188மக்கள் வெள்ளத்தில் சிக்கி பலி
188மக்கள் வெள்ளத்தில் சிக்கி பலி யாகியுள்ளதக சூடான் செய்திகள் தெரிவிக்கின்றன ,சொன்னால் 10 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி இந்த உயிரிழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
வெள்ளத்தினால் பாதிக்க பட்ட பகுதிகளில் ,மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன .
இந்த வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 129,650 மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .12,420 வீடுகள் முற்றாக இடிந்து சேதமாகியுள்ளன .
மொத்தமாக இதுவரை 1,223 மக்கள் பலியாகியுள்ளதாக பிந்தி வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்








