400 பேருடன் கிரேக்கில் ஒதுங்கிய அகதி கப்பல்
கிரேக்கத்தில் 400 பேருடன் அகதகிகள் கப்பல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது .கிரேக் Palaiochora துறைமுகத்தில் இந்த கப்பல் தரித்துள்ளது .
பல் நாட்டு அகதிகள் .ஐரோப்பவுக்குள் நுழையும் முகமாக இவ்விதம் ,கடல் வழியாக பயணம் செய்துள்ளமை கண்டுபிடிக்க பட்டுள்ளது .
பிரிட்டனுக்குள் நுழையுமுகமாக ஐரோப்பிய துறைமுக பகுதிகளை இலக்கு வைத்து ,அகதிகள் நுழைந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .