நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக அதே யூத
மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
தரைவழியாக தாக்குதல்களை மீள ஆரம்பித்துள்ளதால் சிறை கைதிகளை மீட்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் உடனடியாக போரை நிறுத்தி ,அவர்களை மீட்டு வர கோரி போராட்டம் இடம்பெறுகிறது .
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
மக்கள் கொள்கையை ஏற்க மறுத்து போரில் நாட்டம் கொண்டுள்ள நெதன்யாகு போரை நிறுத்த மாட்டேன் என ஆடம் பிடிக்கிறார்
இவ்வாறு தொடர்ந்து போரை நீடித்தால் தமது வாழ்வாதாரம் பாதிக்க பட்டு தொழில் துறைகள் முடங்கும் என
கருதும் மக்களும் ஆளும் அரசுக்கு எதிராக வீதி இறங்கியுள்ளனர்
போராடும் மக்களை சொந்த இராணுவத்தை ஏவி கலகம் அடக்கும் நடவடிக்கையில் நெத்தன்யாகு ஈடுபட்டுளளார்
- இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 100 பாலஸ்தீனியர்களுக்கு காசாவில் இறுதிச் சடங்கு
- லெபனானின் அரப் சலீம் பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டது
- லெபனானின் அரப் சலீம் நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி
- இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன
- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்
- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்
- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது
- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா


















