சொந்த மக்களை குண்டு வீசி கொன்ற இராணுவம் 88 பேர் பலி 69 பேர் காயம்
தனது சொந்த மக்கள் மீது விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி அந்த மக்களை கொன்று குவித்துள்ளது .இந்த தாக்குதலில் 88 மக்கள் பலியாகியும் 69 பேர் காயமடைந்துள்ளனர்
நையீரிய Kaduna State பகுதியில் விழா நிகழ்வு ஒன்றின் மீது அரச இராணுவ உளவு விமானங்கள் மூலம் இரண்டு தடவை குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
சொந்த மக்களை குண்டு வீசி கொன்ற இராணுவம் 88 பேர் பலி 69 பேர் காயம்
இதன் பொழுது அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அப்பாவி மக்கள் 88 பேர் பலியாகியும் ,69 பேர் காயமடைந்துள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
சொந்த மக்களையே ஈவ் இரக்கமின்றி கொன்று விட்டு அது தவறுதலாக இடம்பெற்ற சம்பவம் என இராணுவம் தெரிவித்துள்ளது .
- இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
- இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்
- இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா
- கைங்கிங் பிரிட்டன் விமான சேவைகள் பாதிப்பு
- இஸ்ரேல் தளபதி பலி
- இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானம் தாக்குதல்
- இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
- இஸ்ரேல் இராணுவம் பலி
- ரபா வீதியை கைப்பெற்றிய இஸ்ரேல்
- ஈரானை தாக்கிட 250 விமானங்கள் குவிப்பு
- அல்ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை
- இஸ்ரேலிய விமானப்படை தளத்தை ஈராக் எதிர்ப்புக் குழு தாக்கியது