உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம்

உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம்


உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம் ,உக்கிரன் போரில் வடகொரியா சிப்பாய் மரணமடைந்ததை அடுத்து அவரது குடும்பத்தை அழைத்து மரியாதை செலுத்தி இருக்கிறார் வடகொரியாவின் அதிபர் இரும்பு மனிதர் கிங் ஜாங் உன் அவர்கள்.North Korean soldier dies in Ukraine war

இறந்த ராணுவ சிபாயின் படங்களை தாங்கியவாறு அரங்கில் மக்கள் அங்கே காணப்படுகின்றனர் .

இராணுவச்சிப்பாய்க்குரிய மரியாதை

அந்த இராணுவச்சிப்பாய்க்குரிய மரியாதைகளை செலுத்தி, அவரது குடும்ப உறவுகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் அன்பையும் பரிமாறிக்கொண்டார்.

இரக்கமில்லாதவர் இரும்பு மனிதர் மக்களை அச்சுறுத்தி ,அடக்கி ஆண்டு வைத்து வருகிறார் என்றெல்லாம் மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்தின .

ஆனால் தனது நாட்டின் மக்களுக்கு உரிய சேவைகளை ஆற்றி வருவது இதனூடாக தெரிய வருகிறது.

மேற்குலக ஓநாய்கள் கூக்குரல்

வடகொரியா சர்வாதிகார முறைமையின் கீழ் மக்களை கொடுமைப்படுத்துவதாக மேற்குலக ஓநாய்கள் கூக்குரல் இட்டு வருகின்ற நிலையில் ,அவரது செயல்பாடுகள் அந்த மக்களை மனமகிழ்ச்சி அடைய செய்திருக்கிறார்.

ஆகவே இந்த காணொளி என்பது தற்போது உலக நாட்டு உளவுத்துறைகளுக்கு மேற்குலக நாடுகளுக்கும் , மிகப்பெரும் சாட்டை அடியாக விழுந்திருக்கிறது.

ரஷ்யாவின் அதிபர் விளாதிமீர் புட்டின் வடகொரியாவின் ராணுவ சிப்பாய் மரணமானதை உறுதிப்படுத்தியதை அடுத்து தற்பொழுது இந்த கௌரவத்தை அவர் நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

உக்கிரைன் மீது ரஷ்யா கடும்தாக்குதல்
Posted in உலக செய்திகள்

உக்கிரைன் மீது ரஷ்யா கடும்தாக்குதல்

உக்கிரைன் மீது ரஷ்யா கடும்தாக்குதல்

உக்கிரைன் மீது ரஷ்யா கடும்தாக்குதல் ,உக்கரின் மீது ரஷ்யா கடும் தாக்குதலை நடத்திக் கொண்டு இருப்பதாக, உக்கிரன் செய்திகள் தெரிவிக்கின்றன.

40 விமானங்களை முற்றாக அழித்தத உக்ரைன்

ரஷ்யா உள்ளே நுழைந்து யுக்கிரன் மேற்குலக நாடுகள் இணைந்து விமானத் தளத்தை தாக்கி 40 விமானங்களை முற்றாக அழித்தது .

அதனை அடுத்து தற்பொழுது ரஷ்யா உக்ரைன் தலைநகரை மையப்படுத்தி பெரும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.

தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதால் ,விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக உக்கிரைன் தெரிவித்துள்ளது .

ரஷ்யாவுக்கு இந்த தாக்குதல் மிகப்பெரும் நெருக்கடியை வழங்கியுள்ளதாகவும் ,அதனை அடுத்து தற்பொழுது எதிர்ப்பு ஏவுகணைகள், உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் யுக்கிரைன் செய்திகள் தெரிவிக்கின்றன.

பொல்லை கொடுத்து அடி வாங்கிய உக்கிரைன்

பொல்லை கொடுத்து அடி வாங்கிய கதையாக, உக்கிரன் சிக்கி உள்ளதாகவே தற்பொழுது பார்க்க முடிகிறது.

வடகொரியா, ஈரான் ,ஏவுகணைகள் ,ட்ரின் தற்கொலை விமானங்களை பயன்படுத்தி உக்ரைன் மீது அழித்தொழிப்பு தாக்குதல், நடத்த ரஷ்யா தயாராகி வருவதாகவே ,இந்த சம்பவங்களை நோக்கும்பொழுது பார்க்க முடிகிறது.

உக்கிரைன் விமானங்கள் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள்

உக்கிரைன் விமானங்கள் தாக்குதல்

உக்கிரைன் விமானங்கள் தாக்குதல்

உக்கிரைன் விமானங்கள் தாக்குதல் ,ரஷ்யாவுக்குள் நுழைந்து உக்ரைன் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின, இதனால் ரஷ்யாவின் மூன்று முக்கிய நேரங்களில் முக்கியமான கட்டமைப்புகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக ராசிய தகவல்கள் தெரிவிக்கின்றன .

எண்ணெய் கூதங்கள் மற்றும் மிக முக்கியமான கேந்திர பகுதிகளை இலக்கு வைத்து உக்ரைன் பல் நாட்டு படைகள் விமானங்கள் இணைந்து கடும் தாக்குதலை நடத்தின.

ரஷ்யா படை

இந்த தாக்குதலின் பொழுது ரஷ்யா படைகளுக்கு பலத்த இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .

இந்த பாதிப்புகளை அடுத்து தற்போது செய்வது அறியாது ரஷ்யா திணறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுடைய உள்கட்டமைப்பை முற்று முழுதாக சிதைவடைந்த நிலையில் நெருக்கடியில் உக்ரைன் அரசும் அரச அதிகாரிகளும் மக்களும் தவிர்த்து வருகின்றனர்.

இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை உக்ரைனில் பல கிராமங்கள் மின்சாரம் இன்றி தத்தளித்து வருகின்றனர் .

அவ்வாறான நிலையில் தற்போது வலிந்து தாக்குதலை நடத்திவரும் உக்கிரனுக்கு பதிலடியாக ரஷ்யாவும் பதிலடி திருப்பி தாக்குதலை நடத்தி வருகின்றது .

ரஷ்யாவின் விமானங்கள்

இந்த தாக்குதலை அடுத்து தற்போது ரஷ்யாவின் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டும் திருப்பி தாக்குதல் நடத்தி வருகின்றனர் .

உக்ரைன் மிக முக்கியமான பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன .

இதனால் கடந்த 48 மணித்தியாலத்தில் 14 பேர் பலியாகிடசினுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ள புதிய தகவலும் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரியும் ரஷ்யா கப்பல் |உக்கிரைன் ரஷ்யா போர் |இலங்கை செய்திகள் |உலக செய்திகள் REAL விடீயோ
Posted in உளவு செய்திகள்

எரியும் ரஷ்யா கப்பல் |உக்கிரைன் ரஷ்யா போர் |இலங்கை செய்திகள் |உலக செய்திகள் REAL விடீயோ

எரியும் ரஷ்யா கப்பல் |உக்கிரைன் ரஷ்யா போர் |இலங்கை செய்திகள் |உலக செய்திகள் REAL விடீயோ

ரஷ்யா இராணுவத்தின் கோட்டைக்குள் நுழைந்து நடத்த பட்ட தாக்குதல் .
ஒரு கப்பல் முற்றாக எரிந்து நாசம் ,மேலும் மூன்று கப்பல்கள் சேதம் .
உக்ரைன் இராணுவம் நடத்திய அதிரடி ஏவுகணை தாக்குதல் .

ரஷ்யா உளவாளிகள் மடக்கி பிடிப்பு

இதில் அழுத்தியும் வீடியோ பார்க்கலாம்

உக்கிரைன் பொருட்களை திருப்பி விற்கும் ரஷ்ய
Posted in உலக செய்திகள்

உக்கிரைன் பொருட்களை திருடி விற்கும் ரஷ்ய

உக்கிரைன் பொருட்களை திருடி விற்கும் ரஷ்ய

ரசிய இராணுவத்தினர் உக்கிரைனில் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட,
ஜபோரிஜியா மாகாணத்தில் உள்ள பெர்டியன்ஸ்க் துறைமுகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர் .

இதன் ஊடக அந்த பகுதியில் உள்ள தானியங்களை
திருடி ஏற்றுமதி செய்து வருகின்றனர்
என உக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது .

இவ்வாறு திருட படும் தானியங்கள் ஊடாக பல மில்லியன் டொலர்களை நாள் தோறும் சம்பாதித்து வருகிறது என உக்கிரைன் கூறுகிறது .

உக்கிரைன் மீதான போருக்கு நாள் ஒன்றுக்கு,
300 மில்லியன் டொலர்களை ரஷ்ய செலவிடுகிறது
,அதனை ஈடு செய்திட இவ்வாறு
திருட்டில் ஈடுபட்டுள்ளது என்கின்ற வாதம் முன் வைக்க பட்டு வருகிறது .

ரஷ்ய திடீர் தாக்குதல் 650 இராணுவம் பலி 9 விமானங்கள் அழிப்பு
Posted in உலக செய்திகள்

ரஷ்யா ஆக்கிரோச தாக்குதல் கதறும் உக்கிரைன் இராணுவம்

ரஷ்யா ஆக்கிரோச தாக்குதல் கதறும் உக்கிரைன் இராணுவம்

ரஷ்ய இராணுவத்தினர் சிறப்பு படைகள் உக்கிரைன் கிழக்கு ,
லைமன், பாக்முட், அவ்திவ்கா, மரிங்கா மற்றும் ஷக்தார்ஸ்க்,
முனைகளில் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .

மேலும் , டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களின் நிர்வாக எல்லைகளுக்குள்,உள்ள அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றுவதிலும்,
தொடர்ந்து முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .

கடந்த 24 மணி நேரத்தில், ரஷ்ய படைகள் 29 வான்வழித் தாக்குதல்களையும்,
6 ஏவுகணைத் தாக்குதல்களையும் நடத்தியது, இந்த மோதல்களில்
இரு தரப்புக்கும் பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன .


கடந்த தினம் திசை திருப்பும் புதிய போர்முறை தாக்குதலை ,
ரஷ்யா இராணுவம் மேற்கொண்டதாக உக்கிரைன் முன்னரங்க
சிப்பாய்கள் சிலர் தெரிவித்துள்ளனர் .

தொடர்ந்து உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

உக்கிரைன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய ரஷ்ய
Posted in உலக செய்திகள்

உக்கிரைன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய ரஷ்ய

உக்கிரைன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய ரஷ்ய

ரசியா நாட்டுக்குள் முக்கிய இலக்கு குறிவைத்து ,
உக்கிரைன் நடத்திய கைமஸ் பல்குழல் ஏவுகணைகள்,
நான்கு சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ரஷ்ய அறிவித்துள்ளது .

அமெரிக்கா வழங்கிய இந்த ஏவுகணைகள் உக்கிரன்,
களத்தில் மிக பெரும் சாதனையை புரிந்த வண்ணம் உள்ளது .

ஆனால் தற்போது ரஷ்ய நடத்தும் புதிய வகை ஏவுகணைகள் ,
புலிகள் பாவித்த குமரப்பா ,5000 குண்டுகளை ஒத்த ,
அதிர்வுகளை வழங்குவதாக உக்கிரைன் இராணுவத்தினர் ,
மிரண்டு போய் தெரிவித்து வருகின்றனர் .

ஆகாய கடல்வெளி சமரில் ,பசீலன் 2000 குமரப்பா 5000 வெடி ஓசை இராணுவத்தின் காதுகளை
பிளந்து இரத்தம் வடிய செய்த அதிர்வுகள் வழங்கும் ,
ஏவுகணை தாக்குதலை ரஷ்ய நடத்தி வருகிறது குறிப்பிட தக்கது .

உக்கிரேன் இராணுவத்தை ஓடவைக்கும் ஈரான் ஏவுகணைகள்
Posted in உலக செய்திகள்

வீழ்த்த முடியா ஏவுகணை வீசும் ரஷ்ய திணறும் உக்கிரைன்

வீழ்த்த முடியா ஏவுகணை வீசும் ரஷ்ய திணறும் உக்கிரைன்

உக்கிரைன் கிழக்கு பக்மூட் ரஷ்ய வாடகை இராணுவ வசம் வீழ்ந்த
நிலையில் ,தற்பொழுது
உக்கிரைன் நாடெங்கிலுமுள்ள முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து
ரஷ்யா 90 ஏவுகணை தாக்குதலை நடத்திய நடத்தியது .

இந்த ஏவுகணைகள் செல்லும் வழியிலே எழும் சத்தமும் ,
வெடித்த பின்னர் ஏற்படும் அதிர்வுகளும்
மக்கள் அலற வைத்துள்ளது .

உக்கிரைன் விமான படையாலும் ,வான் காப்பு படைகளாலும் ,
இந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியவில்லை,
என உக்கிரைன் வான் படை தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார் .

புதிய வகையாக உள்ள இந்த ஏவுகணை எப்படி இப்பொழுது ,
ரஸ்யாவுக்கு கிடைத்தது என்ற கேள்வி
உங்களுக்கும் எழுகிறது அல்லவா .

வீழ்த்த முடியா ஏவுகணை வீசும் ரஷ்ய திணறும் உக்கிரைன்

ஆம் அது நம்ம ராஜா ஈரான் வழங்கிய ஏவுகணைகள்,
தற்போது ஆடுகளத்தை திறந்து விட்டுள்ளது .
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது,
இவ்வகையான ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன .

அதை ஒத்த ஏவுகணைகளை ஈரான் ரஸ்யாவுக்கு வழங்கிய நிலையில் ,
அதனை பயன் படுத்தி தாக்குதலை மேற்கொள்கின்றன .
ஒரே நாளில் உக்கிரைன் இராணுவதையே அலற விட்டுள்ளது ரஷ்யா .

ஈரான் கெமிகாசிகள் தற்கொலை விமானங்கள் .
தொடர்ந்து உக்கிரனை ஓட வைத்து வரும் நிலையில் ,
ஈரான் இறக்கியுள்ள இந்த ஏவுகணை,
இடி மின்னல் தாக்குதல் ,உக்கிரனை கதி கலங்க வைத்துள்ளது .

ரஷ்ய உக்கிரைன் உக்கிர மோதல் | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ரஷ்ய உக்கிரைன் உக்கிர மோதல் | உலக செய்திகள்

ரஷ்ய உக்கிரைன் உக்கிர மோதல் | உலக செய்திகள்

உலக செய்திகள் |உக்ரைன் கிழக்கு பக்மூட் பகுதி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முனேற்ற நடவடிக்கையில் ரஷ்ய மூர்க்கமாக ஈடுபட்டுள்ளது .

கடந்த 24 மணித்தியாலத்தில், ஐந்து முனை ஊடாக முன்னேற்ற நகர்வை ஆரம்பித்த ரஷ்ய இராணுவம் ,130 தடவை உடைப்பு தாக்குதலை நடத்தியுள்ளது .

வான்வழி ,பீரங்கி ,பல் குழல் ஏவுகணை ,தாக்குதலை நடத்திய வண்ணம் முன்னேற்ற நடவடிக்கயை ஆரம்பித்தது .

சற்றும் எதிர் பாராத , புதிய முறையிலான தாக்குதல்கள் இந்த நாள் இடம்பெற்றுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .

ரஷ்ய உக்கிரைன் உக்கிர மோதல் | உலக செய்திகள்

குண்டுகளை மழை போல பொழிந்த வண்ணம்,
முன்னேற்ற முயன்ற ரஷ்ய படை நகர்வு முறியடிக்க பட்டுள்ளது என்கிறது உக்கிரைன் .

ஆனால் ரஷ்ய தரப்போ உக்கிரைன் இராணுவத்தின் முக்கிய பாய் பிரிவு ஒன்று முற்றாக அழிக்க பட்டுள்ளது என்கிறது ,மிகமகிய தாக்குதல் தளபதி உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலி என்கிறது .

மேலும் அமெரிக்கா வழங்கிய கைமாஸ் ஏவுகணை செலுத்திகள் மூன்றும் அழிக்க பட்டுள்ளது என்கிறது ,உக்கிரைன் தனது இழப்பு விகிதத்தை தொடர்ந்து மறைத்து வருகிறது .

வரும் நாட்களில் பகமூட்ட ரஷ்ய படைகள் வசம் வீழ்ந்து விடும் ,
எனவும்,முன்னரங்களில் உள்ளஉக்கிரைன் இராணுவம் மன
சோர்வடையும் நிலைகுலையும் தாக்குதல்களை ரஷ்ய நடத்திய வண்ணம் உள்ளது என படுகிறது ,

இதன் வெளிப்பாடு விரைவில் உக்கிரைன் கிழக்கு ரஷ்ய வசம் ,
வீழ்ந்து விடும் என்பதே களமுனை தகவலாக வெளிவந்த வண்ணம் உள்ளது .

ரஷ்யா கடும் தாக்குதல் தப்பி ஓடும் உக்கிரைன் | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா கடும் தாக்குதல் தப்பி ஓடும் உக்கிரைன் | உலக செய்திகள்

ரஷ்யா கடும் தாக்குதல் தப்பி ஓடும் உக்கிரைன் | உலக செய்திகள்

உலக செய்திகள் |ரஷ்யா இராணுவம் உக்கிரைன் கிழக்கு பகுதியை
ஆக்கிரமிக்கும் நோக்குடன் பாரிய இராணுவ
நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது .

குறித்த பகுதிகளை நோக்கி மூன்று முனை ஊடாக,
83 தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது .

குழுக்களாக பிரிந்து செறிந்து தாக்குதலை தொடுத்து வருவதால்,
அதனை உக்கிரைன் இராணுவத்தினரால் ,எதிர்கொள்ளல் முடியாத நிலையில் ,
தமது முன்னணி படைகளை பாதுகாக்கும் நோக்குடன் ,
அங்கிருந்த ,அந்த படை பிரிவு ஒன்று முற்றாக விலக்க பட்டுள்ளது .

ரஷ்யா கடும் தாக்குதல் தப்பி ஓடும் உக்கிரைன் | உலக செய்திகள்

ரஷ்ய இராணுவம் மீட் பு நடவடிக்கை மேற்கொள்ள முனைகிறது என்பதற்கு பதிலாக ,தாம் விலகும் நிலையில் ,ரஷ்ய படைகள் ஆக்கிரமித்தன என்ற தொனியில் ,உக்கிரைன் படைகள் பேசி வருகின்றனர் .

விளங்கும் பாஷையில் சொல்வது என்றால் விழுந்தும் ,
மீசையில் மண் ஒட்டாத கதையாக தோல்வியை ஏற்று கொள்ள முடியாத
நிலையில் படை விலகல் என கூறுகிறது .

பிந்தி வரும் சுயாதீன தகவல் ஒன்று பக்மூட் ரஷ்ய படைகள் வசம்,
வீழ்ந்து விட்டது என்கிறது .

எனினும் உக்கிரைன் அதனை தொடர்ந்து மறுத்து வருகிறது .
மூர்க்கத்தனமான சண்டைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

150 ரஷ்ய வீரர்கள் பலியாகியும் 250 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் .
மூவர் உயிரோடு சிறை பிடிக்க பட்டுள்ளதாக உக்கிரைன் இராணுவம் அறிவித்துள்ளது .

உக்கிரைன் ரஷ்ய கடும் மோதல் | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

உக்கிரைன் ரஷ்ய கடும் மோதல் | உலக செய்திகள்

உக்கிரைன் ரஷ்ய கடும் மோதல் | உலக செய்திகள்

உலக செய்திகள் |உக்கிரைன் ரஷ்ய இராணுவதிற்கு நடத்த பட்ட
கடும் மோதல்களில் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது .

உக்கிரைன் கிழக்கு பகுதிகளை மீள் கையக படுத்தும் நோக்குடன் ,
பலத்த சூட்டாதாரவுடன் படையெடுப்பை
மேற்கொண்ட ரஷ்ய படைகள் மீது நடத்த பட்ட முறியடிப்பு,
தாக்குதலில்.

சிக்கி 820 ரஷ்யா இராணுவத்தினர் பலியாகியும்
விமானம் மற்றும் ஆறு டாங்கிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக,
உக்கிரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .

பலத்த இழப்புக்கள் மத்தியில் பக்மூட் நகரின் நுழைவாயிலை ,
தாம் மீட்டுள்ளதாக ரஷ்யா இராணுவம் அறிவித்துள்ளது .

முன்னரங்க டாங்கிகள் ,பீரங்கிகள், சூட்டு தாக்குதலை ,
நடத்திய வண்ணம் ,ரஷ்யா முனேற்ற நடவடிக்கையை,
மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

இவை இன்றைய முக்கிய எதிரி நியூஸ் ஆக முதன்மை இடம் பிடித்துள்ளது .

ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரைன் முக்கிய நகரம்| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரைன் முக்கிய நகரம்| உலக செய்திகள்

ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரைன் முக்கிய நகரம்| உலக செய்திகள்

உலக செய்திகள் |உக்கிரைன் கிழக்கு பகுதியான பக்மூட் நுழைவியிலான
பரஸ்கோவிவ்கா பகுதி முற்றிலும் வாக்னர் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பலத்த மோதல்களின் மத்தியில் பெரும் இழப்பு இருந்தபோதிலும்,
ரஷியாவின் கூலிப்படைகளான வாக்னர் குழு பராஸ்கோவிவ்காவின்
முழு நிலப் பரப்பையும் முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது .

அடுத்து பக்மூட் நகரை ஆக்கிரமிக்கும் முன்னேற்ற நடவடிக்கைளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

எதிர் வரும் சில நாட்களில் பக்மூட் ,முற்று முழுதாக வீழ்ந்து விடும் நிலையில்
உள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது .

ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரைன் முக்கிய நகரம் | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரைன் முக்கிய நகரம் | உலக செய்திகள்

ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரைன் முக்கிய நகரம் | உலக செய்திகள்

உலக செய்திகள் |உக்கிரைன் கிழக்கு பகுதியான பக்மூட் நுழைவியிலான
பரஸ்கோவிவ்கா பகுதி முற்றிலும் வாக்னர் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பலத்த மோதல்களின் மத்தியில் பெரும் இழப்பு இருந்தபோதிலும்,
ரஷியாவின் கூலிப்படைகளான வாக்னர் குழு பராஸ்கோவிவ்காவின்
முழு நிலப் பரப்பையும் முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது .

அடுத்து பக்மூட் நகரை ஆக்கிரமிக்கும் முன்னேற்ற நடவடிக்கைளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

எதிர் வரும் சில நாட்களில் பக்மூட் ,முற்று முழுதாக வீழ்ந்து விடும் நிலையில்
உள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது .

ஏவுகணை பயிற்சிகள் முடித்து வெளியேறிய உக்கிரைன் இராணுவம்|உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ஏவுகணை பயிற்சிகள் முடித்து வெளியேறிய உக்கிரைன் இராணுவம்|உலக செய்திகள்

ஏவுகணை பயிற்சிகள் முடித்து வெளியேறிய உக்கிரைன் இராணுவம்|உலக செய்திகள்

உலக செய்திகள் |ஜெர்மனியில் உள்ள அமெரிக்கா இராணுவ
படை முகாமில் வைத்து உக்கிரேன் இராணுவத்தினருக்கு
கிமாஸ் ரக பல் குழல் செலுத்திகள் ஏவும் பயிற்சிகள் வழங்க பட்டன .

முதலாவது அணியை சேர்ந்த 635 பேர் பயிற்சி நிறைவு செய்து வெளியேறினர் .
மேலும் இரண்டாவது அணியினர் மீளவும்
அதே முகாமில் பயிற்சிகளை பெற்றிட வரவழைக்க படுகின்றனர் .

இந்த ஏவுகனை செலுத்திகள் தாக்குதல் ,ரசியா இராணுவத்தினருக்கு மிக பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன .

இந்த ஏவுகணை செலுத்திகளை உக்கிரேனுக்கு வழங்குவதற்கு ரசியா கடும்
கண்டனத்தை தெரிவித்து இருந்தது .

இவ்வாறான நிலையிலே இந்த விசேட
ஏவும் பயிற்சிகள் வழங்க பட்டுள்ளது மேலும் ரசியாவை
கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது .

திணறும் உக்கிரைன் துரத்தும் ரசியா இராணுவம்
Posted in உலக செய்திகள்

திணறும் உக்கிரைன் துரத்தும் ரசியா இராணுவம்

திணறும் உக்கிரைன் துரத்தும் ரசியா இராணுவம்

உக்கிரைன் மற்றும் பக்மூட் மற்றும் டொன்ஸ்டெக் பகுதிகளை மீட்கும்
நடவடிக்கையில் ரஷியா இராணுவம் கடுமையான
தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

பல அடுக்கு பாதுகாப்பு வேலிகளை அமைத்து ,
அதன் ஊடாக புதிய புதிய தந்திரோபாய தாக்குதல்களை,
ரசியா இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது .

வழமைக்கு மாறான புதிய போர் களங்களை,
ரசியா இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது .

ரசியா இராணுவத்தின் படையெடுப்பினால் ,
எமது இராணுவம் சரண் அடைய போவதில்லை ,
ஆனால் எதிரிகள் புதிய முறையிலான தாக்குதல்களை நடத்துகின்றனர் .

எமது படைகள் அதனை எதிர் கொண்டு தடுத்து போராடி வறுகின்றனர் .
இறுதி வரை நாம் சரணடைய போவதில்லை என்கின்ற சொல்லாடலை,
உக்கிரைன் இராணுவம் பயன் படுத்துகிறது .

அவ்வாறு எனின் எதிரிகளின் தாக்குதல்களை ,
சமாளிக்க முடியாது திணறி வருவதை உக்கிரைன்
இராணுவம் ஒப்பு கொள்கிறது .

அப்படி என்றால் விரைவில் உகைரைன் கிழக்கு,
பக்மூட் மற்றும் டொன்ஸ்டெக் ரஷியா படைகள் வசம் ,
சென்று விடும் என்பதே இன்றைய கள நிலவரமாக உள்ளது .

ரசியவினால் எமது பகுதிகளை மீள ஆக்கிரமிக்க முடியாது உக்கிரைன்
Posted in உலக செய்திகள்

ரசியவினால் எமது பகுதிகளை மீள ஆக்கிரமிக்க முடியாது உக்கிரைன்

ரசியவினால் எமது பகுதிகளை மீள ஆக்கிரமிக்க முடியாது உக்கிரைன்

ரசியா இராணுவத்தினரால் மீளவும் எமது பகுதிகளை ஆக்கிரமிக்கவோ அபகரிக்கவோ
முடியாது என உக்கிரைன் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் .

உக்கிரைன் பகுதிகளை மீளவும் ஆக்கிரமிக்க ரசியா இராணுவத்தின் இராணுவ பலம் போதாமை உள்ளது என உக்கிரைன் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் .

மேலும் நேட்டோ நாடுகள் உள்ளிட்டவைகள் எமக்கான ஆயுத
உதவிகள் மற்றும் இராணுவ உதவிகளை
பல படுத்த வேண்டும் என வேண்டுதல் விடுத்துள்ளார் .

இவரது இந்த பேச்சு ரசியாவை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது .

No posts found.
உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா
Posted in உலக செய்திகள்

உக்கிரைன் 12 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்கிரைன் 12 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்கிரைன் இராணுவத்தின் 12 உளவு விமானங்கள் மற்றும் 12 ஹிமாஸ் ஆட்டொலொறிகள்
மற்றும் உக்கிரைனின் 78 பீரங்கி படை பிரிவுகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக ,ரசியா இராணுவ தெரிவித்துள்ளது .

கடந்த 24 மணித்தியாலத்தில் ரசியா விமானங்கள் ஏவுகணைகள் ,
மற்றும் பீரங்கி தாக்குதல் மூலம் இந்த விசேட அழிப்பு,
நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது

20 நாடுகளின் ஆயுத உதவியை உக்கிரைன் பெற்றுள்ள பொழுதும் ,
இதுவரை ரசியா இராணுவத்தை வெற்றி கொள்ள முடியாது திணறி வருகிறது .

ரஷியா தாக்குதல் உக்கிரைன் ரயில் சேவைகள் பாதிப்பு
Posted in உலக செய்திகள்

ரஷியா தாக்குதல் உக்கிரைன் ரயில் சேவைகள் பாதிப்பு

ரஷியா தாக்குதல் உக்கிரைன் ரயில் சேவைகள் பாதிப்பு

உக்கிரைன் தலைநகர் கீவ் பகுதியில் இருந்து கேர்சன் பகுதிக்கு செல்லும் ரயில்வே சாலைகள் ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்த நிலையில் ,
ரயில்வே போக்குவரத்து பாதிக்க பட்டுள்ளது .

இதனால் மறு அறிவித்தல் வரை ரயில்வே சேவைகள் ,
தடை படும் என தெரிவிக்க பட்டுள்ளது.

ரஷ்யா விமானத்தை வீழ்த்த குவிக்கபட்ட ஏவுகணை|ரஷ்யா உக்கிரைன் போர்|russia ukraine news in tamil|ethiri
Posted in உளவு செய்திகள்

ரஷ்யா விமானத்தை வீழ்த்த குவிக்கபட்ட ஏவுகணை|ரஷ்யா உக்கிரைன் போர்|russia ukraine news in tamil|ethiri

ரஷ்யா விமானத்தை வீழ்த்த குவிக்கபட்ட ஏவுகணை|ரஷ்யா உக்கிரைன் போர்|russia ukraine news in tamil|ethiri

ரஷ்யா விமானத்தை சுட்டு வீழ்த்த உக்கிரைனில் குவிக்க பட்ட ஏவுகணைகள் . உக்கிரைன் இராணுவம் வைத்த குறியில் சிக்குமா ரஷ்யா பயன் படுத்தும் ஈரான் விமானங்கள் . பதட்டமாகும் ரஷ்யா உக்கிரைன் போர் களம்

இதில் அழுத்தி காணொளி பார்க்க

சுற்றிவளைக்க பட்ட இராணுவம் |russia ukraine news in Tamil |ரஷியா உக்கிரைன் போர் | ethiri news
Posted in உளவு செய்திகள்

சுற்றிவளைக்க பட்ட இராணுவம் |russia ukraine news in Tamil |ரஷியா உக்கிரைன் போர் | ethiri news

சுற்றிவளைக்க பட்ட இராணுவம் |russia ukraine news in Tamil |ரஷியா உக்கிரைன் போர் | ethiri news

ரஷியா இராணுவத்தினரால் சுற்றிவளைக்க பட்ட உக்கிரைன் இராணுவம் . இந்த பகுதியை மீட்க ரசியா இராணுவத்தினரால் கடும் ஏவுகணை தாக்குதல் நடத்த படுகிறது .ரஷியா உக்கிரைன் இராணுவதுக்கு இடையில் கடும் போர் இடம்பெறுகிறது.