வெளிநாட்டில் உள்ளவர்கள் மின்சார கார் இறக்குமதி செய்திட அனுமதி

வெளிநாட்டில் உள்ளவர்கள் மின்சார கார் இறக்குமதி செய்திட அனுமதி
Spread the love

வெளிநாட்டில் உள்ளவர்கள் மின்சார கார் இறக்குமதி செய்திட அனுமதி

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் மின்சார காரினை ,இலங்கைக்கு இறக்குமதி செய்திட அரசு அனுமதி வழங்கியுள்ளது .

இவ்வாறு மின்சார காரினை இறக்குமதி செய்திட உள்ளவர்கள் ,வேர்க் போமிட்டீல் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்திட சென்றால் ,அதனை காண்பித்து , இந்த மின்சார காரினை இறக்குமதி செய்திட முடியும் என்கிறது அரசு .

கடந்த காலங்களில் இவ்வாறு கூட மின்சார காரினை இறக்குமதி செய்திட முடியா நிலையில் வெளிநாட்டு மக்கள் சிக்கி தவித்தனர் .

டொலர் வர்த்தகத்தை அதிகரிக்க இவ்வாறான மாற்று நடவடிக்கைக்கு இலங்கை அனுமதி வழங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது .

Leave a Reply