Search Results for: கனவு
கண்டதெல்லாம் கனவு
கண்டதெல்லாம் கனவு
நெஞ்சில் நீ இருக்க
உன் நினைவில் நான் துடிக்க
உன்னை மறப்பேனா
உயிரே வெறுப்பேனா
பக்கம் வர துடிக்குதடி
பார்க்க மனம் ஏங்குதடி
வெட்க படும் வயதாலே
ஏங்கி ஏங்கி சாகிறேண்டி
அஞ் சுகமே உன்னை உள்ளம்
அணைக்க தூண்டுதடி
அக்கினியாய் ஆசை வந்து
அடியே கொல்லுதடி
வேண்டுதலை நான் செய்ய
வேளைக்கு வந்திடடி
வியர்வையில் உடல் குளிக்க
விழி திறந்து பார்தேண்டி
கண்டதெல்லாம் கனவு என்று
கண் உறக்கம் சொன்னதடி
தப்பி விட்டேன் நான் என்றே
தாராளமாய் சிரித்தேண்டி ..!
ஆக்கம் -04-05-2025
வன்னி மைந்தன்
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஆறுதல் கூறி விடு

- வீர மகன் அர்ச்சுனா

- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு

- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

- என்னை அழைப்பாயா

10 வருட கனவு நிறைவேறிய நாள்; புதுக்குடியிருப்பு கிராம மக்கள் சந்தோஷத்தில்
10 வருட கனவு நிறைவேறிய நாள்; புதுக்குடியிருப்பு கிராம மக்கள் சந்தோஷத்தில்
அபு அலா –
கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் அபிவிருத்தி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் வாழ்ந்து வருகின்ற தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் தேவைகளையறிந்து பல்வேறுபட்ட உதவிகளை இலங்கை காப்போம் நிறுவனம் வழங்கி வருகின்றது.
அதற்கமைவாக, திருகோணமலை – வரோதயநகர் புதுக்குடியிருப்பு கிராமத்தில் வாழ்ந்து வருகின்ற 235 குடும்பங்களில் 25 குடும்பங்கள், சுமார் 10 வருங்களாக பாலமின்றி பல கஷ்டங்களை எதிர்நோக்கி வந்துள்ளனர்.
இவ்விடயத்தை இலங்கை காப்போம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதீப்கரனின் (திலீப்) கவனத்திற்கு கொண்டு
வரப்பட்டதையடுத்து உப்புவெளி பிரதேச சபையும், இலங்கை காப்போம் நிறுவனமும் இணைந்து பல இலட்சம் ரூபா நிதியில் நிர்மானிக்கப்பட்ட பாலம்
(23) திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களின் பாவனைக்கும் கையளித்து வைக்கப்பட்டது.
10 வருட கனவு நிறைவேறிய நாள்; புதுக்குடியிருப்பு கிராம மக்கள் சந்தோஷத்தில்
இலங்கை காப்போம் நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் ஜே.ஆர்.பிரவினா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு உப்புவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஆர்.எ.எஸ்.ரீ.ரத்நாயக்க மற்றும் காப்போம் நிறுவனத்தின்
நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதீப்கரன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த பாலத்தை திறந்து வைத்து பொதுமக்களின்
பாவனைக்கும் கையளித்து வைத்த அதேவேளை அக்குடும்பங்களுக்கு பயன்தரும் மரக்கன்றுகளையும் வழங்கி வைத்தனர்.
கடந்த 10 வருங்களாக பாலம் ஒன்று இல்லாமல் இங்குள்ள 25 குடும்பங்களும், பாடசாலைக்குச் செல்லும் எங்களது பிள்ளைகளும் பல கஷ்டங்களை அன்றாடம் எதிர்கொண்டு வந்தோம். குறிப்பாக, மழை காலங்களில் சொல்ல முடியாதளவு பாரிய சிரமங்களை அன்றாடம் எதிர்கொண்டு வந்துள்ளோம் என்று அங்கு வாழ்கின்ற குடும்பங்கள் தெரிவித்தனர்.
நாங்கள் அன்றாடம் கூலித்தொழில் செய்து எங்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றி வருகின்றவர்களாகவும், இருப்பதற்கு ஒழுங்கான வீடுகளும் இல்லாத நிலைமையில்தான் வாழ்ந்து வருகின்றோம்.
எங்களின் நிலைமையை இலங்கை காப்போம் நிறுவனத்திடம் எடுத்துச் சொன்னபோது, அதற்கான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக எடுத்து இப்பாலத்தை நிர்மானித்து இன்று எங்களின் பாவனைக்கு கையளித்து வைத்துள்ளனர்.
இப்பாலத்தை நிர்மானித்துத்தர உதவி புரிந்த அனைத்து உங்களுக்கும் எங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றும் அம்மக்கள் தெரிவித்தனர்.
இலங்கை காப்போம் நிறுவனம் இனமத மொழி வேறுபாடுகளுக்கப்பால் மக்களின் தேவைகளையறிந்து அவர்களால் இயன்றளவு உதவிகளை உடனடியாக வழங்கி வருகின்றதொரு நிறுவனமாக கடந்த சுனாமி அனர்த்தத்தின் பிற்பட்ட காலங்களில் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுக்கு உப்புவெளி பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.விபுசன், வி.பாபுகாந், கிராம சேவகர் எம்.பிரசாந்தினி, உப்புவெளி பிரதேச சபையின்
தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் காப்போம் நிறுவனத்தின் செயலாளர், பொருளாளர், நிருவாக சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Featured
அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கும் எதிரிகளின் கனவு பலிக்காது- எடப்பாடி
இந்தியா டுடே பத்திரிகை ‘அடுத்த 5 ஆண்டில் தமிழகம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தியதுசென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இந்தியா டுடே பத்திரிகை சார்பில் பேட்டி எடுக்கப்பட்டது.
அப்போது அவரது அரசியல் பயணம் குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
1974-ல் அ.தி.மு.க.வில் சேர்ந்தேன். அப்போது நான் வளர்ந்து கொண்டு இருந்தேன்.
அந்த காலகட்டத்தில் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர்., தி.மு.க.வை எதிர்த்து கட்சி நடத்தி கொண்டு இருந்தார். அதில் இருந்து நான் கட்சியில் தீவிரமாக பணியாற்றினேன்.
எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் கட்சிக்காக உழைத்தேன். யாரிடமும் எந்த சிபாரிசுக்கும் சென்றது இல்லை.
எனது சொந்த உழைப்பால் படிப்படியாக உயர்ந்து இந்த நிலையை அடைந்துள்ளேன். 1989-ல் அ.தி.மு.க. ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாக பிரிந்தது. அப்போது அம்மா தலைமையிலான அணியை ஏற்று அதில் போட்டியிட்டேன்.
அந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆனேன். அதிலிருந்து கட்சியில் பல பொறுப்புகளை வகித்தேன். பல வாரியங்களுக்கு தலைவராகவும் பணியாற்றினேன். பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அதிலும் வெற்றி பெற்றேன்.
2011- ஆண்டு அம்மா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றேன். 2016-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று அமைச்சர் ஆனேன். அப்போது கூடுதல் பொறுப்பாக பொதுப்பணித்துறை இலாகாவும் ஒதுக்கப்பட்டது. அனைத்து பணியையும் நான் சிறப்பாக செய்து வந்தேன்.
அம்மா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் சேவையை செய்வதுதான் எனது பிரதான பணியாகும். மக்கள் பிரச்சனைகளை நான் முழுமையாக அறிந்துள்ளேன்.
சாதாரண விவசாயி குடும்பத்தில் பிறந்து படிப்படியாக வந்ததால் மக்களின் பிரச்சனைகள் என்ன என்பதை முழுமையாக உணர்ந்தவன்.
மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், கூலித்தொழிலாளர்கள், அனைவரின் கஷ்டங்களையும் உணர்ந்து வந்துள்ளேன்.
அதனால்தான் மக்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறேன். இந்த திட்டங்களால் தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும்.
தமிழகம் இன்று பல துறைகளில் சாதனை படைத்து பல்வேறு தேசிய விருதுகளை பெற்றுள்ளது.
மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தியதால் மக்களிடம் எனக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. பல்வேறு சோதனைகளை சவாலாக எடுத்து தற்போது சாதித்து உள்ளேன்.
மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதிலும், அரசியலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதிலும் புரட்சித்தலைவி அம்மா எனக்கு பயிற்சியை தந்துள்ளார். நான் எனது சொந்த உழைப்பு முயற்சியால் இந்த நிலையை அடைந்துள்ளேன்.
இடைத்தேர்தல் வெற்றி மூலம் அ.தி.மு.க. அரசு தொடர மக்கள் விரும்புகிறார்கள் என்பதையும் அறிந்து அதற்கேற்ப பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறேன்.
அ.தி.மு.க.- அ.ம.மு.க. இணைவதாக கூறுவது தவறு. அவ்வாறு வரும் செய்திகள் முற்றிலும் தவறானது.
அ.தி.மு.க.வை எதிரிகளால் வீழ்த்த முடியாது. எதிரிகளின் கனவு பலிக்காது.
அ.தி.மு.க. மூலம் பாரதிய ஜனதா தமிழகத்தில் நுழைவதாக கூறுவது சரியல்ல. மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால் மாநில திட்டங்கள் நிறைவேறும் என்பதால், மத்திய அரசுக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுத்தோம்.
அதனால் தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள் கிடைத்துள்ளன. இதனால் தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஏரி- குளங்கள் நிரம்பி உள்ளன. இந்த திட்டத்தை மக்கள் அனைவரும் வரவேற்று உள்ளனர்.
உயர்கல்வி படிப்பில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதிபெற்று தொடங்கி உள்ளோம்.
நாங்கள் போடும் திட்டங்களை மு.க.ஸ்டாலின் காப்பி அடிக்கிறார். எங்களிடம் இருந்து கசியும் திட்டங்களை அவரது திட்டங்கள் போல சொல்கிறார்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் ஒரே மேடையில் என்னோடு விவாதிக்க தயாரா?
மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் நான் கவனம் செலுத்தியதால் எனக்கு ஆதரவு பெருகி வருகிறது.
நான் பயணித்த காலம் மிகவும் கடினமானது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருடனும் நான் அரசியல் பணி செய்துள்ளேன். அதில் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
என் கனவு அது மட்டும்தான் – கல்யாணி பிரியதர்ஷன்
என் கனவு அது மட்டும்தான் – கல்யாணி பிரியதர்ஷன்
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக இருக்கும் கல்யாணி பிரியதர்ஷன், என் கனவு அது மட்டும்தான் என்று பேட்டியளித்துள்ளார்.
என் கனவு அது மட்டும்தான் – கல்யாணி பிரியதர்ஷன்
கல்யாணி பிரியதர்ஷன்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக்
சுப்புராஜ் ஆகியோர் உடன் சுஹாசினி மணி ரத்னமும் இணைந்து ‘புத்தம் புது காலை’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை
இயக்கியுள்ளனர். இதில் ‘இளமை இதோ இதோ’ என்ற கதையை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் காளிதாஸ்
ஜெயராம், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து கல்யாணி பிரியதர்ஷன் கூறும்போது, ‘இளமை இதோ இதோ’ படத்தின் படப்பிடிப்பு மூன்று நாட்கள் நடைபெற்றது
. நாயகன் காளிதாஸ் ஜெயராம் என்னுடைய குடும்ப நண்பர். சிறந்த நடிகர். படப்பிடிப்பு மிகவும் ஜாலியாகவும் சிறந்த அனுபவமாகவும் இருந்தது.
செட்டில் 5 பேர்தான் இருந்தோம். நானே மேக்கப் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் பார்த்தேன். இந்த அனுபவம் சிறப்பாக இருந்தது’ என்றார்.
பெண் இயக்குனர் படத்தில் நடித்த அனுபவம் குறித்த கேள்விக்கு, என்னை பொருத்தவரை ஆண் இயக்குனர், பெண் இயக்குனர் என்று
பார்க்க முடியவில்லை. இயக்குனர்கள் எல்லோரும் குரு. அவர்களை சொல்லுவதை திறமையாக செய்ய வேண்டும் அதுதான் என் வேலை. அதை சிறப்பாக செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
கல்யாணி பிரியதர்ஷன்
என் கனவு ஒன்று மட்டும்தான். ஒரே ஒரு படம் மட்டும் இயக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அது இப்போ இல்லை. விரைவில் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன்’ என்றார்.
‘புத்தம் புது காலை’ என்ற ஆந்தாலஜி திரைப்படம் அக்டோபர் 16-ஆம் தேதி 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்.
கொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்.
கொரோனா வைரஸ் பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள் அதிகமாக வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்
கொரோனா வைரஸ்
கொரோனா நோய் ஏற்பட்டவர்களுக்கு உடலில் பல உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.
அதுமட்டுமல்ல, அவர்களுடைய மனநிலையில் கூட ஏராளமான மாற்றங்கள் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர்கள் கனவு காண்பதில் கூட அசாதாரண நிலை நிலவுகிறது.
இது சம்பந்தமாக அமெரிக்காவைச் சேர்ந்த மனநல நிபுணர்கள் சங்கம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
கொரோனா பாதித்த 2,888 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்களுக்கு நோய் பாதிப்பு
ஏற்படுவதற்கு முன்பு இருந்ததைவிட இப்போது மோசமான கனவுகள் அதிகமாக வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சொந்தங்களால் கை விடப்படுதல், வேலையிழப்பு, பண இழப்பு மற்றும்
பயங்கர பாதிப்பு போன்றவை சம்பந்தமாக மோசமான கனவுகள் அதிகமாக வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக பெண்களுக்கு இதுபோன்ற கனவுகள் மிக அதிகமாக வருவதும் தெரிய வந்தது.
காதல் என்பது மாயை தானோ Kaathal Enpathu Maayai Thaano|534|நந்தினி Ai Tamil Song |VANNI MAINTHAN Song
காதல் என்பது மாயை தானோ Kaathal Enpathu Maayai Thaano|534|நந்தினி Ai Tamil Song |VANNI MAINTHAN Song
காதல் என்பது மாயை தானோ Kaathal Enpathu Maayai Thaano|534|நந்தினி Ai Tamil Song |VANNI MAINTHAN Song
காதலே கண்ணில் விழுந்த கனவு தானோ .
காதல் என்பது மாயை தானோ ,இந்த காதலே கண்ணில் விழுந்த கனவு தானோ .
கல்லறையில் அழும் பெண் நெஞ்சில் உள்ளவன் கல்லறையில் …
கதறி அழும் காதலி ன் வலிகள் படர்ந்த பாடலாக லண்டனை சேர்ந்த பாடலின் ஆசிரியர் நந்தினி அவர்கள் எழுதியுள்ளார் .
நதியின் பாடல் சோக துயரை ஏற்படுத்தியுள்ளது .வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் வெளியாகி வரும் இன்றைய
இரண்டு பாடல் சோக பாடலாக வெளியாகியுள்ளது
பாடல்களில் ,இரண்டு பாடல் சோக பாடலாக வெளியாகியுள்ளது . கல்லறையில் உறங்கும் மாவீரம் Kaathal Enpathu Maayai Thaano| 534| நந்தினி
Is love an illusion, is this love a dream that has fallen into the eyes?
A woman crying in the cemetery, a man in the cemetery…
The song is written by London-based author Nanthini.
Nadi’s song has caused sadness and grief. Among the songs released today on Vanni Maindan’s TikTok platform, two songs have been released as sad songs. A hero sleeping in the cemetery
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

இலங்கை அரிசி ஆலை உரிமையாளர்கள் ஆடம்பர ஜெட்
இலங்கை அரிசி ஆலை உரிமையாளர்கள் ஆடம்பர ஜெட்
இலங்கை அரிசி ஆலை உரிமையாளர்கள் ஆடம்பர ஜெட் ,அரிசி ஆலைகள் முதல் ஓடுபாதைகள் வரை, இலங்கை அரிசி ஆலை உரிமையாளர்கள் ஆடம்பர ஜெட் விமானங்களையே நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
தொழில் அதிபரும் அரிசி ஆலை உரிமையாளருமான டட்லி சிறிசேன
தொழில் அதிபரும் அரிசி ஆலை உரிமையாளருமான டட்லி சிறிசேன தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஒரு ஹெலிகாப்டர் வாங்க விரும்புவதாகக்
குறிப்பிட்டதன் மூலம் ஆர்வத்தைத் தூண்டிய சில நாட்களுக்குப் பிறகு, நாட்டின் விவசாய வணிகத் துறையைச் சேர்ந்த மற்றொரு முக்கிய நபரான
மித்ரபால லங்காேஸ்வரா, தனது பயணங்களுக்கும் வணிக பயன்பாட்டிற்கும் ஒரு தனியார் ஜெட் விமானத்தை வாங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
ரத்னா சஹால் (ரத்னா குழும நிறுவனங்களின் உரிமையாளர்) பின்னால் உள்ள பில்லியனராக மாறிய அரிசி ஆலை உரிமையாளரான மித்ரபால
லங்காேஸ்வரா, பில்லியன் கணக்கான மதிப்புள்ள ஆறு அல்லது ஏழு இருக்கைகள் கொண்ட ஜெட் விமானத்தை வாங்கத் திட்டமிட்டுள்ளதாக
அறிவித்தார், இது வணிக வணிக பயணங்களுக்குக் கிடைக்கும், இது நிர்வாகிகள் வெளிநாடுகளுக்குச் சென்று ஒரே நாளில் திரும்ப அனுமதிக்கிறது.
இந்த யோசனை தனியார் ஆடம்பரத்திற்கும் நடைமுறை வணிக பயன்பாட்டிற்கும் இடையிலான கோட்டை மழுங்கடிக்கிறது.
விமானத்தைப் பயன்படுத்தலாம்
“வணிக நோக்கங்களுக்காக பயணிக்க விரும்பும் எந்தவொரு தொழிலதிபரும் இந்த விமானத்தைப் பயன்படுத்தலாம்,” என்று லங்காேஸ்வரா கூறினார், ஜெட்
விமானத்தை ஆடம்பர வாங்குவதற்குப் பதிலாக நேரத்தை மிச்சப்படுத்தும் ஒரு கருவியாக விவரித்தார்.
சிங்கப்பூர் ஏர்ஷோ 2026 இல், லங்காேஸ்வராவும் அவரது குழுவினரும் பெல் ஹெலிகாப்டருடன் கலந்துரையாடல்களை நடத்தினர் மற்றும் உள்ளூர் வணிக
நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியமான கூடுதலாக பெல் 505 ஐ ஆய்வு செய்தனர். தொழில்நுட்ப அம்சங்கள், செயல்திறன் மற்றும் இலங்கை
நிலைமைகளுக்கு ஏற்றவாறு பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தின. இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான பெல்லின் சுயாதீன விற்பனை
பிரதிநிதியான சிலோன் ஏரோநாட்டிகல் சர்வீசஸ் (CAS) இந்த விவாதங்களை எளிதாக்கியது.
லங்காேஸ்வராவின் விமானப் பிரிவான ரத்னா ஏவியேஷன், ஏற்கனவே இலங்கைக்குள் வணிக சேவைகளுக்காக ராபின்சன் R66 டர்பைன்
ஹெலிகாப்டரை இயக்கி வருகிறது, இந்த நடவடிக்கை திடீர் யோசனை அல்ல, திட்டமிடப்பட்ட விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும் என்பதைக் காட்டுகிறது.
சில நாட்களுக்கு முன்பு, பில்லியனர் டட்லி சிறிசேன இலங்கைக்கு ஒரு புதிய, நவீன ஹெலிகாப்டரை அறிமுகப்படுத்தும் தனது நீண்டகால கனவை
வெளிப்படுத்திய பின்னர் விமானத் துறையில் ஆர்வத்தை புதுப்பித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டது.
அதே சிங்கப்பூர் ஏர்ஷோ 2026 இல் பேசிய சிறிசேன, ஹெலிகாப்டர் தொழில்நுட்பத்தை நெருக்கமாகப் பின்பற்றுவதாகவும், பல ஆண்டுகளாக கண்காட்சியில் தவறாமல் கலந்து கொண்டதாகவும் கூறினார்.
“எனது வாழ்க்கையின் பல கனவுகளை நான் பெரும் தியாகத்தின் மூலம் நனவாக்கியுள்ளேன்” என்று சிறிசேன நிகழ்வில் ஒரு நேர்காணலில் கூறினார்.
“எனது அடுத்த கனவு இப்போது வடிவம் பெறுகிறது. சமீபத்திய பெல் மாடலை விட சிறந்த ஹெலிகாப்டரை நான் கனவு காண்கிறேன், இந்த கனவை மிக விரைவில் நனவாக்குவேன்.”
சிறிசேனா கடந்த மாதம் ஒரு அரிய ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் நூற்றாண்டு பதிப்பை வாங்கியதன் மூலம் ஏற்கனவே தலைப்புச் செய்திகளில்
இடம்பிடித்திருந்தார், இந்த நடவடிக்கை பின்னர் அவரை வரி சர்ச்சையில் சிக்க வைத்தது. அவரைப் பொறுத்தவரை, ரோல்ஸ் ராய்ஸ் பிராண்டின் 100 வது
ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் உலகளவில் தயாரிக்கப்பட்ட 25 பாண்டம் நூற்றாண்டு பதிப்பு மாடல்களில் இந்த சொகுசு வாகனமும் ஒன்றாகும்.
இலங்கைக்கு புதிய ஹெலிகாப்டர்
இலங்கைக்கு புதிய ஹெலிகாப்டர்
இலங்கைக்கு புதிய ஹெலிகாப்டர் ,இலங்கைக்கு புதிய ஹெலிகாப்டரை கொண்டு வருவது குறித்து டட்லி சிறிசேன சூசகமாக தெரிவிக்கிறார்
புத்தம் புதிய ஹெலிகாப்டரை இலங்கைக்கு விரைவில் கொண்டு வர முடியும் என்று இலங்கையின் தொழில் அதிபர் டட்லி சிறிசேனா சூசகமாக
தெரிவித்ததை அடுத்து, விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய ஆர்வத்தைத் தூண்டியுள்ளார்.
சிங்கப்பூர் விமானக் கண்காட்சி
சிங்கப்பூர் விமானக் கண்காட்சி 2026 இல் கலந்து கொண்ட சிறிசேன, நாட்டிற்கு நவீன ஹெலிகாப்டரை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற தனது நீண்டகால கனவை எதிர்காலத்தில் நனவாக்க நம்புவதாகக் கூறினார்.
கண்காட்சியில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். ஹெலிகாப்டர் தொழில்நுட்பத்தை தான்
உன்னிப்பாகப் படிப்பதாகவும், பல ஆண்டுகளாக சிங்கப்பூர் விமானக் கண்காட்சியில் தொடர்ந்து கலந்து கொள்வதாகவும் சிறிசேன குறிப்பிட்டார்.
ஆசியாவின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து நிகழ்வு செவ்வாய்க்கிழமை (3) தொடங்கியது, இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்
சிங்கப்பூர் விமானக் கண்காட்சியின் 10வது பதிப்பிற்காக 1,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஒன்றிணைத்தது. ஏர்பஸ் மற்றும் போயிங் போன்ற முக்கிய உலகளாவிய வீரர்கள், ST இன்ஜினியரிங் போன்ற பிராந்திய
நிறுவனங்களுடனும், அண்டுரில் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஷீல்ட் AI உள்ளிட்ட வளர்ந்து வரும் ட்ரோன்-மையப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நிறுவனங்களுடனும்
பங்கேற்கின்றனர். தொடர்ச்சியான விநியோகச் சங்கிலி தாமதங்கள் இருந்தபோதிலும் விமானப் போக்குவரத்துத் துறை விரைவான வளர்ச்சிக்கு அழுத்தம் கொடுக்கும் நேரத்தில் இந்த நிகழ்வு வருகிறது.
நேர்காணலின் போது, பெல் டெக்ஸ்ட்ரான் இன்க் நிறுவனத்தின் புதிய ஹெலிகாப்டர் மாடல் சிறிசேனவின் பின்னால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
சுற்றுலாத் துறை மீண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அதைப் பற்றிக் குறிப்பிட்டு, இலங்கை விரைவாக முன்னேறி வருவதாகவும், குறிப்பாக சுற்றுலாத் துறை மீண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
“எனது வாழ்க்கையின் பல கனவுகளை நான் பெரும் தியாகத்தின் மூலம் நனவாக்கியுள்ளேன்,” என்று சிறிசேன கூறினார்.
“எனது அடுத்த கனவு இப்போது என் பின்னால் உள்ளது, ஆனால் சமீபத்திய பெல் மாடலை விட சிறந்த ஹெலிகாப்டரை நான் கனவு காண்கிறேன். இந்தக் கனவை மிக விரைவில் நனவாக்குவேன்.
எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக இலங்கை
எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக இலங்கை
எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக இலங்கை ,எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக மாற வேண்டும் என்ற இலங்கையின் கனவு தடுமாறுகிறது.
இலங்கையின் லட்சியம் பின்னடைவைச் சந்தித்துள்ளது

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக மாற வேண்டும் என்ற இலங்கையின் லட்சியம் பின்னடைவைச் சந்தித்துள்ளது, கடந்த காலத்தில் தொடங்கப்பட்ட
நீதிமன்ற வழக்கு காரணமாக கடல்கடந்த எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கான திட்டமிடப்பட்ட சர்வதேச டெண்டர் செயல்முறை தாமதமானது என்று அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
இலங்கை பெட்ரோலிய மேம்பாட்டு ஆணையம் (SLPDA) இந்த மாத தொடக்கத்தில் சர்வதேச ஏலங்களை அழைக்க திட்டமிட்டிருந்தது.
இருப்பினும், நடந்து வரும் சட்ட சிக்கல் காரணமாக இந்த செயல்முறையைத் தொடங்க முடியவில்லை.
இந்தியாவின் கெய்ர்ன் இந்தியா 2011 இல் மன்னார் படுகையில் உள்ள இரண்டு கிணறுகளில் – பராகுடா மற்றும் டொராடோ – ஹைட்ரோகார்பன் படிவுகளை அடையாளம் கண்டது.
2021 ஆம் ஆண்டின் 21 ஆம் எண் பெட்ரோலிய வளச் சட்டம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் மேம்பாடு சர்வதேச போட்டி ஏல செயல்முறை மூலம்
இலங்கையின் கடல்கடந்த பகுதி நான்கு துணை படுகை
மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விதிக்கிறது. இலங்கையின் கடல்கடந்த பகுதி நான்கு துணை படுகைகளைக் கொண்டுள்ளது – காவிரி, மன்னார், தென்
இலங்கை மற்றும் கிழக்கு இலங்கை – மன்னார் படுகையில் நிரூபிக்கப்பட்ட பெட்ரோலிய அமைப்பை கடந்த கால கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.
சர்வதேச ஏலச் சுற்று ஆரம்பத்தில் டிசம்பரில் தொடங்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், சட்டமா அதிபர் துறை தொடர்புடைய ஆவணங்களை
மதிப்பாய்வு செய்து அழிக்க கூடுதல் அவகாசம் கோரியதை அடுத்து அது தாமதமானது.
தற்போதைய நிலை குறித்து கருத்து தெரிவித்த இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஏ. ராஜகருணா, தீர்க்கப்படாத சட்ட சிக்கல்கள் காரணமாக டெண்டர் செயல்முறை மேலும் தாமதமாகும் என்றார்.
“நிலுவையில் உள்ள அனைத்து விஷயங்களையும் தீர்க்க சட்டமா அதிபர் துறையுடன் நாங்கள் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எல்லாம்
தீர்க்கப்பட்டவுடன் டெண்டர் செயல்முறை தொடங்கப்படும்,” என்று அவர் கூறினார்.
நாடாளுமன்ற ஊடகப் பிரிவு வெளியிட்ட 2021 செய்திக்குறிப்பின்படி, மன்னார் படுகையிலுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் தோராயமாக 267 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கத்தார் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே இலங்கையின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு
மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கேற்க ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன
தென் கொரியாவுடன் உறவுகள் மேம்பட வாய்ப்பில்லை என்று வட கொரியா
தென் கொரியாவுடன் உறவுகள் மேம்பட வாய்ப்பில்லை என்று வட கொரியா
தென் கொரியாவுடன் உறவுகள் மேம்பட வாய்ப்பில்லை என்று வட கொரியா வின் கிம் யோ ஜாங் கூறுகிறார்.
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் சக்திவாய்ந்த சகோதரி, தான் அதிக “தொடர்புக்கு”த் திறந்திருப்பதாகக் கூறுவதைக் கண்டிக்கிறார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் ட்ரோன்கள் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து, பியோங்யாங் அதிக “தொடர்புக்கு” இடமளிக்கிறது
என்ற தென் கொரிய அரசாங்கத்தின் கூற்றுகளுக்கு வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் சக்திவாய்ந்த சகோதரி கிம் யோ ஜாங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் உயர் பதவியில் இருக்கும் கிம், செப்டம்பர் மற்றும் இந்த மாதத்தில் எல்லைக்கு மேல் ட்ரோன்களை
தென் கொரியா
அனுப்பியதாகக் கூறப்படும்போது, தென் கொரியா வடக்கின் “இறையாண்மையை மீறுவதன் மூலம் கடுமையான ஆத்திரமூட்டலை” செய்ததாகக் கூறினார்.
‘உறவுகளை சரிசெய்தல்’ என்று அழைக்கப்படும் சியோலின் பல்வேறு நம்பிக்கை நிறைந்த காட்டு கனவுகளைப் பொறுத்தவரை, அவை அனைத்தும்
ஒருபோதும் நனவாகாது, ”என்று அவர் புதன்கிழமை கூறியதாக வட கொரிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவில் வெகுஜன மரணம் தொடர்கிறது
காசாவில் வெகுஜன மரணம் தொடர்கிறது
காசாவில் வெகுஜன மரணம் தொடர்கிறது போர் நிறுத்தம் அதன் நோக்கத்தை நிறைவேற்றியது – காசாவை கண்ணுக்குத் தெரியாததாக மாற்றியது.
காசாவில் வெகுஜன மரணம்
காசாவில் வெகுஜன மரணம் தொடர்கிறது, ஆனால் இனப்படுகொலை முடிந்துவிட்டது என்று உறுதியாக நம்புவதால் உலகம் இனி கவனம் செலுத்தவில்லை.
அக்டோபரில் போர் நிறுத்தம் பற்றிய வதந்திகள் பரவத் தொடங்கியபோது, அது ஒரு தொலைதூரக் கனவு போல உணர்ந்தோம். உள்ளுக்குள் ஆழமாக
நம்புவதற்கு நாங்கள் பயந்தாலும், எந்த நம்பிக்கையின் இழையிலும் ஒட்டிக்கொண்டோம்.
ஒருபோதும் நீடிக்காத “போர் நிறுத்தங்கள்
இரண்டு ஆண்டுகளாக, ஒருபோதும் நீடிக்காத “போர் நிறுத்தங்கள்” பற்றிக் கேள்விப்படுவதற்கு நாங்கள் பழக்கமாகிவிட்டோம்.
இறுதியாக அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, தெருக்கள் ஆரவாரங்களாலும் ஆரவாரங்களாலும் வெடித்தன. ஆனாலும், இந்த அமைதி மற்றொரு சுற்றுத்
தாக்குதலுக்கு முன் ஒரு இடைநிறுத்தமாக இருக்கலாம் என்ற பயம் என் இதயத்தில் ஊடுருவியது.
எனது அச்சங்கள் நியாயமானவை. இஸ்ரேலின் தினசரி கொடிய தாக்குதல்கள் தொடர்ந்தன; இதுவரை 400க்கும் மேற்பட்டோர் அதன் இராணுவத்தால்
கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் துருப்புப் பகுதியை அழித்ததால் ஏற்பட்ட சூழ்நிலைகளில் பலர் இறந்துள்ளனர்.
இன்னும் உலகளாவிய கவனத்தின் அளவு குறையத் தொடங்கியது. நவம்பர் மாதத்தில், காசா பற்றி நான் எழுதியவற்றில் ஈடுபாடு குறையத்
தொடங்கியதைக் கவனித்தேன், அது சமூக ஊடகங்களிலோ அல்லது ஊடகங்களிலோ – மற்ற பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் மற்றும்
எழுத்தாளர்களும் கவனித்தது இதுதான். போர் முடிந்துவிட்டது என்று உலக மக்கள் எளிதில் நம்பியதால், உலகத்தின் ஆர்வம் குறைந்தது.
போர் நிறுத்தத்தின் உண்மையான குறிக்கோள் வன்முறை அல்லது மரணத்தை நிறுத்துவதோ, மக்களைப் பாதுகாப்பதோ அல்லது இரத்தக்களரி
மற்றும் இனப்படுகொலையைக் கட்டுப்படுத்துவதோ அல்ல என்பது எனக்கு தெளிவாகத் தெரிந்தது. உலகம் காசாவைப் பற்றி, அங்கு செய்யப்படும்
குற்றங்கள் பற்றி, மக்களின் அன்றாட துன்பங்களைப் பற்றி பேசுவதைத் தடுப்பதே உண்மையான குறிக்கோள்.
மற்ற செய்திகள் மற்றும் பிற “ஹாட் ஸ்பாட்கள்” உலகளாவிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளதால், காசா இப்போது பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாததாகிவிட்டது.
இதற்கிடையில், வெகுஜன மரணம் தொடர்கிறது.
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அக்டோபர் 28 அன்று, இஸ்ரேலிய இராணுவம் ஒரு பெரிய குண்டுவீச்சு பிரச்சாரத்தை
மேற்கொண்டது, 104 பேரைக் கொன்றது. எதிர்காலம் மற்றும் எனது அன்புக்குரியவர்கள் மீதான மிகுந்த பயம் திரும்பியது.
ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது
ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது
ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது நவீனமயமாக்கலுக்குப் பிறகு தல்பே ரயில் நிலையம் மீண்டும் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.
சுத்தமான இலங்கை திட்டத்தின்

சுத்தமான இலங்கை திட்டத்தின் “கனவு இலக்கு” திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட தல்பே ரயில் நிலையம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்
மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் நேற்று (02) அதிகாரப்பூர்வமாக பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்படும் முதல் ரயில் நிலையம் இதுவாகும்.
“கனவு இலக்கு” முயற்சி, தனியார் துறையின் ஆதரவுடன், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின்
ரயில் நிலையங்களை புதுப்பிப்பதை
தலைமையிலான பொது-தனியார் கூட்டாண்மை மூலம் நாடு முழுவதும் 100 ரயில் நிலையங்களை புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த திட்டம் நாடு முழுவதும் சுத்தமான, கவர்ச்சிகரமான மற்றும் பயணிகளுக்கு ஏற்ற ரயில் நிலைய அமைப்பை நிறுவுவதை நோக்கமாகக்
கொண்டுள்ளது, இது சிறப்புத் தேவைகள் உள்ளவர்கள் உட்பட அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பு, அணுகல் மற்றும் வசதியை உறுதி செய்கிறது.
மாவீரர் நினைவு நாள் கண்ணீரில் நனையும் கார்த்திகை
மாவீரர் நினைவு நாள் கண்ணீரில் நனையும் கார்த்திகை
மாவீரர் நினைவு நாள் கண்ணீரில் நனையும் கார்த்திகை மாதம் .தமிழர் தேசம் விடியல் பெற வேண்டும் என கனவுகளை தாங்கி தாய் மண்ணை அபகரிக்க முற்பட்ட எதிரிகளை விரட்டியடித்த வேங்கைகள் நினைவு கூறும் மாதம் .
வரலாற்றில் மிக பெரும் வலிகளை தாங்கி எங்கள் தேசம் நடை பயிலும் இவ்வேளையில் உலக தமிழர்கள் மாவீரர்களை நினைவு கூர்ந்து பயணிக்கின்றனர் .
எங்கள் மண்ணை காத்த தெய்வங்கள்
இந்த நாள் எங்கள் மண்ணை காத்த தெய்வங்கள் உறக்கமிடும் நாள் .
உறங்க மாவீரம் உறுமி எழும் மாதம் .
இந்த நாளில் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக இந்த மதம் 14 க்கு மேற்பட்ட மாவீரர் பாடல்கள் இந்த செய்தி பகிரும் வரை இந்த மாதம் வெளியிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது.
இளஞ்செழியனுக்கு மக்கள் எதிர்ப்பு
இளஞ்செழியனுக்கு மக்கள் எதிர்ப்பு
இளஞ்செழியனுக்கு மக்கள் எதிர்ப்பு முதலமைச்சர் கனவு ஊசல்
நீதி அரசர் ஐயா இளஞ்செழியன்
இளஞ்செழியனுக்கு மக்கள் எதிர்ப்பு வடக்கு மாகாணத்தின் மௌலமைச்சராக நீதி அரசர் ஐயா இளஞ்செழியன் கர உள்ளதாக செய்திகள் கசிந்தது .
அவரது வருகைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் கிளம்பின .
தற்போது இவரை அரசியலுக்கு அழைத்து வந்த கும்பல் அனுரா அரசின்
நீதி அரசருக்கு எதிராக மக்கள்
கூலிகள் என மக்கள் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர் .
இந்த செய்தியெய் இப்பொழுது நீதி அரசருக்கு எதிராக மக்கள் கொதித்து கிளம்பியுள்ளன .
மக்கள் கருத்துக்கள் எப்படி உள்ளது என்பதை வன்னி மைந்தன் டிக் டாக்கில் லண்டன் நேரம் மதியம் 5.00 மணிக்கு இடம்பெற்ற நேரலை விவாதத்தில் இடம்பெற்ற சூடான கருத்துக்கள் இங்கே .
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

- காவல்துறை பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர்

- 54 வயது நபர் சந்தேகத்திற்கிடமான நிலையில் மரணம்

- தண்டவாள பாகங்கள் 3000 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளமை அம்பலம்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ். 80 மில்லியன் பணம் தவறான கணக்கிற்கு அனுப்பப்பட்டது

- வனவாசல ரயில் தடம் புரண்டது

கரிகாலன் படை வரவேண்டும்
கரிகாலன் படை வரவேண்டும்
கரிகாலன் படை வரவேண்டும் |karikalan padai inru
கரிகாலன் படை இன்று கண் முன்னே வரவேண்டும் என்ற பாடலை கரிகாலன் தேசம் நினைந்து ஆதவன் அவர்கள் எழுதியுள்ளார் .
கரிகாலனின் எழுச்சியை குறிக்கும் முகமாக வெளிவந்துள்ள இந்த பாடல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .
பாடலின் பெயர் – கரிகாலன் படை இன்று
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன் – இந்தியா
இசை அமைப்பாளர் – இளங்கோ செல்லப்பா
பாடல் வரிகள் – ஆதவன் லண்டன்
தயாரிப்பு – கேசவன் லண்டன்
வெளியீடு எதிரி இணையம்
The song Karikalan Bandai Iddi Kan Munne Varaveendam has been written by Aadhavan, keeping in mind the Karikalan nation.
This song, which has been released to symbolize Karikalan’s rise, has been well received by the people.
Song Name – Karikalan Bandai Iddi
Sung by – Bavendan Ilangovan – India
Music Arranger – Ilango Chellappa
Lyrics – Aadhavan London
Production – Kesavan London
Published by ETHIRI COM
(பல்லவி)
கரிகாலன் படை இன்று
கண் முன்னே வரவேண்டும்
கல்லறையின் சீற்றமது
கண் முன்னே எழ வேண்டும்
கரையேற்ற கரையேற்ற
கலை தமிழை கரையேற்ற
கரிகாலன் படை இன்று
கண் முன்னே எழ வேண்டும்
(சரணம் 1)
கரை நின்ற கனவு அது
கரை சேர எழ வேண்டும்
கண் திறந்து மூடு முன்னே
கனவு அதை பெறவேண்டும்
கல் நெஞ்ச காடையரை
கதை கொண்டு தரை யாடி
கரம் கோர்த்து சிரம் கோர்த்து
கனவு அதை நனவாக்க
(சரணம் 2)
கனம் கொண்ட இதயமதை
கனம் சேர்த்து பகையாட
கதிரவனின் பிள்ளைகளின்
கற்கை நெறி உரமாக்க
கடுகளவும் பயமின்றி
களை எடுக்க வர வேண்டும்
கற்சிலையும் உயிர் கொண்டு
கடலாட எழ வேண்டும்.
பாடல் வரிகள் – ஆதவன் லண்டன்
தயாரிப்பு – கேசவன் லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்
New Tamil Songs in Vanni Mainthan YouTube | New Tamil Songs Release |Today Updated Vannimainthan Tiktok Songs in Youtube Channel |Vanni Mainthan new songs promoted through Tik Tok and the enemy internet
Here every day
வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையத்தின் ஊடாக முன்னெடுக்க படும் புதிய பாடல்கள்
நாள் தோறும் இங்கே
ரூ2000 மனைவியின் அந்தரங்க உறுப்பை Zoom செய்த அசிங்கம்
ரூ2000 மனைவியின் அந்தரங்க உறுப்பை Zoom செய்த அசிங்கம்
ரூ2000 மனைவியின் அந்தரங்க உறுப்பை Zoom செய்த அசிங்கம் ,வாழ்க்கையையே புரட்டிய ரூ2000 மனைவியின் அந்தரங்க உறுப்பை Zoom செய்த அசிங்கம்.
விசாகப்பட்டினத்தின் கடற்கரை ஓரம்
விசாகப்பட்டினத்தின் கடற்கரை ஓரம், அலைகள் அசைந்து கொண்டிருக்கும் அந்த சிறிய வீட்டில், நாகேந்திராவும் அகிலாவும் தங்கள் கனவுகளை
பின்தொடர்ந்தனர். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன் நாகேந்திரா, பல ஆண்டுகளாக அகிலாவை காதலித்தான்.
உறவினர்களின் கடும் எதிர்ப்பை மீறி, அவர்கள் அக்டோபர் 28 அன்று திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்கு வெறும் ஆறு மாதங்களே ஆகியிருந்தது. நாகேந்திரா, தனது சொந்த ஊரான விசாகப்பட்டினத்தில் குடியேறி, மீன்பிடி தொழிலில் ஈடுபட்டான்.
அகிலாவுடன் அந்த கடல் மணல் சூழ்ந்த வாழ்க்கை, அவர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்தது.ஆனால், வாழ்க்கை எப்போதும் அழகான கதையாகத் தொடரவில்லை.
கடுமையான பொருளாதார நெருக்கடி அவர்களைத் தாக்கியது. கடல் அலைவுகள் காரணமாக மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டது.
வீட்டு செலவுகளை ஈடுசெய்ய, நாகேந்திரா தனது போனில் ஒரு லோன் ஆப்பை இன்ஸ்டால் செய்தான். வெறும் 2000 ரூபாய் கடன் – அது அப்போதைக்கு போதுமென்று நினைத்தான்.
வட்டியுடன் திருப்பிச் செலுத்தினான்
அவன் அதை வட்டியுடன் திருப்பிச் செலுத்தினான். ஆனால், அந்த 2000 ரூபாய் அவர்களின் வாழ்க்கையை அழித்துவிட்டது.
கடன் திருப்பிச் செலுத்த சில நாட்கள் தாமதமானது. அப்போதும், கடன் நிறுவனத்தின் முகவர்கள் நாகேந்திராவைத் தொடர்ந்து அழைத்தனர்.
அவர்கள் அவனைத் திட்டி, அவமானப்படுத்தினர். உச்சக்கட்டமாக, அவர்களின் கைகளில் வந்த அகிலாவின் போட்டோக்களை – அது தம்பதியரின் தனிப்பட்ட
நினைவுகள் – அவர்கள் ஆபாசமாக எடிட் செய்தனர். அந்தரங்க பாகங்களை ஜூம் செய்து, விஷமமான படங்களை உருவாக்கி, சமூக வலைதளங்களில் பரப்பினர்.
சில நாட்களுக்குப் பிறகு, நாகேந்திராவின் உறவினர்களுக்கும் அனுப்பினர். “இந்தப் பெண்ணின் விலை என்ன?” என்று அவமானகரமான செய்திகளுடன்.
அந்தப் படங்கள் நாகேந்திராவின் உறவினர்களிடம் வந்ததும், அவர்கள் அவனை அழைத்தனர்.”உன் மனைவியின் ஆபாசப் படங்கள் எங்களுக்கு வந்திருக்கு!
இதுக்கு என்ன காரணம்?” என்று கேட்டு, அவனை நச்சரித்தனர். நாகேந்திரா உடைந்து போனான். சமூக வலைதளங்களில், அந்தப் பெண்ணின் பெயராக “அகிலா” என்று போடப்பட்டது.
அகிலாவின் விலை இவ்வளவு தான்
“அகிலாவின் விலை இவ்வளவு தான்.. இந்த நம்பருக்கு போன் செய்யுங்கள்” என்று அவரது போன் எண்ணைப் பதிவிட்டனர் லோன் ஆப் கயவர்கள்.
இதனை பார்த்த, சமூக வலைதள சமூக விரோதிகள் அகிலா வேண்டும் என தொடர்ந்து அழைத்தனர்.
“அகிலா இருக்காங்களா? எவ்வளவு விலை?” என்று சபலமான வார்த்தைகளால் அவனை புழு போல துடிக்க செய்தனர்.
ஆசையுடன் காதலித்து, திருமணம் செய்து கொண்ட மனைவியின் அந்தரங்கங்கள் பொதுவெளியில் பரவியது, நாகேந்திராவை தாங்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
அவன் தூங்காமல், உணவு உட்காமல் துடித்தான். அந்த கொடுமைகளைச் சகிக்க முடியாமல், ஒரு இரவில் தூக்கில் தொங்கி, உயிரை மாய்த்துக் கொண்டான்.
டிசம்பர் 7 அன்று, அந்த சிறிய வீட்டில் அவன் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தூக்கில் பிணமாக தொங்கும் தன் கணவரைப் பார்த்து, அகிலா அதிர்ந்து போனாள்.
அவள் உடனடியாக மகாராணிபேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாள்.
விஜய் கூட்டணி சீமான் பேச்சு
விஜய் கூட்டணி சீமான் பேச்சு
விஜய் கூட்டணி சீமான் பேச்சு ,கூட்டணி வைக்க மாட்டாயா சீமான் கூட்டணி வைக்க மாட்டாயா சீமான் முதலில் அவர்கள் என்ன பேசினார்கள் கூத்தடி வைக்கவில்லை என்றால் உங்கள் கூட வருகிறவர்களை நம்பி வர்ற பிள்ளைகள் சோர்ந்து விட மாட்டார்களா? .
சுதந்திரப் பசி எமக்கு சீமான் முழக்கம்
விடமாட்டார்கள் ஏன் சீமான் ஆகிய எனக்கும் அவர்களுக்கும் இருக்கிறது சோற்று பசி அல்ல சுதந்திரப் பசி எனக்கும் அவர்களுக்கும் இருக்கிற சீமான் முழக்கம் .
பசி வயிற்று பசி அல்ல வரலாற்றின் பசி .
1000 ஆண்டுகளுக்கு மேலே எமது முன்னவர்கள் தூக்கி சுமந்து வந்த விடுதலை பசி பெருங்கனவு அறம் சார்ந்த மறவர்களின் ஆட்சி என்ற புனித கனவு பசி பசி பஞ்சம் ஊழல் லஞ்சம்
கொலை கொள்ளை சாதிய இழிவு தீண்டாமை அடக்குமுறை ஒடுக்குமுறை மது மத போதை பாலியல் வன்கொடுமை இது ஏகமற்ற தூய ஒரு தேசம் படைக்க வேண்டும்.
என்கிற லட்சிய பசி கூட்டணி இல்லாமல் எப்படி வெல்வாய் என்று கேட்கிற பெருமக்களே கொள்கை இல்லாமல் எப்படி வெல்வாய் என்று ஒரு முறையுடன் நீங்கள் கேட்காதது ஏன் .
கூட்டணி வைத்தால் எல்லாம் செய்வது சரியாகிவிடுமா சீமான் கேள்வி
கூட்டணி வைத்தால் எல்லாம் செய்வது சரியாகிவிடுமா கூடி கொள்ளையடித்தால் கூடி கொலை செய்தால் சரியாகிவிடுமா .
மாற்று எதிலிருந்து மாற்று யாரிடமிருந்து மாற்று எப்படிப்பட்ட மாற்று மாற்று என்று வந்தவர்கள் எல்லாம் இந்த திமுக அதிமுக இந்த காங்கிரஸ் பிஜேபியோட கூட்டணி வைத்து வைத்து ஏமாற்றாக போனதுதான் மிச்சம்.
என் நிலத்தின் உரிமை என்ன இருக்கிறது கல்வி மானுட உரிமை என சீமான் வர்கள் பேசியுளளார் ,இந்த செந்தமிழன் பேச்சை கேட்டு பாருங்கள் மக்களே .
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

- தண்ணீர் மாநாடு – சீமான் உயிரின் உரை

- அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்

- நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் சீமான்

- தீயாக பேசிய சீமான்

- அணில் ஏன் UNCLE என கத்துகிறது சீமான்

- விஜய் மாநாடு விவகாரம் சீமான் பரபரப்பு

- மரங்களின் மாபெரும் மாநாடு Seeman latest news

மாவீரச் செல்வங்கள் புதியபாடல் வெளியீடு
மாவீரச் செல்வங்கள் புதியபாடல் வெளியீடு
மாவீரச் செல்வங்கள் புதியபாடல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
வன்னி மைந்தன் tiktok தளம் ,எதிரி இணையம் என்பன இணைந்து புதிதாக முன்னெடுக்கும், 100 பாடல் உருவாக்கத்தில் ,புதிய பாடல் ஆசிரியர்களை உருவாக்குதல் என்ற சிந்தனையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதன் அடிப்படையில் வன்னி மைந்தன் டிக் டாக் திட்டத்தின் ஊடாக ,இரண்டாவது பாடல் ஆசிரியராக லண்டனச் சேர்ந்த ராஜ் அண்ணா அவர்கள் இணைந்து இருக்கின்றார்.
மாவீரன் செல்வங்களே என்கின்ற பாடலை எழுதி ,எங்களுடைய தேசத்தின் விடுதலையின் உடைய கனவு சுமந்து அந்த பாடல் வெளிவந்துள்ளது.அதனை எதிரி இணையம் வெளியீடு செய்துள்ளது .
அந்தப் பாடலுக்கு .பாடல் வரிகள் ராஜ் லண்டன் ,கந்தக இசையமைப்பாளர் இளங்கோ செல்லப்பா அமைக்க ,பாடியவர் -மதுர குரலோன் பாவேந்தன் ஆகியோர் ,அதை பாடி அசத்தி பலம் சேர்த்து இருக்கிறார்கள்.
கேட்கும்போதே இனிமையாய் இருக்கக் கூடிய அந்த பாடல், திரும்பத் திரும்ப கேட்கும் வண்ணம் உணர்வை தூண்டுகிற வகையில் உள்ளது.
சிறந்த வரிகள் சிறந்த இசை, சிறந்த குரலாக மீண்டும் கலந்து நேர்த்தியாக இருக்கிறது.
காணொளி காட்சி அமைப்பும், அதுபோன்று இருக்கின்றது. அந்த பாடலை நீங்களும் ஒருமுறை கேட்டு பாருங்கள் .
முள்ளிவாய்க்கால் தினத்தில் வலிபட்ட தினத்தில் ,மூன்று பாடல்கள் இதுவரை வன்னி மைந்தன் டிடாக் மற்றும் எதிரி இணையம் வெளியிட்டு .இருக்கின்றன.
நீங்கள் கேட்பதோடு வரை நிறுத்தாது ,அதனை மற்றவருக்கும் பகிர்ந்து எங்கள் தேச நினைவுகளை மீளவு நினைவில் கொள்ளுங்கள்.
இந்த வழியில் புதிய பாடல்களை அறிமுகப்படுத்த இணங்கி அதற்கு ஆதரவு தந்திட ஒத்து கொண்டு புதியவர்களை வாய்ப்பு கொடுக்கும் அண்ணன்
இளங்கோ செல்லப்பா அவர்களுக்கும் தம்பி பாவேந்தன் அவர்களுக்கும் ஐயா செல்லப்பா அவர்களுக்கு அந்த வழியில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

- காவல்துறை பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர்

- 54 வயது நபர் சந்தேகத்திற்கிடமான நிலையில் மரணம்

இலங்கை வாகனஇறக்குமதி ஜப்பான் கவலை
இலங்கை வாகனஇறக்குமதி ஜப்பான் கவலை
இலங்கை வாகனஇறக்குமதி ஜப்பான் கவலை இலங்கைக்கான வாகன இறக்குமதி தொடர்பில் ஜப்பான் கவலை தெரிவித்துள்ளது.
ஜப்பானிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்காக அறவிடப்படும் உயர் வட்டி வீதம் தொடர்பில்
இலங்கைக்கு ஜப்பான் தூதுவர்
இலங்கைக்கு ஜப்பான் தூதுவர் அகியோ இசெமாடா அண்மையில் இடம்பெற்ற வட்ட மேசை பேச்சுவார்த்தையின்போது தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவுக்கு ஜப்பானிலிருந்து கொண்டுவரப்படும் மின்சார வாகனங்களுக்காக விதிக்கப்படும் வட்டி வீதத்தையும் ஏனைய வாகன இறக்குமதிக்கான தடை கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதியுடன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து
இதுவரையில் 5,000 வரையான வாகனங்கள் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினூடாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இறக்குமதித் தடை
அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டிருந்த போதும் இறக்குமதித் தடை நீக்கப்பட்டதன் பின்னர் வாகனங்களின் விலை பெரிதும் அதிகரித்துள்ளதால் வாகனம் கொள்வனவு செய்வதற்கான
மத்திய வர்க்க மக்களின் கனவு நிராசையாகியுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கச் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுசுகி வேகன் ஆர் கார் 80 இலட்சம் ரூபாவிலிருந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும்
கார் 100 இலட்சம் ரூபாவிலிருந்து அதிக விலைக்கு
டொயோடா யாரிஸ் கார் 100 இலட்சம் ரூபாவிலிருந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
மக்கள் அதிக விருப்பம் தெரிவிக்கும் சுசுகி படி வேன் தற்போதைய நிலைவரப்படி 70 இலட்சம் ரூபாவிலிருந்து 80 இலட்சம் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும்,
வெளிநாட்டு ஜப்பான் அல்ட்டோ வாகனமொன்று 60 இலட்சம் ரூபாவிலிருந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உற்பத்தி வருடத்திலிருந்து 03 வருடங்களுக்கு பழைமையான வாகனங்களை மாத்திரமே நாட்டுக்கு இறக்குமதிசெய்ய முடியுமென்றாலும் வாகன இறக்குமதியின்போது
அதிகளான வரி
விதிக்கப்படும் அதிகளான வரி வீதத்தின் காரணமாக மோட்டார் வாகனங்களின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாகவும் தற்போது வரையில் வாகன இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டபோது
மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்த சில வாகன மாதிரிகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
டொயோடா எக்வா மோட்டார் வாகனத்தை நாட்டுக்கு இறக்குமதி செய்யும் அநேகமான இறக்குமதியாளர்களை இடைநிறுத் தியுள்ளதாகவும் டொயோடா பிரியஸ் மோட்டார் வாகனத்தைத் தொடர்ந்து இறக்குமதிசெய்ய முடியாமல் போயுள்ளது.
மத்தியதர மக்களின் வாகனக் கனவு தற்போதுவரை நிராசையாகியிருந்தாலும் இலங்கைச் சந்தைக்கு வருகைதந்துள்ள வாகனங்களை ஒரு சமூகத்தார் மாத்திரம் கொள்வனவு செய்துகொண்டிருப்பதால் வாகன விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.
பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நாட்டுக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதால் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் வாகன மாதிரிகள் மற்றும்
குறைந்த விலைக்கு விற்பனையாகும் வாகன மாதிரிகளைக் குறிப்பிட்டு அடையாளப்படுத்த முடியாதென்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் புதிய வாகனங்களை விலைப் பட்டியலுக்கு உட்படுத்துவதற்கிருக்கும் பிரதான இணையதளத்துக்கமைய நேற்று முன்தினமாகும்போது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும்
அல்ட்டோ வாகனத்தின் விலை 48 இலட்சம் ரூபா என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன், சுசுகி வேகன் ஆர் ரக வாகனத்தின் விலை 66 இலட்சம் ரூபா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று, டொயோடா எக்வா ஹைப்ரிட் வாகனத்தின் விலை ஒரு கோடியே 38 இலட்சம் ரூபாவாகக் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், டொயோடா வெசல் ரக வாகனமொன்றின் விலை ஒரு கோடியே 65 இலட்சம் ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் விலை 05 கோடி ரூபா
அந்த இணையதளத் தகவல்களுக்கமைய, டெஸ்லா வை ரக மாதிரி மோட்டார் வாகனத்தின் விலை 05 கோடி ரூபா என்பதுடன் பீ.வை.டீ. எடோ 3 மோட்டார் வாகனத்தின் விலை ஒரு கோடியே 56 இலட்சம் ரூபாவென அறிவிக்கப்பட்டுள்ளது.
மர்சிடீஸ் பென்ஸ் சீ கிலாஸ் மாதிரி மோட்டார் கார் 4 கோடீயே 75 இலட்சம் ரூபா என்றும், மெஸ்டா சீ எக்ஸ் 5 மோட்டார் கார் 3 கோடி ரூபா என்றும் அந்த இணையதளம் அறிவித்துள்ளது.
இறக்குமதித் தடை நீக்கப்பட்டதன் பின்னர் வாகன விற்பனை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள வாகன இறக்குமதியாளர்கள்,
தற்போதைய காலப்பகுதியில் மத்தியதர மக்கள் கொள்வனவு செய்ய விரும்பும் வாகன மாதிரிகளின் விற்பனையில் வீழ்ச்சியை அவதானிக்கக்கூடியதாக இருப்பதாகவும்,
அதன் காரணமாக அதிகம் விற்பனையாகும் வாகனங்களின் மாதிரிகளை அதிக எண்ணிக்கையில் இறக்குமதி செய்வதற்கு வாகன இறக்குமதியாளர்கள் ஆர்வம் செலுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பித்து எனக்குப் பிடித்து
பித்து எனக்குப் பிடித்து
பித்து எனக்குப் பிடித்து
நித்தம் உனை நினைத்து
சத்தமாக கவிபடிக்க
எத்தனிக்கிறேன்
பல நாள் கேட்ட குரல்
சில நாளா இனிக்கிறது
கலகலவெனும் சிரிப்பு
சலசலப்பை தருகிறது
உன் கதை கேட்காமல்
உன் கவி படிக்காமல்
என் இரவு தொடங்கவில்லை
என் கனவு முடியவில்லை
உன் சமூக தொண்டு
உன் தேசிய நோக்கம் கண்டு
மிரண்டு போகின்றேன்
துவண்டு விடாது தொடர் உன்பணி
அண்மை நாட் கவிதைகளில்
என்னை இவள் காண்கிறாள்
உண்மை அதுவென்றால்
நன்மை இது தொடர்ந்திடுவாள் ..
இப்படிக்கு
இவள் உன் கவிதை
நாயகி.
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி














































