Search Results for: உக்கிரேன் இராணுவம்
பழிவாங்கிய ரசியா உக்கிரேன் இராணுவம் 600 பேர்பலி video
பழிவாங்கிய ரசியா உக்கிரேன் இராணுவம் 600 பேர்பலி video
உக்கிரேன் இராணுவத்தை பழிவாங்கிய ரசியா நடத்திய பழிவாங்கும் தாக்குதல்களில் , 600 பேர் பலியாகியும் ,500 உக்கிரேன் படைகள் காயமடைந்துள்ளனர் .
தாக்குதல் பீதியில் ,தமது விமானத்தை தாமே
சுட்டு வீழ்த்திய உக்கிரேன்பரிதாபம் நிலை ஏற்பட்டுளள்து .
சுற்றிவளைக்க பட்டுள்ள உக்கிரேன் இராணுவம் VIDEO
சுற்றிவளைக்க பட்டுள்ள உக்கிரேன் இராணுவம் VIDEO
சுற்றிவளைக்க பட்டுள்ள உக்கிரேன் இராணுவம் சரணடையும் நிலையில் உக்கிரேன் . தொடரும் கடும் மோதல்,
விரிவான செய்திகளை காணொளியில் காண்க .
பொறிக்குள் உக்கிரேன் இராணுவம் பேரழிவு ஆயுதங்களை பாவிக்க தயராகும் ரசியா
பொறிக்குள் உக்கிரேன் இராணுவம் பேரழிவு ஆயுதங்களை பாவிக்க தயராகும் ரசியா
உக்கிரேன் களமுனையில் ரசியா இராணுவம் மிக பெரும் பேரழிவு ஆயுதங்களை பயன் படுத்த தயாராகி வருகிறது .
கைபிரட் ஏவுகணைகள் மூலம் தாக்குதலை நடத்தி , பேரிழிவை ஏற்படுத்திட , ரசியா முயற்சிகளை மேற்கொள்ள கூடும் என்கின்ற ,திகில் தகவல்கள் வெளியாகியுள்ளன .
பொறிக்குள் சிக்கியுள்ள உக்கிரன் இராணுவம், சந்திக்க போவது என்ன காணொளியை பாருங்கள் .
இதில் அழுத்தியும் காணொளி பார்க்க
ரசியாவிடம் 1400 உக்கிரேன் இராணுவம் சரண்
ரசியாவிடம் 1400 உக்கிரேன் இராணுவம் சரண்
உக்கிரேன் மீது ரசியா இராணுவம் தொடராக போரை தொடுத்த வண்ணம் உள்ளது ,57 ழாவது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் ரசியா இராணுவம் அகோர தாக்குதல்களை நடத்திய வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளது
இவ்வேளைஉக்கிரேனில் முக்கிய நகராகவும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக விளங்கி வரும் மரியபோல் பகுதியில் 1400 க்கு மேற்பட்ட உக்கிரேனிய இராணுவத்தினர் எதிரி இராணுவமான ரசியாவிடம் சரண் அடைந்துள்ளனர்
எதிரி படைகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு தம்மிடம் சரண் அடைந்துள்ளனர் என ரஷிய இராணுவம் தெரிவித்துள்ளது
இந்த சரணடைதலின் பொழுது எதிரிகள் பயன் படுத்திய கனரக டாங்கிகள் மற்றும் கவச வண்டிகளில் ,அதே எதிரிகளின் சீருடை அணிந்தவாறு ரஷியா இராணுவம்
முன்னேறிய வண்ணம் அந்த பகுதிகளில் உருமறைப்பு செய்தவாறு உலாவிய வண்ணம் வருகிறது
உருமறைப்பு செய்ய பட்ட நிலையில் அதே இராணுவத்தின் கவச வண்டிகள் அடங்கிகளில் வளம் வரும் ரசியாவினது இந்த சம்பவம் உக்கிரேன் இராணுவத்தின் உளவியல் உரனில் போராடும் செயல்திறனை செயல் இழக்க வைத்துள்ளது
கைது செய்யப் பட்ட எதிரி படைகள் உலக கைதிகள் பாதுகாப்பு சட்டதின் கீழ் ரசிய இராணுவதினால் நடத்துமா என்பதே இன்றுள்ள கேள்வியாக உள்ளது .
அடி பணிய மறுக்கும் உக்கிரன் இராணுவம் என பறை சாற்றி வந்த உக்கிரேனிய அரச படைகளிற்கும் அதன் தளபதிகளுக்கும்
ரசியாவிடம் 1400 உக்கிரேன் இராணுவம் சரண்
இவ்விதம் பெரும் தொகையில் தஞ்சம் புகுந்துள்ள எதிர் தரப்பின் இராணுவ காவலர்கள் தஞ்சம் உலக ரீதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உக்கிரேன் இராணுவத்தின் சரணாகதி நடவடிக்கையும்
இதனால் அந்த இராணுவத்திற்குள் எழப் போகும் உலவியில் கலக்கமும் தொடர்ந்து ரசிய படைகளுடன் போரிடும் தாக்கு திறனை அதிகரிக்குமா என்ற கேள்வி எழுகிறது
போல் உளவியல் தளத்தில் பாதிப்பை எந்த படைகள் ஏற்படுத்துகிறோதோ அவர்களே அந்த போரில் வெற்றி பெறுவார்கள் ,
இதற்க்காக இராணுவம் மற்றும் அரச இயந்திரம் ஊடகங்களை பயன் படுத்தி வெற்றி பரப்புரைகளை ஆற்றி வரும்
இலங்கையில் இறுதி போரில் இடம்பெற்ற போரில் சிங்ளக தரப்பு நடத்திய ஊடக ஆதார பரப்புரை ஒன்றை எடுத்து கூறலாம்
அதுபோலவே ரசியாவிடம் சரண் அடைந்த உக்கிரேன் இராணுவத்தை வைத்து ரசியா படைகள் பரப்புரை புரிந்து வருகின்றனர் ,
இந்த செயல் பாடு ரசியா எதிர் பார்க்கும் உளவியல் வெற்றியை ஈட்டி தருமா என்பதே காலத்தின் முன் விரிந்து கிடக்கும் களமுனை சாட்சிகளாக மாற்றம் பெற்றுள்ளன
- வணனி மைந்தன் –
உக்கிரேன் இராணுவம் சரண் அடைய வேண்டும் – ரஷியா மிரட்டல்
உக்கிரேன் இராணுவம் சரண் அடைய வேண்டும் – ரஷியா மிரட்டல்
உக்கிரேன் மாறியபோல் பகுதியில் மேலும் போர் வெடித்துள்ள நிலையில் அந்த
பகுதியை காவல் காக்கும் உக்கிரேன் இராணுவம் சரண் அடைய வேண்டும் என ரசியா
மிரட்டல் விடுத்தது வருகிறது
இதனை ஏற்க அந்த நாட்டு இராணுவம் மறுத்து போரிட்டு வருகிறது
சரண் அடைய மறுத்தால் பெரும் தாக்குதல்கள் நடத்த படும் என்பது ரசியாவின் வாதமாக உள்ளது
இங்கே ரசியா கெமிக்கல் ஆயுதங்களை பயன்படுத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது
ரசிய இரானுவத்தினரை சிறை பிடித்த உக்கிரேன் இராணுவம் வீடியோ
ரசிய இரானுவத்தினரை சிறை பிடித்த உக்கிரேன் இராணுவம் வீடியோ
உக்கிரேணுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ள ரசிய படைகள் இழப்புக்களை சந்தித்த வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளனர்
இதில் ஒரு பகுதி வழியாக முன்னேறிய ரசியா படைகள் மீது உக்கிரேன் படைகள் கடும்
தாக்குதலை மேற்கொண்டன இந்த தாக்குதலில் சிக்கி இரண்டு இராணுவத்தினரை
உக்கிரேன் இராணுவம் கைது செய்துள்ளது
கைதான முதலாவது போர் கைதிகள் மீதுவிசாரணைகள் தொடந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன
தப்பி ஓடும் ரசியா இராணுவம் – துரத்தி தாக்கும் உக்கிரேன் படைகள் VIDEO
தப்பி ஓடும் ரசியா இராணுவம் – துரத்தி தாக்கும் உக்கிரேன் படைகள் VIDEO
உக்கிரேனை ஆக்கிரமிக்கும் படை நகர்வை மேற்கொண்ட ரசிய இராணுவம் பின் வாங்கி தப்பி ஓடிய வண்னம் உள்ளது .
இந்த பின்னடைவு ஏன் என்கின்ற கேள்வி எழுந்துள்ளதுடன் .,அடுத்து ரசியா என்ன செய்ய போகிறது என்பதை காணொளியில் பார்க்க.
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
சேதமான ரசியா டாங்கிகளை திருத்தி திருப்பி தாக்கும் உக்கிரேன் இராணுவம்
சேதமான ரசியா டாங்கிகளை திருத்தி திருப்பி தாக்கும் உக்கிரேன் இராணுவம்
உக்கிரேனில் ரசியா இராணுவத்தினர் பயன் படுத்திய டாங்கிகள் மீது உக்கிரேன் இராணுவம் தாக்குதல் நடத்தின .இதில் சேதமான ரசியா டாங்கிகளை திருத்தி மீள்வும் ரசியா மீது தாக்குதல் நடத்தை வருகிறது உக்கிரேன் இராணுவம் .
சேதமான ரஷியா டாங்கிகளை கட்டி இழுத்து வந்து ,தமது டாங்கிகள் திருத்தக காராச்சில் வைத்து ,அதனை பழுது பார்த்து மீளவும் ரசியா இராணுவத்தினர் ,மீது அவர்கள் டாங்கிகளை வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் .
உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிட பட்டுள்ள இவ்வைகையான காணொளி காட்சிகள் ,சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளது .
சேதமான ரசியா டாங்கிகளை திருத்தி திருப்பி தாக்கும் உக்கிரேன் இராணுவம்
உக்கிரேன் தலை நகர் கீவ் பகுதியை இலக்கு வைத்து ,கடும் ஏவுகணை தாக்குதலை ரசியா நடத்தி வருகிறது .
அவ்வாறான களமுனையில் இவ்விதமான சம்பவங்கள் ,தமது இராணுவத்தின் உளவியலை காப்பாற்றும் நோக்குடனான தந்திரோபாயம் என கருத படுகிறது .
அணுகுண்டு தாக்குதலை ரசியா நடத்தலாம் என எதிர் பார்க்க படும் இவ்வேளையில், உக்கிரேன் இராணுவத்தின் இந்த வீர
செயல்கள் ,பாராட்டும் படியான ஒன்று தான் என்கிறது ,சமூக வலைதள வாசிகள் .
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

உக்கிரேன் பெண்களை கற்பழிக்கும் ரசியா இராணுவம்
உக்கிரேன் பெண்களை கற்பழிக்கும் ரசியா இராணுவம்
உக்கிரேன் மீது போர் தொடுத்துள்ள ரசியா இராணுவம் ,தற்பொழுது உக்கிரேன் பெண்களை கடத்தி சென்று , ஆயுத முனையில் கற்பழித்து வருவதாக ஐநா குற்றம் சுமத்தியுள்ளது .
உக்கிரேன் மீதான பலமான தாக்குதல்கள் குறைக்க பட்டுள்ளதாக ரசியா தெரிவித்துள்ளது .
ஆனால் தற்போது பெண்களை இலக்கு வைத்து ரசியா இராணுவம் கற்பழித்து வருவதாக உக்கிரேன் ,மற்றும் ஐநா குற்றம் சுமத்தியுள்ளது .
ரசியா இராணுவத்தின் முக்கிய மூலோபாய நகர்வுகளில் ,இந்த கற்பழிப்பு ஒன்று என்கிறது ஐக்கிய நாடுகள் சபை .
ரசியா இராணுவத்தின் இந்த கற்பழிப்புக்கு எதிராக .உக்கிரேன் பெண்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் .
இலங்கையில் சிங்கள இராணுவம் தமிழ் பெண்கள் மற்றும் போராளி பெண்களை, கற்பழித்து கொடூரமாக கொலை செய்திருந்தாமை இங்கே கவனிக்க தக்கது .
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்

- ஜோர்டான் குவைத் கத்தார் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்

- ஈரானின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பில் 300 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது.

- வெடித்து சிதறிய ஈரான் ஆயுத கிடங்கு

- ஓமான் ஈரான் பேச்சு எதிரி கொதிப்பு

தப்பி ஓடும் எதிரி 500 சதுர கிலோமீட்டர் மீட்பு உக்கிரேன் இராணுவம்
தப்பி ஓடும் எதிரி 500 சதுர கிலோமீட்டர் மீட்பு உக்கிரேன் இராணுவம்
தப்பி ஓடும் எதிரி ரசியா இராணுவத்தினரால் ,தாம் இழந்த பகுதிகள் 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை மீட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
தொடர்ந்து ரசியா இராணுவத்தினர் தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர் எனவும் .பல பகுதிகளை மீட்ட வண்ணம் தமது இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளதாக, உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
தொடர்ந்து ரசிய மாற்றும் உக்கிரேன் இராணுவத்தினருக்கு இடையில் ,பலத்த மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளது .
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

பாலத்தை உடைத்து ரசியா ஆயுத விநியோகத்தை தடுத்துள்ள உக்கிரேன் இராணுவம்
பாலத்தை உடைத்து ரசியா ஆயுத விநியோகத்தை தடுத்துள்ள உக்கிரேன் இராணுவம்
உக்கிரேன் பகுதியையும் ரசியாவையும் , தொடுக்கும் பிரதான Oskil ஆற்றின் பாலத்தை உக்கிரேன் இராணுவம் குண்டு வீசி உடைத்துள்ளது .
இந்த ஆற்றை கடந்தே உக்கிரேனுக்குள் ரசியா இராணுவம் ,ஆயுதம் மற்றும் ,இராணுவ விநியோகத்தை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .
அதனை அடுத்து தற்பொழுது உக்கிரேன் இராணுவம் அந்த பாலத்தினை குண்டு வீசி உடைத்துள்ளது .
இதனால் ரசியா இராணுவத்தின், விநோயாக பாதை தடுக்க பட்டுள்ளது என்கிறது உக்கிரேன் இராணுவம் .
பாலத்தை உடைத்து ரசியா ஆயுத விநியோகத்தை தடுத்துள்ள உக்கிரேன் இராணுவம்
தவிர உக்கிரேன் இராணுவத்தின் ஆட்டிலொரி தாக்குதல் எல்லைக்குள்ளும் இந்த பாலம் உள்ளதாக தெரிவித்துள்ளது .
அதன் கருத்து யாதெனில் ,ரசியா படைகள் இங்கிருந்து பின்னோக்கி செல்ல நேரிடும் என்பதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது .
ஆனால் ரசியாவை ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகரை மீட்கும் போர் தாக்குதல் தயாரிப்புகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது .
ஒரு மில்லியன் இராணுவத்தை படையில்
சேர்க்கும் சட்டத்தை பிறப்பித்து ,அவசரகலா பிரகடனம் புறிந்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்
- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்
- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது
- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்
ரசியா இராணுவத்தின் 2 விமானங்கள் 13 டாங்கிகள் அழிப்பு உக்கிரேன் இராணுவம் அறிவிப்பு
ரசியா இராணுவத்தின் 2 விமானங்கள் 13 டாங்கிகள் அழிப்பு உக்கிரேன் இராணுவம் அறிவிப்பு
ரசியா இராணுவத்தின் 2 விமானங்கள் மற்றும் 13 யுத்த டாங்கிகள் என்பன கடந்த 24 மணித்தியாலத்தில் அழிக்க பட்டுள்ளதாக ,உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
உக்கிரேன் கிழக்கு பகுதியில் ,இழந்த தமது கட்டு பாட்டு பகுதிக்குள் ,மீள நுழையும் தாக்குதலை ,ரசியா இராணுவம் மேற்கொண்ட வேளையில் , இடம்பெற்ற மோதல்களில் ,இந்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
எனினும் தமது தரப்பு இழப்புக்களை ,உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கவில்லை .
தொடர்ந்து ரசியா மற்றும் ,உக்கிரேன் இராணுவத்தினருக்கு இடையில்,
கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்

- ஜோர்டான் குவைத் கத்தார் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்

- ஈரானின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பில் 300 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது.

- வெடித்து சிதறிய ஈரான் ஆயுத கிடங்கு

- ஓமான் ஈரான் பேச்சு எதிரி கொதிப்பு

உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்
உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்
உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்உக்கிரேன் கிழக்கு Kupiansk பகுதிகள் முன்னரங்க நிலைகள் மீது ,ரசியா
இராணுவத்தினர் மீளவும் ,தாக்குதல்களை தொடுத்துள்ளனர் .இழந்த பகுதிகளை மீளவும் ஆக்கிரமிக்கும் நோக்குடன் ,ரசியா இராணுவம் தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளது .உக்கிரேன் கிழக்கு பகுதிகள் நிலைகள் மீது ரசியா
இராணுவத்தின் குண்டுகள் வீழ்ந்து வெடித்தது பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது .இந்த அகோர வெடிகுண்டு ஏவுகணை தாக்குதல்கள் ,மீளவும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பத்து லட்சம் மக்களை மீளவும் போரில் ஈடுபடுத்தி ,உக்கிரேனை
ஆக்கிரமிக்க முனையும் ,ரசியாவின் திட்டம் ,உக்கிரேன் மக்கள் மத்தியில் மீளவும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்
உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்
உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்
உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்உக்கிரேன் கிழக்கு Kupiansk பகுதிகள் முன்னரங்க நிலைகள் மீது ,ரசியா
இராணுவத்தினர் மீளவும் ,தாக்குதல்களை தொடுத்துள்ளனர் .இழந்த பகுதிகளை மீளவும் ஆக்கிரமிக்கும் நோக்குடன் ,ரசியா இராணுவம் தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளது .உக்கிரேன் கிழக்கு பகுதிகள் நிலைகள் மீது ரசியா
இராணுவத்தின் குண்டுகள் வீழ்ந்து வெடித்தது பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது .
இந்த அகோர வெடிகுண்டு ஏவுகணை தாக்குதல்கள் ,மீளவும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பத்து லட்சம் மக்களை மீளவும் போரில் ஈடுபடுத்தி ,உக்கிரேனை
ஆக்கிரமிக்க முனையும் ,ரசியாவின் திட்டம் ,உக்கிரேன் மக்கள் மத்தியில் மீளவும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்
உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்
உக்கிரேன் கிழக்கு Kupiansk பகுதிகள் முன்னரங்க நிலைகள் மீது ,ரசியா
இராணுவத்தினர் மீளவும் ,தாக்குதல்களை தொடுத்துள்ளனர் .
இழந்த பகுதிகளை மீளவும் ஆக்கிரமிக்கும் நோக்குடன் ,ரசியா இராணுவம் தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளது .
உக்கிரேன் கிழக்கு பகுதிகள் நிலைகள் மீது ரசியா
இராணுவத்தின் குண்டுகள் வீழ்ந்து வெடித்தது பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது .
இந்த அகோர வெடிகுண்டு ஏவுகணை தாக்குதல்கள் ,மீளவும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பத்து லட்சம் மக்களை மீளவும் போரில் ஈடுபடுத்தி ,உக்கிரேனை
ஆக்கிரமிக்க முனையும் ,ரசியாவின் திட்டம் ,உக்கிரேன் மக்கள் மத்தியில் மீளவும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்
உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்
உக்கிரேன் கிழக்கு Kupiansk பகுதிகள் முன்னரங்க நிலைகள் மீது ,ரசியா இராணுவத்தினர் மீளவும் ,தாக்குதல்களை தொடுத்துள்ளனர் .
இழந்த பகுதிகளை மீளவும் ஆக்கிரமிக்கும் நோக்குடன் ,ரசியா இராணுவம் தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளது .
உக்கிரேன் கிழக்கு பகுதிகள் நிலைகள் மீது ரசியா இராணுவத்தின் குண்டுகள் வீழ்ந்து வெடித்தது பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது .
இந்த அகோர வெடிகுண்டு ஏவுகணை தாக்குதல்கள் ,மீளவும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பத்து லட்சம் மக்களை மீளவும் போரில் ஈடுபடுத்தி ,உக்கிரேனை
ஆக்கிரமிக்க முனையும் ,ரசியாவின் திட்டம் ,உக்கிரேன் மக்கள் மத்தியில் மீளவும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
ரசிய கொடியை காலில் போட்டு மிதித்த உக்கிரேன் இராணுவம்
ரசிய கொடியை காலில் போட்டு மிதித்த உக்கிரேன் இராணுவம்
ரசியா நாட்டின் தேசிய கொடியினை உக்கிரேன் இராணுவ சிப்பாய் ஒருவர், காலில் போட்டு மிதித்துள்ள ,காட்சிகள் வைரலாகிய வண்ணம் உள்ளது .
ரசிய நாட்டின் தேசிய கொடியை அவமதித்ப்பு செய்திட்ட உக்கிரேன் இராணுவத்தின் இந்த செயல் ,ரஷ்ய மக்கள் மற்றும் இராணுவத்தினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
ரசிய கொடியை காலில் போட்டு மிதித்த உக்கிரேன் இராணுவம்
அமெரிக்கா பிரிட்டன் ஆயுத உதவியுடன் ,ரசிய இராணுவத்தை உக்கிரேன் இராணுவம் விரட்டியடித்த வண்ணம் உள்ளது .
உக்கிரேன் மீது ரஸ்யா போரினை தொடுத்து, ஏழு மாதங்கள் ஆகின்ற பொழுதும் ,உக்கிரேனில் போர் ஓய்வுக்கு வரவில்லை .
ரஸ்யாவின் எதிர்ப்பு சமருக்கு , உக்கிரேன் பலகோடி ஆயுதங்களை கொள்வனவு செய்து செலவு செய்துள்ளது .
உக்கிரேன் மீளவும் ,உக்கிரேன் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் சென்றாலும் ,அமெரிக்கா பிரிட்டனில் கொள்வனவுசெய்திட்ட ஆயுத தள பாடங்களுக்குரிய பணத்தினை செலுத்த முடியுமா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.
உக்கிரேன் இராணுவ சிப்பாயின் ரஷ்ய கொடிய அவமதிப்பு பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது .
ஈரான் விமனாத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் இராணுவம்
ஈரான் விமனாத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் இராணுவம்
ஈரான் நாட்டு தயாரிப்பு உளவு விமானத்தை ,உக்கிரேன் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது .
உக்கிரேன் மீதான தாக்குதலுக்கு ,ஈரான் வழங்கிய ,ஆள் இல்லாத உளவு விமானத்தின் பங்களிப்பு அதிகமாகி விளங்கியது .
அவ்வாறான நிலையில் உக்கிரேன் பல பகுதிகள் ,ரஸ்யாவிடம் வீழ்ந்து விட ஈரான் உளவு விமானங்கள் தகவல் முதலிடம் வகித்தன .
ஈரான் விமனாத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் இராணுவம்
அவ்வாறான ஆள் இல்லா ஈரான் உளவு விமானத்தை ,உக்கிரேன் பிரிட்டன் ஏவுகணைகள் கொண்டு சுட்டு வீழ்த்தியுள்ளது .
இதில் வேடிக்கை என்ன வென்றால் ,ஈரான் உளவு விமானத்தை , ரஷ்ய கொள்வனவு செய்து உக்கிரேன் மீது தாக்குதல் நடத்த பயன் படுத்தி வந்தது .
.அந்த விமானத்தை உக்கிரேன் இராணுவம் ,பிரிட்டன் ஏவுகணைகள் கொண்டு சுட்டு வீழ்த்தியுள்ளது .
இப்பொழுது உக்கிரேன் களத்தில் ஈரான் ,பிரிட்டன் ஆயுத பாவனை தாக்குதல் இடம்பெற்று வருகின்றமை இதன் மூலம் அம்பலமாகியுள்ளது . .
உக்கிரேன் இராணுவ முகம்கள் அழிப்பு – ரஷ்ய இராணுவம் அறிவிப்பு
உக்கிரேன் இராணுவ முகம்கள் அழிப்பு – ரஷ்ய இராணுவம் அறிவிப்பு
உக்கிரேன் இராணுவத்தின் முக்கிய இராணுவ நிலைகளில் மீது ,ரஷ்ய இராணுவத்தினர் ,ஏவுகணை ,மற்றும் நீண்ட தூர ஆட்டிலொறிகளை கொண்டு தாக்குதல் நடத்தினர் .
இந்த ஏவுகணை மற்றும் ஆட்டிலறி தாக்குதல் மூலம் ,உக்கிரேன் இராணுவத்தின் நிலைகள், துடைத்து அழிக்க பட்டுள்ளதாக ,ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது .
உக்கிரேன் இராணுவ முகம்கள் அழிப்பு – ரஷ்ய இராணுவம் அறிவிப்பு
உக்கிரேன் இராணுவத்தினருக்கு ஆதரவாக ,பிரிட்டன் ,அமெரிக்கா இராணுவத்தினர் களத்தில் உள்ளனர் .
அவ்வாறாக அவர்கள் நிற்கின்ற பொழுதும் ,ரஷ்ய நடத்தும் அகோர குண்டு மழைக்குள் ,அவர்களினால் கூட தாக்கு பிடிக்க முடியா நிலையில் சிக்கி தவித்து வருகின்றனர் .
உக்கிரேனில் தொடரும் ரஷ்ய இராணுவ தாக்குதலினால் ,உக்கிரேன் உள் கட்டமைப்பு முற்றாக சிதைந்துள்ளது .
உக்கிரேன் இராணுவ முகாம்கள், தாக்கி அழிக்க பட்ட விடயத்தை ,ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு, காணொளி ஊடாக தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது .
உக்கிரேன் பாலத்தை உடைத்த ரசியா இராணுவம்
உக்கிரேன் பாலத்தை உடைத்த ரசியா இராணுவம்
உக்கிரேன்; உக்கிரேனிய நாட்டின் மீது ரசியா இராணுவம் போரை நடத்திய வண்ணம் உள்ளது ,இவ்வேளை உக்கிரேன் Lysychansk in Luhansk பகுதிகளை அமைந்துள்ள முக்கிய நெடுஞ்சாலை பாலம் ஒன்றை ரசியா இராணுவம் உடைத்துள்ளனர் .
ரசியா இராணுவத்தின் போர் விமானங்கள் இந்த பாலத்தை குண்டு வீசி தாக்கி உடைத்தனர் .
பாலம் உடைக்க பட்டாலும் அதில் ஒரு பகுதி வழியாக கார்கள் சென்று வருகின்றன .ஆபத்தான நிலையில் பாலம் உள்ள பொழுதும் சிலர் அந்த ஆபத்தை எதிர்கொண்டு காரில் செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது
குறித்த உக்கிரேன் நாட்டு பாலம் உடைக்க பட்டதினால் கனரக வாகன போக்குவரத்து தடை பட்டுள்ளது .

இதன் குறித்த பகுதிக்கான உணவு பொருட்கள் எடுத்து செல்வதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது .
முன்னேறி வரும் ரசியா இராணுவம் இவ்வாறான முக்கிய பாலங்களை உடைத்த வாறு முன்னோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளனர் .
ஓயாது தொடரும் ரசியா உக்கிரேன் போரினால் உலக நாடுகள் உள்ளிட்டவை பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன.
கோடை காலம் முடிவதற்குள் உக்கிரேன் போர் முடிவுக்கு வந்து விடும் என ரசியா ஜனாதிபதி புட்டீன் தெரிவித்துள்ளார்.
உக்கிரேன் பாலத்தை உடைத்த ரசியா இராணுவம்
ரசியா ஜனாதிபதி புட்டீனின் இந்த அறிவிப்பு வெளியாகிய சில நாட்களில் ரசியா இராணுவம் உக்கிர போரினை உக்கிரேன் மீது தொடுத்து வந்தது.ஆனால் தற்போது அவற்றில் சற்று தளர்வு நிலை காணப்படுகிறது .
இதுவரை உக்ரேனின் இடம்பெற்ற போரில் முப்பத்தி நான்காயிரம் ரசியா இராணுவத்தை தாம் கொன்று குவித்துள்ளதாக உக்கிரேன் இராணுவமும் அதன் பாதுகாப்பு அமைச்சும் தெரிவித்து வருகின்றன .
ஆனால் ரசியாவோ உக்கிரேனின் முக்கிய மாகாணங்களை மீட்டு அவற்றை தமது ஆதரவு கிளர்ச்சி படைகளிடம் ஒப்படைத்துள்ளது .
உக்கிரேன் கூறுவது போன்று ரசியா இராணுவம் இறந்திருக்க கூடும் ,ஆனால் ரசியா இராணுவம் ஆக்கிரமித்த உக்கிரேன் பகுதிகளில் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது .
அந்த பகுதிகளுக்குள் உக்கிரேன் இராணுவம் செல்ல முடியாது தவித்து வருகிறது .சுருங்க சொல்லின் ரசியா இராணுவத்தின் முற்றுகையில் தொடர்ந்து உக்கிரேன் நாடு சிக்கியுள்ளது .
தமது கால எல்லைக்குள் உக்கிரேன் முழுவதும் ரசியா இராணுவம் ஆக்கிரமித்து விடும் என்பதே களநிலவர காட்சிகள் குறிப்பிடுகிறது .































