கொதிக்கும் அமெரிக்கா ரசியாவால்
Posted in விசேட செய்திகள்

கொதிக்கும் அமெரிக்கா ரசியாவால்

கொதிக்கும் அமெரிக்கா ரசியாவால்

கொதிக்கும் அமெரிக்கா ரசியாவால் விற்கப்படும் ஒயிலை சொலவேக்கியா மற்றும் கங்கேரி போன்ற நாடுகள் கொள்வனவு செய்வதால் அமெரிக்கா கடுப்பில் உறைந்துள்ளது .America is boiling because of Russia.

உலக சண்டியராக விளங்கவும் அமெரிக்கா உலக மாநாடுகளை அடக்கி ஆண்டு கொள்ளையடித்து வருகிறது .

எரிபொருளை திருடும் அமெரிக்கா America steals fuel

மலிந்த விலையில் எரிபொருளை பெற்றும் ,திருடியும் வரும் அமெரிக்கா கள்ள சந்தை வர்த்தகத்தில் கோடிகளை சம்பாதித்து வருகிறது .

அதுவே தான் அமெரிக்காவின் மிக பெரும் வருமானத்தின் ஒன்றாகவும் காணப்படுகிறது .

ரசியாவுடன் ஆயில் வர்க்கத்தகத்தில் ஈடுபடும் நாடுகள் Countries involved in the oil trade with Russia

அதனால் ரசியாவுடன் ஆயில் வர்க்கத்தகத்தில் ஈடுபடும் வறுமை நாடுகளை மிரட்டி அடிபணிய வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .

இவ்விதம் அமெரிக்கா ஈடுபட்டுள்ள செயல் நாடுகளுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

அமெரிக்கா ரசியா மோதல் |Today World News Tamil| உலக செய்திகள்|இலங்கை செய்திகள்|ethiri news
Posted in உளவு செய்திகள்

அமெரிக்கா ரசியா மோதல் |Today World News Tamil| உலக செய்திகள்|இலங்கை செய்திகள்|ethiri news

அமெரிக்கா ரசியா மோதல் |Today World News Tamil| உலக செய்திகள்|இலங்கை செய்திகள்|ethiri news

அமெரிக்கா ரசியா விமானங்கள் வானில் மோதல்,
உக்கிரைன் ரஷியா போர் ஆரம்பிக்க பட்டதன் பின்னர் இடம்பெற்ற மிக பெரும் ரஷியாவின் அத்துமீறலாக இது பார்க்க படுகிறது .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

இலங்கை ரசியா உறவை தூண்டிக்கும்ம் அமெரிக்கா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை ரசியா உறவை தூண்டிக்கும்ம் அமெரிக்கா

இலங்கை ரசியா உறவை தூண்டிக்கும்ம் அமெரிக்கா

இலங்கை ரசியா உறவை தூண்டிக்கும்ம் அமெரிக்கா ,அமெரிக்காவின் விருப்பத்திற்கு ஏற்ப இலங்கையும் ரஷ்யாவும் எரிசக்தி ஒப்பந்தங்களைக் கட்டுப்படுத்தக் கூடாது என ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் கூறினார்.

அமெரிக்கா அனுமதிக்கும்போது எரிசக்தி

அமெரிக்கா அனுமதிக்கும்போது எரிசக்தி தொடர்பான ஆதரவு ஒப்பந்தங்களை இலங்கையும் ரஷ்யாவும் கட்டுப்படுத்தக் கூடாது என்றும்,

மாறாக அதை ஒரு உறுதியான சட்ட மற்றும் பொருளாதார அடித்தளத்தில் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் ரஷ்யாவின் வருகை தந்த துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ நேற்று தெரிவித்தார்.

பாத்ஃபைண்டர் அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட, இலங்கை ஊடகங்கள் மற்றும் சிந்தனைக் குழுக்களின் பிரதிநிதிகளுக்கான

அமைச்சருடனான கலந்துரையாடல் ஒன்றில், கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

சுற்றுலாவுக்காக ரஷ்ய நாட்டினருக்கு இலங்கை ஒரு கவர்ச்சிகரமான இடமாக உள்ளது

சுற்றுலாவுக்காக ரஷ்ய நாட்டினருக்கு இலங்கை ஒரு கவர்ச்சிகரமான இடமாக உள்ளது என்று அவர் கூறினார்.

“சுற்றுலாப் பயணிகளுக்குப் பிறகு, வர்த்தகத்தில் மட்டுமல்லாமல் தொழில்நுட்ப சேவை முதலீட்டிலும் உண்மையான வணிகம் இங்கு வரக்கூடும்.

ஆனால் மீண்டும், இதற்காக, நாம் இப்போது ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொள்ள வேண்டும்—நமது தொடர்புகளைக் கட்டுப்படுத்தவோ

அல்லது அமெரிக்கா அனுமதிக்கும்போது எரிசக்தி தொடர்பான சில ஆதரவு ஒப்பந்தங்களைக் கட்டுப்படுத்தவோ அல்ல, மாறாக அதை ஒரு உறுதியான

சட்ட மற்றும் பொருளாதார அடித்தளத்தில் கட்டியெழுப்ப வேண்டும்,” என்று அவர் கூறினார்.

ரஷ்ய எரிசக்தி துணை அமைச்சரின் சமீபத்திய பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ரஷ்ய எண்ணெயைக் கோரும் ஒரே நாடு இலங்கை அல்ல

என்று கூறினார். இலங்கையின் கோரிக்கை தற்போது பரிசீலனையில் உள்ளது என்று அவர் கூறினார்.

“எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க எங்களிடம் போதுமான வளங்கள் இருக்கும் பட்சத்தில், அந்தக் கோரிக்கைகளை நாங்கள் ஆராய்வோம்.

ஆனால், மிக நீண்ட கால ஒப்பந்தம் ஏற்பட்டால், தற்போதைய சூழ்நிலையை விட ஒட்டுமொத்த நிலைமையும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று நான் கூறினேன்,” என்றார் அவர்.

பிரதிநிதி இன்று இருதரப்பு விவகாரங்கள் குறித்து விவாதிப்பார்.

“எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் சமீபத்தில் மேற்கொண்ட பயணம், ஒரு உடன்பாடு எட்டப்படும் என்பதைக் காட்டியுள்ளது.

இந்தப் பயணத்தைத் தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து எரிசக்தி விநியோகம் தொடர்பான சில சாதகமான முடிவுகள் கிடைக்கும் என நம்புகிறோம்.

நாம் எவ்வளவு விரைவில் இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருகிறோமோ, அவ்வளவு சிறப்பாக அது அனைவருக்கும் அமையும்,” என்றார் அவர்.

ஈரானை தாக்கினால் அமெரிக்கா அழிவை சந்திக்கும் ரசியா
Posted in உலக செய்திகள்

ஈரானை தாக்கினால் அமெரிக்கா அழிவை சந்திக்கும் ரசியா

ஈரானை தாக்கினால் அமெரிக்கா அழிவை சந்திக்கும் ரசியா

ஈரானை தாக்கினால் அமெரிக்கா அழிவை சந்திக்கும் ரசியா ,ஈரான் மீதான எந்தவொரு புதிய அமெரிக்க தாக்குதலுக்கும் எதிராக ரஷ்யாவின் லாவ்ரோவ் எச்சரிக்கிறார்

புதன்கிழமை பகிரங்கமாக அளித்த பேட்டி

லண்டனுக்கு பயணிகளை ஈர்க்க £20 மில்லியன் மலிவு கட்டணத் திட்டம்
லண்டனுக்கு பயணிகளை ஈர்க்க £20 மில்லியன் மலிவு கட்டணத் திட்டம்லண்டனுக்கு பயணிகளை ஈர்க்க £20 மில்லியன் மலிவு கட்டணத் திட்டம்

பிப்ரவரி 18 (ராய்ட்டர்ஸ்) – புதன்கிழமை பகிரங்கமாக அளித்த பேட்டியில், ஈரான் மீதான எந்தவொரு புதிய அமெரிக்க தாக்குதல் கடுமையான

விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், ஈரான் அமைதியான அணுசக்தி திட்டத்தைத் தொடர உதவும் வகையில் ஒரு தீர்வைக் காண நிதானத்தைக்

கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அழைப்பு விடுத்தார்.

வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையில் அதிகரித்து வரும் புதிய நெருக்கடியைத் தடுக்க ஜெனீவாவில் அமெரிக்க மற்றும் ஈரானிய

பேச்சுவார்த்தையாளர்கள் மறைமுக பேச்சுவார்த்தைகளை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு சவுதி அரேபியாவின் அல்-அரேபியா தொலைக்காட்சிக்கு லாவ்ரோவ் அளித்த பேட்டி ஒளிபரப்பப்பட்டது.

ஈரான் மீது ஏற்கனவே தாக்குதல்கள்

விளைவுகள் நல்லதல்ல. சர்வதேச அணுசக்தி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள அணுசக்தி தளங்களில் ஈரான் மீது ஏற்கனவே தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

அணுசக்தி சம்பவத்தின் உண்மையான அபாயங்கள் இருப்பதாக நாம் தீர்மானிக்க முடியும்,” என்று லாவ்ரோவ் தனது அமைச்சகத்தின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட நேர்காணலில் கூறினார்.

“அரபு நாடுகள், வளைகுடா முடியாட்சிகள் ஆகியவற்றிலிருந்து பிராந்தியத்தில் எதிர்வினைகளை நான் கவனமாகக் கவனித்து வருகிறேன்.

பதற்றம் அதிகரிப்பதை யாரும் விரும்பவில்லை. இது நெருப்புடன் விளையாடுவதை அனைவரும் புரிந்துகொள்கிறார்கள்.”

பதட்டங்களை அதிகரிப்பது, ஈரானுக்கும் அருகிலுள்ள நாடுகளுக்கும், குறிப்பாக சவுதி அரேபியாவிற்கும் இடையிலான மேம்பட்ட உறவுகள் உட்பட

சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட நேர்மறையான நடவடிக்கைகளைச் செயல்தவிர்க்கக்கூடும் என்று அவர் கூறினார்.

ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அமெரிக்காவுடனான தனது மோதலை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து ஈரான் எழுத்துப்பூர்வ திட்டத்தை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

என்று அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

புதன்கிழமை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் வெள்ளை மாளிகையில் சந்தித்தனர், மேலும் மார்ச் மாத நடுப்பகுதியில் பிராந்தியத்தில்

நிறுத்தப்பட்டுள்ள அனைத்து அமெரிக்க இராணுவப் படைகளும் இடத்தில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார்.

உக்கிரனை ரசியாவினால் வெற்றி கொள்ள முடியாது அமெரிக்கா உளவுத்துறை
Posted in உலக செய்திகள்

உக்கிரனை ரசியாவினால் வெற்றி கொள்ள முடியாது அமெரிக்கா உளவுத்துறை

உக்கிரனை ரசியாவினால் வெற்றி கொள்ள முடியாது அமெரிக்கா உளவுத்துறை

ரஷ்ய இராணுவத்தால் இந்த ஆண்டு உக்கிரனின் பெரும் பகுதிகளை மீட்க முடியாதது என அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் அவ்ரில் ஹெய்ன்ஸ் தெரிவித்தார் .

பல முக்கிய முதல் நிலை படையணிகளை போரில் இழந்துள்ள நிலையிலும் ,
ஐந்துக்கு மேற்பட்ட முக்கிய அனுபவம் வாய்ந்த ஜெனரல்கள் பலியாகியுள்ள நிலையில் ,
இந்த பின்னடவைக்கு சென்றுள்ளது என்கிறார் அவர் .

அதனாலேயே இழப்புகளை சமன் செய்து மீளவும் ,
நீண்ட போரை கொண்டு நடத்த முடியாது எனவும் ,
அதில் இருந்து மீண்டு எழுவதற்குரிய காலம் போதாமை உள்ளதாக ,
அவர் ஆருடம் கூறியுள்ளார் .

அமெரிக்காவின் இவ்வாறான பரப்புரைகளை உடைத்தெறிந்து ,
உகிரினில் புட்டீன் வென்று
போருக்கு முடிவுரை எழுதுவரா பொறுத்திருந்து பார்க்கலாம் .

ரசியா அமெரிக்காவுக்கு இடையில் திடீர் பேச்சு
Posted in உலக செய்திகள்

ரசியா அமெரிக்காவுக்கு இடையில் திடீர் பேச்சு

ரசியா அமெரிக்காவுக்கு இடையில் திடீர் பேச்சு

ரஷ்ய தூதர் அன்டோனோவ் மற்றும் ,
மாஸ்கோவில் உள்ள அமெரிக்க இராஜதந்திர பணியின் புதிய தலைவரான,
லின் ட்ரேசி ஆகியோருக்கு இடையில் திடீர் சந்திப்பு ,
வாஷிங்டனில் உள்ள ரஷ்ய இல்லத்தில் நடை பெற்றுள்ளது .

எனினும் இந்த சந்திப்பில் பேசப்பட்ட ,
எந்த விவரங்களையும் வெளியிடப்படவில்லை .

போர்க் களத்தை அமைதி படுத்த,
இந்த பேச்சுக்கள் உதவலாம் என எதிர் பார்க்க படுகிறது .

அமெரிக்கா பயண எதிரொலி -ரசியாவுக்கு கரும்புலி விமானங்களை வழங்க ஈரான் நடவடிக்கை
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா பயண எதிரொலி -ரசியாவுக்கு கரும்புலி விமானங்களை வழங்க ஈரான் நடவடிக்கை

அமெரிக்கா பயண எதிரொலி -ரசியாவுக்கு கரும்புலி விமானங்களை வழங்க ஈரான் நடவடிக்கை

உக்கிரேன் ஜனாதிபதி Zelensky அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில் ,கடுப்பான ஈரான் தற்போது ரசியாவுக்கு ,கரும்புலி தற்கொலை விமானங்களை அள்ளி வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது .

அமெரிக்காவுக்கு Zelensky சென்றதன் எதிரொலியாக, இந்த ஆயுத வளங்கள் நடவடிக்கைக்கு ஈரான் தயாராகி வருகிறது .

ஈரானின் இவ்விதமான கரும்புலி விமானங்கள் உக்கிரேனுக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது .

ஈரான் தொடர்ந்து இவ்விதமான தற்கொலை விமானங்களை வழங்கினால் அதுவே ,உக்கிரேனுக்கு மிக பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா

உக்கிரேனில் வைத்து ரசியாவின் முதுகெலும்பை முறிக்கும் நோக்குடன் அமெரிக்கா செயலாற்றி வருகிறது .அதற்கு ஏற்ப தற்போது Patriot air defence missile systems ஏவுணைகளை வழங்கிட அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது .

இந்த ஒப்புதல் நிலவரத்தை அடுத்து ,எதிர் வரும் சில நாட்களில் ,உக்கிரேனுக்கு இந்த புதிய வகை ஏவுகணைகள் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா

மேற்குலக நாடுகள் உக்கிரேனுக்கு ஆயுத உதவிகள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என, ரசியா கேட்டு கொண்டது .ஆனால் அவர்கள் தொடர்ந்து வழங்கி வரும் நிலையில் ,அணு ஆயுத தாக்குதலை ரசியா தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

உக்கிரேனில் வைத்து ரசியாவின் அனைத்து ஆயுதங்களை சோதனை செய்திடும் நகர்வில் ,அமெரிக்கா ஈடுபட்டுள்ளது .

தொடர்ந்து தோல்விகளை ரசியா சந்தித்து சென்றால் அது இரசாயன மற்றும் ,அணுகுண்டு தாக்குதலை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

ரசியாவுக்குள் ஏவுகணை வீச கூடாது - அமெரிக்கா உக்கிரேனுக்கு புதிய நிபந்தனை
Posted in உலக செய்திகள்

ரசியாவுக்குள் ஏவுகணை வீச கூடாது – அமெரிக்கா உக்கிரேனுக்கு புதிய நிபந்தனை

ரசியாவுக்குள் ஏவுகணை வீச கூடாது – அமெரிக்கா உக்கிரேனுக்கு புதிய நிபந்தனை

அமெரிக்கா உக்கிரேனுக்கு கடந்த யூன் மாதம் ஐம்பது கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஆட்டிலறி வகையைசேர்ந்த ஏவுகணைகளை வழங்கியது

.
இந்த ஏவுகணைகள் உக்கிரேனுக்குள் உள்ள ,ரசியா நிலைகள் மீது மட்டும் வீச பட வேண்டும் என தெரிவிக்க பட்டது .

ஆனால் அவற்றை மீறி உக்கிரேன் ரசியாவின் எல்லைகளுக்குள் வீசி வருகிறது .


இதனால் தற்போது குறித்த ஏவுகணைகளை மேலும் வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியுள்ளது .மேலும் புதிய நிபந்தனைகளும் விதிக்க படுகிறது .


இவை ரசியாவை குஷி படுத்தவும் ,உக்கிரேனில் இடம் பெறும் போரினை தணிக்கவும் மேற்கொள்ள படும் உத்தியாக பார்க்க படுகிறது

அப்படி என்றால் உக்கிரேன் மீளவும் ரசியாவின் படைகள் வசம் வீழும், களம் மாற்றம் மடையும் என எதிர்பார்க்கலாம் .

ரசியா போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது - அமெரிக்கா பிரான்ஸ் கூட்டாக அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

ரசியா போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது – அமெரிக்கா பிரான்ஸ் கூட்டாக அறிவிப்பு

ரசியா போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது – அமெரிக்கா பிரான்ஸ் கூட்டாக அறிவிப்பு

உக்கிரேனில் ரசியா இராணுவம் போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது என அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் கூட்டாக இணைந்து அறிவித்துள்ளன .

இந்த போர்க்குற்ற அறிவிப்பின் ஊடாக ரசியாவுக்கு எதிரான நாவடிக்கையை மேற்கொள்ள இரு நாடுகளும் முனைந்து வருகின்றன .

போர் குற்ற சாட்டு அறிவிக்க பட்டால் ,அந்த நாட்டின் தலைவர் ,மற்றும் இராணுவ தளபதிகள் வேறு நாடுகளுக்கு பயணிக்க முடியாது .

அவ்வாறு பயணித்தால் ,அவரகள் கைது செய்யப் பட்டு கொலண்டில் உள்ள சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தில் பார படுத்த படுவார்கள் என்பது குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
இலங்கை முஸ்லீம் செல்வந்தர் தாலிபான்களுடன் தொடர்பு -அமெரிக்கா தடை
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவுக்குள் நுழைய 42 ரசியா ஆதரவாளர்களுக்கு தடை

அமெரிக்காவுக்குள் நுழைய 42 ரசியா ஆதரவாளர்களுக்கு தடை

அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு ரசியா ஆதரவாளர்கள் என கருதப்படும் 42 பேருக்கு எதிராக தடை விதிக்க பட்டுள்ளது .

இந்த புதிய பட்டியலில் இணைக்க பட்டுள்ளவர்கள் ,ரசியா இராணுவத்தின் தொழில் நுட்ப பிரிவில் இணைந்து செயல் படுகின்றவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .

ரசியாவின் பொருளாதார மற்றும் ,இராணுவ பலத்தை ,சிதைக்கும் முகமாக இந்த தடைகள் விதிக்க படுகின்றன .

இவ்வாறான தடைகள் ஊடாக ,ரசியாவை கட்டு படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது .

ஈரான் ரசியா புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்து - கொதிக்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

ஈரான் ரசியா புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்து – கொதிக்கும் அமெரிக்கா

ஈரான் ரசியா புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்து – கொதிக்கும் அமெரிக்கா

ஈரான் ரசியா இருதரப்பு து புதிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளனர் .

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் ,ஆயுத மற்றும் பொருளாதார வர்த்தகம் ,செழிப்புற்று விளங்கும் ஒப்பந்தமாக இவை உள்ளன .

உக்கிரேனில் ஈரான் தற்கொலை விமானங்கள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ,ரசியா ஈரானுடன் புதிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

ரசியா மீது தாக்குதல் நடத்த தாயார் நிலையில் அமெரிக்கா இராணுவம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரசியா மீது தாக்குதல் நடத்த தாயார் நிலையில் அமெரிக்கா இராணுவம்

ரசியா மீது தாக்குதல் நடத்த தாயார் நிலையில் அமெரிக்கா இராணுவம்

ரசியா எதிர் வரும் வாரங்களில் நேட்டோ நாடுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த கூடும் என்பதால் ,அமெரிக்காவின் விசேட இராணுவம் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளது .

ரோமானியாவில் தரித்து நிற்கும் ,அமெரிக்கா இராணுவத்தை சேர்ந்த ஐந்தாயிரம் படைகள் தயார் நிலையில் .

இவர்கள் சிறப்பு விமானங்கள் ,ஏவுகணைகள் மற்றும் நவீன போர் தளபாடங்களுடன் உக்கிரேனுக்குள் நுளைந்து, ரசியா மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் வைக்க பட்டுள்ளனர் .

எவ்வேளையு இவர்கள் உக்கிரேனுக்குள் நுழைய கூடும் எனவும் ,ரசியாவின் தாக்குதல் மிக அகோரமானதாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

கெமிக்கல் ,இரசாயன ஆயுதங்களை பயன் படுத்தி, உக்கிரேனில் தரித்து நிற்கும் நேட்டோ படைகளுக்கு, பெரும் தாக்குதலை ரசியா நடத்தலாம் என்பதாலேயே இந்த பதட்டம் ஏற்பட்டுள்ளது .

அவ்வாறான போர் இடம் பெற்றால் ஐரோப்பா மீது ரசியா பரவலாக தாக்குதல் நடத்தும் என்பதால் ஐரோப்பா பதட்டத்தில் உறைந்துள்ளது .

ரசியா மீது தாக்குதல் நடத்த தாயார் நிலையில் அமெரிக்கா இராணுவம்

எரிவாயு விநோயோகத்தையும் ரசியா ஐரோப்பாவிற்கு நிறுத்தினால் ,இலங்கையை போல ,ஐரோப்பாவிலும் , மின்சார வெட்டு மற்றும் எரிவாயு விநியோகம் என்பனவும் தடைபடலாம் என எதிர் பார்க்க படுகிறது .

ரசியா அணுகுண்டுகளை பாவிக்க திட்டம் அமெரிக்கா ஏச்சரிக்கை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரசியா அணுகுண்டுகளை பாவிக்க திட்டம் அமெரிக்கா ஏச்சரிக்கை

ரசியா அணுகுண்டுகளை பாவிக்க திட்டம் அமெரிக்கா ஏச்சரிக்கை

உக்கிரேன் மீதான ரசியாவின் தாக்குதல் தற்போது தோல்வியடைந்துள்ள நிலையில் ,ரசியா அணுகுண்டுகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதக தெரிவிக்க படுகிறது .

மேலும் பலத்த இழப்புக்களை ரசியா இராணுவம் சந்திக்க நேரிட்டால் , ரசியா அணு குண்டுங்களை பயன்படுத்தி தாக்குதலை நடத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

ரசியா இவ்விதம் அணுகுண்டுகளை பயன் படுத்தினால், அதுவே மூன்றாம் உலக யுத்தமாகவும் ,அணுகுண்டு தாக்குதல் போராகவும் வெடிக்கும் அபாயம் எழும் என எதிர் பார்க்க படுகிறது .

Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா

சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா

சீனா மற்றும் ரசியா இணைந்து ஜப்பான் நாட்டின் எல்லை அருகே , போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் ,

இந்த போர் ஒத்திகை நடவடிக்கையில் சீனா ரசியா போர் விமானங்கள் ,கப்பல்கள்
பறந்து பெரும் தாக்குதல் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன

சீனா ரசியாவின் இந்த திடீர் கூட்டிணைந்த செயல் ,நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

தாய்வான் மீது இராணுவ தாக்குதலை சீனா தொடுக்கலாம் என்ற
நிலையில். இந்த போர் ஒத்திகை இடம்பெற்று வருகின்றமை பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா

ரஷியா உக்கிரேன் மீது மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை போன்று சீனாவும் ரசியாவினது ஆதரவுடன் போரை தொடுத்து விடுமோ என்ற அச்சத்தில் அமெரிக்கா கொதிக்கிறது

கொரியா பகுதியில் ஜப்பான்,அமெரிக்கா தென்கொரியா என்பன இணைந்து தொடர் போர் ஒத்திகையில் ஈடுத்து வருகின்றன

அவ்விதமான நாடுகளுக்கு இடையிலான நீண்ட நாட்கள் பகைமைகள் மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சமே தற்போது மேலோங்கியுள்ளது .

பசுபிக் பகுதியில் அமெரிக்கா மேற்கொள்ளும் கூட்டினைந்த நாடுகளின் இராணுவ போர் ஆதிக்க பொறிமுறையை உடைத்து தமது பலத்த நிரூபிக்க வேண்டிய நிலையில் சீனா ,ரசியா உள்ளன ,

இவைகளே எதிர் காலத்தில் ஏற்பட போகும் மூன்றாம் உலக யுத்தத்தின் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக மாற்றம் பெற போகின்றன

அதற்கு அமைவாக நட்புடன் கூடிய பேரம் பேச்சுக்கள் ஊடான இராணுவ கூட்டணியை ரசியா சீனா உருவாக்கி வைத்துள்ளன ,

இதில் எந்த ஒரு நாட்டுக்கு மூன்றாம் நாடு ஒன்றினால் தாக்குதல் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் இராணுவ ஒத்துழைப்பை இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று வழங்கும்

அவ்விதமான கூட்டு நகர்வின் ஊடாகவே இந்த போர் பயிற்சிகளில் சீனா ரசியா நாடுகள் இணைந்து நடத்திய வண்ணம் உள்ளன

சீனா ரசியா இந்த போர் ஒத்திகையை நடத்திய வண்ணம் இருக்க சீனாவின் ஆதரவுடன் வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை தீவிர படுத்தி வருகிறது

,வட கொரியா ஏவுகணைகள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரை சென்று தாக்கும் திறன் கொண்டதாக அமைய பெற்றுள்ளது

பறந்து விரிந்து செல்லும் சீனா ரசிய போர் முறமை அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியான ஒன்றாகவே எதிர் காலத்தில் மாற்றம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை – வன்னி மைந்தன் –

  • வன்னி மைந்தன் –
    Posted in Uncategorized

    அமெரிக்கா வாயில் மண்ணை தூவிய ரசியா – செக்மேட் நடவடிக்கை

    அமெரிக்கா வாயில் மண்ணை தூவிய ரசியா – செக்மேட் நடவடிக்கை

    தற்போது 23 ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடம் இருந்து எரிவாயுவை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    ரூபிளில் வர்த்தகம் செய்ய 10 ஐரோப்பிய நாடுகள் சம்மதம்- ரஷியா அறிவிப்பு
    ரஷிய கேஸ்ப்ரோம் நிறுவனம்
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

    ரஷியா உக்ரைன் போர் 64-அது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷியா பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு

    எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடை விதித்தன.

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷியா, நட்பற்ற நாடுகள் தங்களிடம் இருந்து பெறப்படும் எரிவாயுவிற்கான கட்டணத்தை அமெரிக்க டாலருக்கு பதிலாக ரூபிளில்

    மட்டுமே செலுத்த வேண்டும் என தெரிவித்தது. ஐரோப்பாவில் பெரும்பாலான நாடுகள் ரஷியாவிடம் இருந்தே எரிவாயு இறக்குமதி செய்வதால் இந்த அறிவிப்பு அந்நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இந்நிலையில் பல்கேரியா மற்றும் போலாந்து ஆகிய நாடுகள் அவ்வாறு ரூபிளில் பணத்தை வழங்குவதற்கு மற்றுப்பு தெரிவித்தன. இதையடுத்து அந்த இரு

    நாடுகளுக்கும் எரிபொருள் விநியோகத்தை வழங்குவதை ரஷியா நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

    இரு நாடுகளையும் பொறுத்தவரையில், போலந்து 53 சதவீத எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே இதுவரை இறக்குமதி செய்து வந்தது. பல்கேரியா 90 சதவீத எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே பெற்று வந்தது.

    இந்நிலையில் 10 ஐரோப்பிய எரிவாயு நிறுவனங்கள் ரஷியாவிடம் இருந்து ரூபிளில் எரிவாயு வர்த்தகத்தை மேற்கொள்ள சம்மதித்துள்ளதாக ரஷிய எரிவாயு நிறுவனம்

    கேஸ்ப்ரோம் தெரிவித்துள்ளது. இதில் 4 நிறுவனங்கள் ஏற்கனவே ரூபிளில் கட்டணத்தை செலுத்தி விட்டன. இவர்களுக்கு விரைவில் எரிவாயு விநியோகம்

    செய்யப்படும். ரூபிள் வர்த்தகத்திற்கு சம்மதிக்காத நாடுகளுக்கு விற்பனை நிறுத்தப்படும் என கூறியுள்ளது.

    தற்போது 23 ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடம் இருந்து எரிவாயுவை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

      Posted in Uncategorized

      ரசியா புதியவகை ஏவுகணை சோதனை -அமெரிக்காவுக்கு நெத்தியடி

      ரசியா புதியவகை ஏவுகணை சோதனை -அமெரிக்காவுக்கு நெத்தியடி

      ரசியா உக்கிரேன் மீது போரினை தொடுத்து வரும் நிலையில்


      தற்போது புதிய வகை Sarmat missile system ஒன்றை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது

      தமது நாட்டின் மீது விடுக்க படும் மிரட்டலுக்கு இந்த ஏவுகணை பதிலடியாக அமையும்
      என புட்டீன் தெரிவித்துள்ளார்

      அப்படி என்றால் தாம் இதுவரை எவ்வித கொடிய ஆயுதங்களையும் உக்கிரேன் மீது பாவிக்கவில்லை
      என்பதே புட்டீன் உள்கருத்தாக உள்ளது

      இது அமெரிக்காவுக்கு விடுக்க பட்ட சவாலாக பார்க்க படுகிறது

        Posted in Uncategorized

        ரசியா இராணுவத்தின் 20 வீதமான பலம் சிதைப்பு – அமெரிக்கா முழக்கம்

        ரசியா இராணுவத்தின் 20 வீதமான பலம் சிதைப்பு – அமெரிக்கா முழக்கம்

        உக்கிரேன் மீது ரசியா இராணுவத்தினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்


        உக்கிரேன் தலைநகரை இரண்டு மாதம் எட்டி பிடிக்கும் நிலையிலும் ரசியா இராணுவத்தினரால்
        கைப்பேற்ற முடியவில்லை

        உலக நட்டு உளவுத்துறைகளோ ரசியா இராணுவத்திற்கு பலத்த இழப்புக்கள் என தமது

        பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்

        இதுவரை ரசியா இராணுவ பலத்தில் இருபது வீதமானவற்றை இழந்துள்ளதாக

        அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்துள்ளது

        இதுவரை உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் தனது முழுமையான ஆயுத பலத்த காண்பிக்கவில்லை ,


        ஆனால் உக்கிரேன் ஆதரவு நாடுகளோ ரசியாவை மிக கீழ்த்தரமாக கேலி புரிந்து பரப்புரை புரிந்து
        வருகின்றமை குறிப்பிட தக்கது

          Posted in உலக செய்திகள்

          ரசியாவுடன் வர்த்தக தொடர்புகள் இயல்பாக நடக்கின்றன – சீனா -கடுப்பில் அமெரிக்கா

          ரசியாவுடன் வர்த்தக தொடர்புகள் இயல்பாக நடக்கின்றன – சீனா -கடுப்பில் அமெரிக்கா

          ரசியாவுடன் எமக்கான வர்த்தக தொடர்புகள் இயல்பாக இடம் பெறுகிறது என

          சீனா தெரிவித்துள்ளது

          சீனாவின் இந்த கூற்று அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளுக்கு பெரும்

          சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

          ரசியாவின் உக்கிரேன் மீதான போரினை சீனா தடுத்து இருக்க கூடும் எனவும்

          ,அதனை தவிர்த்து ஆயுதங்களை வழங்கி மேலும் யுத்தத்தில் சீனாவும்

          இணைந்து ஈடுபட்டு வருவதான குற்ற சாட்டை


          அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகின்றமை குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            உக்கிரேனில் ரசியா தோற்றுப்போனது – அமெரிக்கா அதிபர் நக்கல்

            உக்கிரேனில் ரசியா தோற்றுப்போனது – அமெரிக்கா அதிபர் நக்கல்

            உகாரனை தாம் நினைத்தது போன்று ஆக்கிரமித்து விட ரசியவினால் முடியாது போய்விட்டதாக அமெரிக்கா அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்

            போலந்து நாட்டுக்கு மேற்கொண்ட பயணத்தின் பின்னர் இந்த விடயத்தி தெரிவித்து ரசியாவை கேலி செய்துள்ளார்

            நெட்டி இராணுவ படைகளுடன் கனடா ,அமெரிக்கா இணைந்து ரஷியா இராணுவத்தை தவறான கோணத்தில் கணிப்பீட்டு போலி பரப்புரைகளை புரிந்த வண்ணம் உள்ளனர்

            இதுவரை ரஷியா தனது ஆயுத பலத்தை உக்கிரேனில் முழுமையாக பயன் படுத்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மை

            ஆனால் வடகொரியா அதிபர் இறந்து விட்டார் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி பட்டது போன்றே இந்த உளவுத்துறைகளும் ,


            அதன் அதிபர்களும் ரசியாவை கேலி புரிந்த வண்ணம் உள்ளமை கவனிக்க தக்கது