3gKCs4
கண்ணீர் துடை வெல்வாய் |சோக கவிதைகள் | காதல் சோக கவிதை
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

கண்ணீர் துடை வெல்வாய் |சோக கவிதைகள் | காதல் சோக கவிதை

கண்ணீர் துடை வெல்வாய் |சோக கவிதைகள் | காதல் சோக கவிதை


https://youtu.be/dSvKfDwEUZM
காதல் நீயே புனிதம்|காதல் கவிதை|வன்னி மைந்தன் கவிதை |tamil kavithai|tamil kavithaikal
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

காதல் நீயே புனிதம்|காதல் கவிதை|வன்னி மைந்தன் கவிதை |tamil kavithai|tamil kavithaikal

காதல் நீயே புனிதம்|காதல் கவிதை|வன்னி மைந்தன் கவிதை |tamil kavithai|tamil kavithaikal

https://youtu.be/qrRGAOBZOng
உன்னை நீ நம்பு |தன் நம்பிக்கை கவிதை
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னை நீ நம்பு |தன் நம்பிக்கை கவிதை

உன்னை நீ நம்பு |தன் நம்பிக்கை கவிதை

மனிதனாக மாறிட ,மனிதனால் வாழ்ந்திட

இந்த கவிதை

https://www.youtube.com/watch?v=8Fu4O60nYIc
இன்னும் எனக்குள் நீ |காதல் சோக கவிதை | tamil kavithaikal /Vanni mainthan kavaithai
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

இன்னும் எனக்குள் நீ |காதல் சோக கவிதை | tamil kavithaikal /Vanni mainthan kavaithai

இன்னும் எனக்குள் நீ |காதல் சோக கவிதை | tamil kavithaikal /Vanni mainthan kavaithai

https://www.youtube.com/watch?v=VFh6ELvkL0g
Posted in இலங்கை செய்திகள்

கவிதை நூல் அறிமுக விழா

கவிதை நூல் அறிமுக விழா

பைஷல் இஸ்மாயில் –

வி.மைக்கல் கொலினின் “என் இனிய பட்டாம் பூச்சிக்கு” எனும் கவிதை நூல் அறிமுக விழா திருகோணமலை இலங்கை வங்கிக் கிளையின்

சந்தைப்படுத்தல் முகாமையாளர் ந.து.ரகுராம் தலைமையில் திருகோணமலை நேற்று (28) மாலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்விழாவுக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி சரண்யா சுதர்சன் பிரதம


அதிதியாகவும், திருகோணமலை பட்டணமும், சூழலும் பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன் மற்றும் திருகோணமலை உதவி


தொழில் ஆணையாளர் செல்வி நவஜீவனா நவரத்னராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களானவும்,


இலங்கை மத்திய வங்கி திருகோணமலை பிரதேச முகாமையாளர் க.பிரபாகரன் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    நீயே என் கவிதை

    நீயே என் கவிதை

    இன்றொரு கவிதை கண்டேன்
    இதயம் மகிழ்ந்து நின்றேன்
    நுண்ணுயிர் போல நுழையும் – உன்
    நுணுக்கம் கண்டு மகிழ்ந்தேன்

    விண்ணது எழுந்து ஆடும்- உன்
    வீரிய குரலது கண்டால்
    பொன் மனம் எழுந்து ஆடும் – உன்
    பொடி படும் தமிழது கண்டால்

    பாவையர் கூடி வந்தால் – அட
    பாவும் உனக்குள் மோதும்
    பாவையர் கூடி பாடின் – அட
    பகலும் உனக்குள் இருளும்

    வைர முத்து குரலோ
    வந்து காதில் வீழ்ந்தால்
    துள்ளி ஆடும் புல்லும் – மழை
    துளியை தூவும் வானம்

    கவியின் அழகும் நீதான் – அந்த
    கடலின் அலையும் நீதான்
    மொழியின் மலர்வு நீதான் – உன்னை
    மொழிந்தேன் இன்று நான்தான் …!

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 17-07-2022

    வன்னி மைந்தன் கவிதைகள்

    Posted in இலங்கை செய்திகள்

    மாவீரர்தினம் தொடர்பான கவிதையொன்றை பகிர்ந்த இளைஞர் கைது

    மாவீரர்தினம் தொடர்பான கவிதையொன்றை பகிர்ந்த இளைஞர் கைது

    மாவீரர் தினத்தில் பேஸ்புக்கில் மாவீரர்தினம் தொடர்பான

    கவிதையொன்றை பகிர்ந்த இளைஞர் ஒருவர் சம்பூர் பொலிஸாரால் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சம்பூர் 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மூதூர் நீதவான்

    நீதிமன்றத்தில்இன்று (28) ஆஜர் படுத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

    கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை
    Posted in இலங்கை செய்திகள்

    கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை

    கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை

    கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை ,ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் விசாரணை தொடர்பாக கோட்டாபய ராஜபக்சவுக்கு பயணத் தடை விதித்த நீதிமன்றம்

    ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்

    ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தொடர் விசாரணையின் பேரில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும்

    இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன வெளிநாட்டு பயணத் தடை விதித்தார்.

    ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தற்போது நடத்தப்பட்டு வரும் விசாரணையின் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கக் கோரி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர்.

    முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

    அந்த மனுவைப் பரிசீலித்த நீதவான், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் இராணுவ கர்னல் முகமது அன்சார் மற்றும் முன்னாள்

    புலனாய்வு அதிகாரி பிரேமானந்த உடலகம ஆகியோருக்கு பயணத் தடைகளை விதித்தார்.

    Posted in Radio

    வன்னி மைந்தன்FM இணைய வானொலி நேரலை

    வன்னி மைந்தன்FM இணைய வானொலி நேரலை

    வன்னி மைந்தன்FM இணைய வானொலி நேரலை
    நீங்கள் விரும்பும் பாடல்கள் ,வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் உருவாக்க பட்ட தமிழர்கள் பாடல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

    கவிதைகள் பாடல்கள் ,செய்திகள் அரசியல் ,நகைச்சுவை ,மற்றும் பல நிகழ்ச்சி உங்களோடு சங்கமிக்க காத்துள்ளது .

    நீங்களும் ஒரு நாள் அறிவிப்பாளராக மாறலாம் .உங்கள் திறமைகளை வெளிப்படுத்த அரிய சந்தர்ப்பம் பயன் படுத்துங்கள் உறவுகளே .VANNI MAINTHAN FM LIVE ON AIR

    TP 0044 7536 707793

    https://us7.streamingpulse.com/5466/portal.php

    நேரலை மாவீரர் நாள் சீமான் இன எழுச்சியுரை 2025
    Posted in இலங்கை செய்திகள்

    நேரலை மாவீரர் நாள் சீமான் இன எழுச்சியுரை 2025

    நேரலை மாவீரர் நாள் சீமான் இன எழுச்சியுரை 2025

    நேரலை மாவீரர் நாள் சீமான் இன எழுச்சியுரை 2025 ,காரைக்குடியில் நாம் தமிழர் பேரெழுச்சி நிகழ்வாக மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

    ஆயிர கணக்கான மக்கள் ஒன்றாக கூடி

    ஆயிர கணக்கான மக்கள் ஒன்றாக கூடி செந்தமிழன் சீமான் சிறப்புரையை செவி மடுத்து கொண்டுள்ளனர் .

    உலகம் தளுவிய நிலையில் மாவீரர் நாள் வெகு சிறப்பாக இடம்பெற்று கொண்டுள்ளது குறிப்பிட தக்கது

    இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்

    வீரர்களே வீரர்களே |தேசியத்தின் காவலரே
    Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

    வீரர்களே வீரர்களே |தேசியத்தின் காவலரே

    வீரர்களே வீரர்களே |தேசியத்தின் காவலரே

    வீரர்களே வீரர்களே |தேசியத்தின் காவலரே |மாவீரர் புதிய பாடல் |Maaveerar song | Ai Tamil Song

    தெறிக்கவிட்ட பாடல்

    தெறிக்கவிட்ட பாடல் இன்றைய நாளில் மாவீரர் தினம் .ஆகும் .

    பாடல் |Ai Tamil Song இன்றைய நாளில் மாவீரர் தினம் .தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .

    இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து


    இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .

    பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .

    நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .

    click here video

    புலிக்கொடி பறக்கும் பறக்கும்| கதற விட்ட பாடல்
    Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

    புலிக்கொடி பறக்கும் பறக்கும்| கதற விட்ட பாடல்

    புலிக்கொடி பறக்கும் பறக்கும்| கதற விட்ட பாடல்

    புலிக்கொடி பறக்கும் பறக்கும்| கதற விட்ட பாடல் |மாவீரர் பாடல் |Maaveerar Song |Ai Tamil Song இன்றைய நாளில் மாவீரர் தினம் .
    ஆகும் .

    மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும்

    தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .


    இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .

    பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி

    பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .

    நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .

    CLICK HERE VIDEO