இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு
80பேர் காயம் இஸ்ரேல் தாக்குதலில் ,காஸாவின் தங்குமிடம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது
இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் பள்ளி மீது
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாக காஸாவின் அரசாங்க ஊடக அலுவலகம் தற்போது தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் மேலும் 80 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை








